சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்

None

4.21/5 · 24 ratings

சிந்துவெளி நகரங்களின் ‘மேல்-மேற்கு:கீழ்-கிழக்கு’என்ற இருமைப் பாகுபாடான அமைப்புமுறை திராவிடப் பண்பாட்டுப் புவியியலில் தாக்கத்தால் உருவான ஒரு நெடுவீச்சுச் சிந்தனையின் நேர்விளைவு.சிந்துவெளி விட்ட இடத்திற்கும் சங்க இலக்கியம் தொட்ட இடத்திற்கும் இடையே உள்ளது ஒரு வேர்நிலைத் தொடர்பு. இவை,இந்த ஆய்வு நூல் அடிக்கோடிடும் புதுவெளிச்சங்கள்.

Reviews

user_14006

★ 4/5
தமிழரின் தொன்மம் பற்றிய ஆய்வுகளில் ஓர் மைல் கல் என இந்த புத்தகத்தைச் சொல்லலாம், இன்னும் செல்லவேண்டிய தூரமுள்ளது என்பதை குறிப்பிட்டே இந்நூல் தன் வாதத்தை முன்வைக்கிறது!

user_14005

★ 5/5
This books gives interesting insight on the connection between Indus valley civilization and Tamils. Author did good research is appreciable particularly on the similarity of old tamil towns which are still existing in now pakistan,Afganistan.

user_14004

★ 5/5
This is a research article book about the relationship between Indus Valley Civilisation and Dravidian culture. The author explains the relationship in two main divisions. One, Through the resemblance of the place names that exists still in the erstwhile Indus valley civilisation areas with that of the place names in Tamil Nadu and Two, Through the importance of the High-west Low-East approach

user_14003

★ 4/5
compilation of research papers edited and published for layman understanding. skipped reading the intracacies and and understood the crux those papers meant to point out.

user_14002

★ 5/5
Sema

user_14001

★ 5/5
சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் - ஆய்வுகள்- ஓர் முன்னோட்டம் https://youtu.be/oXNcswGiA8I சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் - நூல் உள்ளடக்கம் https://youtu.be/ZiXqyvLL9_s

user_14000

★ 5/5
சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் – ஆர்.பாலகிருஷ்ணன் இடப்பெயர் ஆய்வுத் துறையில் கணினி மூலம் ஆய்வுகளை நடத்தி உலகப் புகழ் பெற்றவர் திரு.ஆர்.பாலகிருஷ்ணன் IAS அவர்களின் இந்த நூல் சிந்து வெளிப் பண்பாடில் வேரூன்றிள்ள திராவிடக் கூறுகளை இடப்பெயர்கள், சொற்க்கள், மேல் – மேற்கு, கீழ் – கிழக்கு ஆகிய கருதுகோள்களின் அடிப்படையில் நிறுவி உள்ளார். மண்ணை விட மனிதர்கள் முக்கியம். ஏனெனில், மனிதர்களை ஊடகமாகக் கொண்டே மொழியும் பண்பாடும் உயிர்ப்புடன் வளர்கின்றன. மனிதர்கள் அன்றாடம் பேசாத மொழி வாழும் மொழியல்ல. அது கும்பிடப்படாத தெய்வம் போல 'காலமானது'. அதைப்போலவே, பாதையை விட, பயணத்தின் திசையைவிட முக்கியமானது பயணம். அதைவிட முக்கியமானவன் பயணப்பட்டவன். வரலாறு என்பது வரல் ஆறு. அதாவது வந்த வழி. ஏனெனில் ஆறு என்பது வழி. மக்களை மையத்தில் வைக்காத வரலாறு மன்னர்கள் பிறந்த கதை, வளர்ந்த கதை, இறந்த கதை பேசும்; அரண்மனைகளையும், அந்தப்புரங்களையும் மட்டுமே துருவி துருவி ஆராய்ந்து களிப்படையும் அல்லது களைப்படையும். நாம் மீட்டெடுக்க வேண்டியது மன்னர்களின் கதையை அல்ல. இன்னும் சொல்லப்போனால் வெறும் மண்ணின் கதையை கூட அல்ல. அதைவிட முக்கியமாய், மொழியை மூச்சில் ஏந்தி முன் நடந்து, பண்பாட்டுத் தொடர்ச்சியை காலத்தை வென்று நிற்கும் நடைமுறையாக்கிய மனிதர்களின் கதையை... இந்தத் தெளிவே தமிழ் மொழியை ஒரு மாவட்ட மொழியாய் ஒரு மாநில மொழியாய் சுருங்கிவிடாமல் ஓர் உயர் நாகரிகத்தின் மொழியாய் உயர்த்திப் பிடிக்கும் பக்குவத்தை அளிக்கும் எனக் குறிப்பிடுகிறார். சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கொற்கை, வஞ்சி, தொண்டி போன்ற நகரங்களின் பெயர்களும், சிந்து சமவெளியிலும் அதற்கும் அப்பால் ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளிலும் இன்றும் நிலைத்துள்ளன என்பது ஆச்சரியமான தகவல்! பல்வேறு தரவுகளின் அடிப்படையில் சிந்துவெளி மக்களின் மொழிக்கும், திராவிட மொழிக்கும் இருக்கும் ஒற்றுமையை விளக்கியுள்ளார். சிந்துவெளி நகரங்களின் ‘மேல்-மேற்கு:கீழ்-கிழக்கு’என்ற இருமைப் பாகுபாடான அமைப்புமுறை திராவிடப் பண்பாட்டுப் புவியியலில் தாக்கத்தால் உருவான ஒரு நெடுவீச்சுச் சிந்தனையின் நேர்விளைவு.சிந்துவெளி விட்ட இடத்திற்கும் சங்க இலக்கியம் தொட்ட இடத்திற்கும் இடையே உள்ளது ஒரு வேர்நிலைத் தொடர்பு. இவை,இந்த ஆய்வு நூல் அடிக்கோடிடும் புதுவெளிச்சங்கள். புத்தகம் – சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் ஆசிரியர் – ஆர்.பாலகிருஷ்ணன் பதிப்பகம் – பாரதி புத்தகாலயம் பக்கங்கள் - 206 விலை - ₹200

