Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 128
- Publisher
- விஜயா பதிப்பகம்
- Language
- TA
- ISBN-13
- 9788184464924
தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனத்தில கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து, பிறகு உதகை ஹிந்துஸ்தான் போட்டோ பிம் தொழிற்சாலையில் இணைந்து, அங்கு முதுநிலை மேலாளராகப் பணி ஓய்வு பெற்றவர். தற்போது பள்ளி, கல்லூரிகள், அலுவலகம், தொழிலகம் ஆகியவற்றில் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும், மென்திறன் பயிற்சிகளும் அளித்து வருகிறார்.திருச்சி தன்னம்பிக்கை பயிலரங்கத்து…
Genres
Shelves
More like this
ஆனந்த விகடன் பொக்கிஷம்
2011-ஜனவரியில், ‘சென்னை புத்தகக் காட்சி’ நடந்த நேரத்தில் ‘ஆனந்த விகடன் காலப்பெட்டகம்’ வெளியானது. 1926 முதல் 2000 வரையிலான தமிழக, இந்திய மற்றும் உலக நிகழ்வுகளைப் படம்ப…
கதாவிலாசம்
தமிழின் முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புகளின் வழியாக எஸ்.ராமகிருஷ்ணன் நடத்திய இலக்கியப் பயணமே இந்த ‘கதாவிலாசம்’. தன்னைப் பாதித்த தமிழ் எழுத்தாளர்களின் கதைகளை, தன் சொந்த…
கலீல் ஜிப்ரானின் முறிந்த சிறகுகள்
லெபனான் நாட்டில் பிறந்து, அமெரிக்காவில் குடியேறி, பாரிசில் சிற்பம், ஓவியம் பயின்று உலகம் புகழும் தீர்க்கதரிசியை எழுதி, மிகச் சிறந்த தத்துவ ஞானி, ஓவியர், கவிஞர் எனும் ம…
இல்லுமினாட்டி (உலகையே நோட்டமிடும் கண்கள்)
நம்முடைய பார்வைக்கும் கவனத்துக்கும் வருகின்ற அம்சங்களை மட்டும்உள்ளடக்கியதுதான் உலகம் என்று நாம் நம்புகிறோம்.ஆனால் உண்மை அதுவல்ல. உலகம் என்ற சதுரங்க ஆட்டத்தை ஆடுபவர்கள் வெகுசிலர்…
நீ தான் முதல் மாணவன்
இந்த பயிற்சிகளுக்காகமணிக்கணக்காக நீங்கள் நேரத்தைசெலவிடவேண்டியதில்லை . தினமும்ஐந்து அல்லது பத்து நிமிடம்செலவிட்டால் போதும். ஆனால் தினமும் தவறாமல் செய்துவரவேண்டும். செய்து ப…
மாண்புமிகு மாணவர்களே
இந்த நூலை இரண்டு பகுதிகளாக அமைத்திருக்கிறேன்.முதல் பகுதி : படிக்கிற காலத்தில்இந்தப் பகுதியில், படிக்கிற அந்தப் பருவத்தில், மாணவர்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டிய, அக்கறை க…
அறியப்படாத தமிழகம்-1
நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் இந்நூல். ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் படிவமாகப் படிந்துள்ளன என்…
அணிலாடும் முன்றில்!
நேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக் குடும்பங்கள் முற்…
அர்த்தமுள்ள வாழ்வு
மனிதனுக்கு சனி பிடிக்கும் என்று மதத்தில் சொல்வார்கள். அனால் இப்போதோ மதத்திருக்கிறது. அதுவும் ஏழரை சனி என்று ஏழரை வருடத்தில் விட்டுத் தொலைக்கும் சனியாகத் தோன்றவில்லை. மமதை…
நேரம் நிற்பதில்லை
இயற்கையின் விலைமதிப்பில்லாத இலவச அன்பளிப்பு, “நேரம்.” இதனை உணர்ந்தவர்கள் உயர்கிறார்கள்.பயன்படுத்தத் தெரியாதவர்கள் வாழ்வையே பாழ்படுத்துகிறார்கள் என்ற ஆதங்கத்தில் எழுதப்பட்டதேஇந்த…
ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை செவ்வியல் அரசியல் பொருளாதாரம்
"உலக அளவில் பொருளாதாரச் சிந்தனைகள் எவ்வாறு வளர்ந்து வந்திருக்கின்றன என்பதை விளக்கும் நூல். ஆடம் ஸ்மித், ஜெரமி பென்தம், ஜீன் - பாப்டிஸ்டி úஸ, டேவிட் ரிக்கார்டோ, மால்தஸ், ஜான் …
நீ நதி போல ஓடிக்கொண்டிரு
பிரபல பேச்சாளர் மற்றும் எழுத்தாளரின் தத்துவார்த்தமான பார்வையில் உருவான இந்த நூல், வாழ்வின் சவால்களை எதிர்கொள்ளும் நேர்மறையான அணுகுமுறையை முன்வைக்கிறது. ஒரு நதியானது தடை…