Select a cover image
Searching for images...
Saving cover image...
விஞ்ஞானிகள் என்றதும் நமக்கு ஒருவித பிரமிப்பு ஏற்படுவது சகஜம். ஆனால், அந்த மாமேதைகளும் நம்மைப் போல் நடந்தும் உண்டும் உறங்கியும் வாழ்ந்தவர்கள்தான் என்பதைத் தெரிந்து கொள்ளும்போது அவர்களுடன் நமக்கு ஒருவித நெருக்கம் ஏற்படுகிறது. உலகமே போற்றும் விஞ்ஞானியாக இருந்தும் ஐசக் நியூட்டன், ‘பெரிய பூனைக்கு பெரிய துவாரம், சிறிய பூனைக்கு சிறிய துவாரம்’ என்று செய்யும் அளவுக்கு அப்பாவியாக இருந்திருக்கிறார்... ஆராய்…
Genres
Tags
Shelves
More like this
அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
நம்மிடையே வாழ்ந்த, வாழ்கின்ற விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகளை எளிய நடையில், இனிய தமிழில் 'அறிவியல் அறிஞர்' என்னும் தலைப்பிலே வெளியிட்டு, தெய்வத்திற்குச் சமமான குழந்தைகள…
அணு ஆட்டம்!
மின்சாரம் இன்றைய வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். அந்த மின்தேவையை நிவர்த்தி செய்ய, நம் நாட்டில் அணுமின் நிலையங்களும் உலைகளும் அதிகப் படுத்தி வரும் இந்த வேளையில், அணுமின் நிலைய…
தெரிந்துகொள்ள வேண்டிய விண்வெளி இரகசியங்கள்
விண்வெளி ரகசியத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறவர்களை மனதில் கொண்டு இந்நூல் எழுதப்பட்டது. அறிவியல் ஆராய்ச்சி மைய அலுவலர்களிடமிருந்து தெரிந்து கொண்டதிலிருந்தும் விண்வெளி ச…
இந்திய விண்வெளி இயலின் தந்தை விக்ரம் சாராபாய்
1962-ம் ஆண்டு விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி துறையின் முதல் தலைவராக பொறுப்பேற்றார். அவரது கனவுகள் தான் இன்று உலகின் தரம் வாய்ந்த நமது ஐ.எஸ்.ஆர்.ஓ. அவரது கடின உழைப்ப…
பெண்ணின் மறுபக்கம்
‘உலகில் முதலில் தோன்றியது ஓர் ஆண்தான். அவனுக்குத் துணையாகத்தான் ஒரு பெண் படைக்கப்பட்டாள். ஆக, ஆணிலிருந்துதான் பெண் தோன்றினாள்; உரிமைகளிலும் ஆணுக்குப் பின்தான் பெண். எனவே, ஆ…
கண்டுபிடிப்புகள் : பல அரிய தகவல்கள்
கண்டுபிடிப்புகள் என்றால் என்ன? முதல் கண்டுபிடிப்பாளர் யார்? இன்வென்ஷன் டிஸ்கவரி என்ன வித்தியாசம்? உரிமம் என்றால் என்ன? ஒரே கண்டுபிடிப்பை இருவர் நிகழ்த்தியிருக்கிறார்களா? யுரேக…
தொல்லியல்
தொல்லியல் என்னும் அறிவுப் புலத்தை அறிமுக நிலையில் இந்நூல் எடுத்துரைக்கிறது. பல்வேறு அறிவியல் புலங்களின் மலர்ச்சியுடன் இணைந்து தொல்லியல் எவ்வாறு அறிவியல் புலமாக மலர்ச்சியடை…
சூரிய மண்டல விந்தைகள்
தலையை உயர்த்தி வானத்தைப் பார்த்து வியக்காத மனிதர்கள் இங்கே யாராவது இருக்கிறார்களா? சூரியன், சந்திரன், வைரக் கற்களாக மின்னும் நட்சத்திரங்கள், வானவில், கருமேகம் என்று வானத்தில்…
உயிரின் தோற்றம்
பல நூற்றாண்டுகளாக உலகம் தட்டையானது என்றும், சலனமில்லாதது என்றும், சூரியன் பூமியைச்சுற்றி வருகிறதென்றும் கருதப்பட்டு வந்தது. இதுபோன்றே மேலோட்டமான பார்வை காரணமாகவே மனித…
உறவு பேணலாமா
நமக்கு ஏற்படுகிற பல பிரச்னைகளுக்குக் காரணம், மனித உறவுகளை நாம் சரியாகப் பேணக் கற்றுக் கொள்ளாததுதான். நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களோடு எப்படி நல்உறவை வளர்த்துக் கொள்ள வ…
துருவங்கள்
துருவங்கள் என்றால் என்ன? வட துருவம், தென் துருவம் எப்படி இருக்கும்? துருவப் பகுதிகளில் மனிதர்கள் வசிக்க இயலுமா? துருவங்களில் வாழும் உயிரினங்கள் எவை? ஆர்டிக், அண்டார்டிக் பக…
அறிவியல் 1000
அறிவியல் என்பது என்ன? விதிகளும் சூத்திரங்களும் பரிசோதனைகளும் நிரம்பியதுதான் அறிவியல் என்று பதில் வரலாம். ஆனால், அறிவியல் என்பது நம் அன்றாட வாழ்வில் ஒன்றினைந்தது. இந்த உலக…