user_13999

★ 5/5
வரலாற்றை உணர்ச்சிகளுக்கும் இடம்கொடுக்காமல் , அறிவியல் பூர்வமாக அணுகுதல் மிக அவசியம். அப்படி அறிவியல் மற்றும் தர்க்கம் சார்ந்த முறையை ஆர் .பாலகிருஷ்ணன் அவர்கள் இந்த உணர்திறன் மிக்க ஆராய்ச்சியை செய்ய தேர்நதெடுத்திருக்கிறார். 4000 வருடத்துக்கு முன்னால் மங்கிப்போன சிந்து சமவெளி நாகரீகத்துக்கும் , திராவிடர்களுக்குமான தொடர்பை கட்டமைக்க பெயராய்வியலாயும் (போனோமஸ்டிக்ஸ்) , மேல் மேற்கு -கீழ் கிழக்கு என்ற நகர இருமை பாடுபாகையும் , கொற்கை-வஞ்சி-தொண்டி வளாகத்தின் வாயிலாகவும், தொடர் மரபுகளாகிய கோழிச்சண்டை போன்றவற்றின் துணையோடு தனது கருதுகோளை ஆதாரத்துடன் முன் வைக்கிறார். கீழடியின் தொல்லியல் படிமங்களின் கண்டுபிடிப்பு சிந்துவெளி நாகரீகத்துக்கும் வைகை நதி நாகரீகத்துக்குமான விடுபட்ட இணைப்பை இன்னும் அருகில் கொண்டு வர உறுதுணையாய் இருக்கிறது என்பதாயும் விளக்குகிறார் . இப்பொழுது கையில் இருக்கும் தரவுகளை வைத்து சிந்துவெளி பண்பாட்டுக்கு திராவிடம் அடித்தளமாக இருப்பதை மட்டுமே நிறுவ முடியும் , தமிழ் அடித்தளத்தை நிறுவ போதுமான சான்றுகள் இன்னும் கிடைக்கவில்லை என்பதை அவர் என்னுரையில் விளக்கியிருக்கிறார். இன்றைக்கும் , பாகிஸ்தான் ,ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் தமிழ் நாட்டில் வழங்கப்படும் ஊர் பெயர்கள் புழக்கத்தில் இருபது ஆச்சரியம் . மேலும் சேவல் சண்டையின் முக்கியத்துவம் தமிழகம் போலவே சிந்துவெளி நாகரீகத்திலும் இருந்திருப்பது பேராச்சர்யம் . இது ஒரு முக்கியமான மற்றும் சுவாரசியமான வாசிக்கப்பட வேண்டிய தொல்லியல் ஆராய்ச்சி நூல் .
Genres
Shelves
book R. Balakrishnan History

