Select a cover image
Searching for images...
Saving cover image...
கை, கால் ஊனமுற்றவர்கள், கண் பார்வை இழந்தவர்கள், வாய் பேச முடியாதவர்கள், காது கேட்காதவர்கள், மனநலம் குன்றியவர்கள் என ஊனமுற்றவர்களில்தான் எத்தனை எத்தனை வகை-கள். எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும், இவர்களும் மற்றவர்களைப்போல் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டாமா? அதற்கு வழிகோலுகிறது இந்தப் புத்தகம். ஊனமுற்றோருக்கான அரசாங்கச் சலுகைகள் என்னென்ன? சலுகைகளைப் பெற என்ன செய்வது? எங்கு தொடர்பு-கொள்வது? சிறப்பு வேலை வாய்ப…
More like this
ஓஷோவின் பார்வையில்...
படைப்பு என்பது எப்பொழுதுமே உணர்ச்சிகரமானது; அக்கறையுடையது - ஏனெனில், படைப்பு என்பது - காதல் - உண்டாக்குதல். காதலுடையவனால் தான் ஆக்குதல் செய்ய முடியும். படைப்பினால் எதை…
சித்தர்களின் வாஸ்து சாஸ்திர ரகசியங்கள்
வீட்டைக்கட்டிப்பார், கல்யாணத்தை நடத்திப்பார்' என்று ஆதிகாலம் தொட்டு பெரியோர்கள் பலர் கூறக்கேட்டிருக்கிறோம். திருமணம் செய்து கொள்வதற்கு நமது ஜாதகத்தின் படி திருமணயோக அமைப்பு …
வேதாந்தத்தின் கலாசார அரசியல்
நூலாசியர் ந.முத்துமோகன் தமிழகத்தில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க தத்துவ அறிஞர்களுள் ஒருவர்.தத்துவம்,சமயம், பண்பாடு,தலித்தியம்,பெண்ணியம், அமைப்பியல்,பின் அமைப்பியல் ஆகியவற்றை மா…
என் கேள்விக்கு என்ன பதில்?
வயதில் மூத்தவருடன் உடலுறவு கொள்ளலாமா? எந்த வயது வரை உடலுறவு கொள்ளலாம்? ஓரினச்சேர்க்கை சரியா? தவறா? விந்து முந்துவதை சரி செய்ய இயலுமா? சுய இன்பத்தால் ஆண்மை குறையுமா…
கவிஞர் கண்ணதாசனின் எண்ணங்கள் ஆயிரம்
துவக்கத்தில் கண்ணதாசனுக்கு மிக வேண்டியவரான இராம. கண்ணப்பன் கண்ணதாசனின் இளமை காலம் குறித்து எழுதி உள்ளார். கண்ணதாசனின் தந்தை எந்த வேலைக்கும் போகாமல் சீட்டு ஆடக்கூடியவர். இத…
பள்ளிக் குழுந்தைகளுக்கான உடல்நலக் கையேடு
இன்றைய குழந்தைகளை நாளைய தலைவர்கள் என்று சொல்வார்கள். அதற்கு, குழந்தைகளுக்குச் சில அடிப்படை விஷயங்கள் கண்டிப்பாகக் கிடைக்க வேண்டியது அவர்களுடைய உரிமை மட்டுமல்ல; கிடைக்கச் ச…
இன்சுலின் நீரிழிவுக்கான ஏகே 47
"இன்றைய காலகட்டத்தில், நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு மிகவும் அதிகமாகவே இருக்கிறது. இருந்தாலும், நாளுக்கு நாள் சர்க்கரை நோயாளிகளின் …
பிரதாப முதலியார் சரித்திரம்
பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் சுவாரசியமான நாவல் 140 ஆண்டுகளுக்கு முன்னால் மாயூரம் வேதநாயகம் பிள்ளையால் எழுதப்பட்டது. தமிழின் முதல் நாவல். கருத்து வளமும், வசீகரமா…
கொலஸ்ட்ரால்
கொழுப்புக்கும் கொலஸ்ட்ராலுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்னென்ன? கெட்ட கொலஸ்ட்ராலால் ஏற்படும் தீமைகள், நல்ல கொலஸ்ட்ராலால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? எந்தெந்த உணவுப் பொருள்களில் நல்ல க…
இறந்தவர்கள் ஆவியுடன் நீங்களும் பேசலாம்
ஆவியுலகம் பற்றிய ஆராய்ச்சியில் நிபுணத்துவம் பெற்ற இவர் தனக்கென தனி இடத்தைப் பிடித்து கடந்த இருபது ஆண்டுகளுக்கு இத்துறையில் வருகிறார். மேலாக சேவை செய்து குமுதம், கல்கண்டு…
உன்னோடு ஒரு நிமிஷம்
தாய் -தந்தையின் கண்டிப்புக்கும் வழிகாட்டுதலுக்கும் ஆற்றுப்படுத்தலுக்கும் பிள்ளைகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் ,வளரும் பருவத்தில் உள்ளவர்களின் வாழ்க்கை அடைய…
ஐயம் அகற்று
"கண்ணதாசன் கேள்வி – பதில், கவிஞர் கண்ணதாசன் தென்றல் பத்திரிகை நடத்திய காலகட்டத்தில் ஐயம் அகற்று என்ற தலைப்பில் கேள்வி பதில் பகுதியை எழுதினார். அவற்றை தொகுத்து ஐயம் அகற்று எ…