ஆண்டர்சன் கதைகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஆண்டர்சன் கதைகள்

Anderson Kathaigal

No description added

Shelves
சிறுகதைகள் யூமா வாசுகி book

More like this


உலகப் புகழ்பெற்ற மூக்கு

தீவிரவாதி, பத்திரைகையாளர், சுதந்திரப்போராட்ட வீரர், சாமியார், சமையல்காரர், காதலர், கப்பல் பணியாளர் என வாழ்வின் சகல கூறுகளினுள்ளும் வதைபட்டு வாழ்ந்த, மலையாள எழுத்துலகில்…

ஆட்டக்காரன்

அவள் கண்களைப் பார்த்தேன். ஒரு வேளை அரை கிராக்கோ! அப்படித்தான் போலும். ஜாக்கிரதை. உடை ஒரு மாதிரி இருக்கிறது. பேச்சும் நடையும் கூட, அன்னியர் வீட்டு வாசல் கதவைத் தட்டி உள்ள…

சார்லி சாப்ளின்

காந்தி, ஐன்ஸ்டீன் போன்ற உலகத் தலைவர்கள் முதல் சாமானியர்கள் வரை அனைவரையும் ஈர்த்தவர் சாப்ளின். உலகத் திரைப்பட வரலாற்றில் தனியொரு பாகம் சார்லி சாப்ளின். தனது துயரங்கள் அனைத்தைய…

சோற்றுக் கணக்கு

காரத்தைச்சோற்றில் போட்டுப் பிசைந்தபோது சட்டென்று மனம் ததும்பி விட்டது. கண்ணீரை அடக்கவே முடியவில்லை. என் வாழ்நாளில் எவருமே எனக்குப் பரிந்து சோறிட்டதில்லை. நான் நிறைந்து சாப்…

காட்டில் ஒரு மான்

சிறகுகள் முறியும் (1976), வீட்டின் மூலையில் ஒரு சமையலறை (1988) ஆகிய சிறுகதைத் தொகுதிகளுக்குப் பிறகு வரும் இந்தத் தொகுப்பு நுட்பமும் இரகசியமும் கவிந்த சில தருணங்களை…

அஞ்சி நடுங்குவது எப்படி? (கிரிம்கதைகள்)

வியந்து நனைய கற்பனைகளின் நீர்வீழ்ச்சியாக இந்தப் புத்தகம். இந்தக் கதைகளின் அதிசியங்கள் உங்கள் மனதில், “அட இப்படியுமா நடக்கும்!” என்ற குதுகலத்தைத் தூண்டும், சில சம்பவங்கள், வியந்…

ரத்தம் விற்பவனின் சரித்திரம்

உங்களுக்குள் ஓடும் ரத்தம் உங்களுக்கு உங்கள் முன்னோர்களிடமிருந்து தலைமுறை தலைமுறையாகக் கைமாறி வந்தது. நீங்கள் எண்ணெய்ப் பலகாரம் விற்கலாம்; உங்கள் இடத்தை விற்றுத் தொலைக்கலாம்; ஆன…

சாலப்பரிந்து...

தேர்ந்தெடுக்கப்பட்ட 25 சிறுகதைகளின் தொகுப்பு. கிராமம், நகரம், பயணம் இந்த மூன்று பின்னணிகளில் பெரும்பாலான கதைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு சிறுகதையில…

வாரம் ஒரு பாசுரம்

ஆழ்வார்கள் மீதும், பிரபந்தத் தமிழின் மீதும் தீராக் காதல் கொண்ட சுஜாதா, 'ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம்.' தொடரை குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் எழுதினார். வைணவத்தைப் பற்றியும்,…

நீலலோகிதம்

கவிஞர், நாவலாசிரியர், ஓவியர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகை ஆசிரியர் என்ற பல்வேறு முகங்களைக் கொண்டிருந்தாலும், அவருக்குள் நிரம்பியிருப்பது குழந்தைகளின் மனவுலகில் குழந்தையா…

கொட்டு மேளம்

தமிழின் முக்கிய எழுத்தாளரான தி.ஜானகிராமனின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. 1954ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட இந்நூல் தற்போது தனது வெளியீட்டின் 60வது வருடத்தைக் கொண்டாடுகிற…