More like this


கங்கை கொண்ட சோழன் (பாகம் 3) [Gangai Konda Cholan #3]

கங்கை நீரை சோழ நாட்டில் உள்ள கோவில்களுக்கும் கொடுத்து அனுப்புகிறார்கள். ஸ்ரீ விஜயம் சோழ நட்டு வணிகர்களின் கைகளை கீறி இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து கட்டிவைத்து அனுப்புக…

4.21/5 · 24 ratings

பெண் ஏன் அடிமையானாள்?

Author: Periyar

"ஆண்கள், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் வளருவதுடன் பெண்கள் என்றும் விடுதலை பெற முடியாத கட்டுப்பாடுகள் பலப்பட்டுக் கொண்டு வருகின்றன. பெண்களுக்கு மத…

4.21/5 · 24 ratings

அறியப்படாத தமிழகம் [Ariyappadaatha Thamizhakam]

நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் இந்நூல். ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் படிவமாகப் படிந்துள்ளன என்…

4.21/5 · 24 ratings

யூதர்கள்-வரலாறும் வாழ்க்கையும்

Author: Mugil

Noble prize winners, Oscar Winners, Greatest Artists, Scientists, Doctors - if you make a list of top people in any field, you'll be surprised to …

4.21/5 · 24 ratings

Buddha

King Suddhodana was at his wit's end. He had surrounded his handsome young heir with comfort and riches, love and respect, but Prince Siddhartha w…

4.21/5 · 24 ratings

சங்கதாரா

Those who have read Ponniyin selvan all parts have to read this book. Its a untold story of aaditha karikalan's death. Though it is also one of th…

4.21/5 · 24 ratings

வைகை நதி நாகரிகம் [Vaigai Nathi Nagarigam]

ஒரு நகரத்தைப் பற்றியும் அங்கு நிலவிய ஒரு நாகரிகத்தையும் பற்றியது. எழுத்துகள், ஆவணங்கள், சான்றுகள், மரபுகள், சாட்சியங்கள், இலக்கியங்கள், காப்பியங்கள், ஆய்வுகள் யாவும் ஆதி மரப…

4.21/5 · 24 ratings

டாலர் தேசம் [Dollar Dhesam]

Dollar dhesam is a novel that completely covers the political history of America in view with all of its presidents answering pertinent questions …

4.21/5 · 24 ratings

கி.மு கி.பி [Ki.Mu Ki.Pi]

குமுதம் இதழில் ஒரு வரலாற்று தொடராக வெளிவந்து பெரும் பாராட்டை பெற்றது. மொத்தத்தில் உலக வரலாற்றை பற்றி தெரிந்து கொள்ள நினைப்பவர்களுக்கு தமிழில் ஒரு நல்ல புத்தகம்.

4.21/5 · 24 ratings

பெண்ணின் மறுபக்கம் [Pennin Marupakkam]

Author: N. Shalini

உலகில் முதலில் தோன்றியது ஓர் ஆண்தான். அவனுக்குத் துணையாகத்தான் ஒரு பெண் படைக்கப்பட்டாள். ஆக, ஆணிலிருந்துதான் பெண் தோன்றினாள்; உரிமைகளிலும் ஆணுக்குப் பின்தான் பெண். எனவே, ஆண்…

4.21/5 · 24 ratings

பண்பாட்டு அசைவுகள் [Panpattu Asaivugal]

'அறியப்படாத தமிழகம்', 'தெய்வங்களும் சமூக மரபுகளும்' ஆகிய இரு நூல்களில் உள்ள கட்டுரைகளையும் சில புதிய கட்டுரைகளையும் உள்ளடக்கிய தொகுப்பு இது. மண்ணும், மண்ணின் உயிர்வகைக…

4.21/5 · 24 ratings

மனிதனுக்குள் ஒரு மிருகம் [Manithanukkul Oru Mirugam]

This book was published as a series in a Tamil weekly, Junior Vikatan a few years ago.

4.21/5 · 24 ratings