Select a cover image
Searching for images...
Saving cover image...
போட்டி வேதக்கதைப் பாடல்கள் நாட்டுப்புறவியலின் தோற்றமு, மலர்ச்சி, நாட்டுப்புற இலக்கியத்தின் வகைகள், இயல்புகள் என விரிவான அறிமுகத்தோடு நூல் தொடங்குகிறது. நாட்டுப்புறப் பாடல்கள் சாமானிய மனிதனுடைய உணர்வுகளின் பிரதிபலிப்பு. அவனுடைய உள்ளக்குமுறல்கள், உணர்வுப் பேரலைகள் சமூக்க்கோபம், அடுத்திருப்போரிடமுள்ள உறவு, இவைகள் இயற்கையாக மெருகேற்றாத மொழியில், ஆனால் ஒரே நேரத்தில் மென்மையாகவும், அழுத்தமாகவும் வெடித்…
Genres
Tags
Shelves
More like this
இந்து மதத்தின் தனித்தன்மைகள்
இந்துக்களாக தம்மை அடையளப்படுத்திய போதோ படுத்த நேர்ந்த போது பெரும் செல்வாக்கு மிகுந்தோர் அஹிம்சை எனும் கொள்கை காரணமாக மாமிசத்தை துறந்திருந்ததாக கூறப்படுகிறது. பிராமணர்க…
சமயப் பணியாற்றிய ஞானிகள்
சமயப் பணியாற்றிய ஞானிகளின் வரலாற்றை எழுத்தாளர் திருமிகு . வரதராஜன் அவர்கள் சுருக்கமாக வரைந்து தந்துள்ளார்கள் . எந்திரத்தனமான இந்த உலக வாழ்க்கையில்சிந்தனைச் சிதறல்கள் இல்லாம…
மார்க்ஸிசமும் பகவத் கீதையும்
"மனிதனை நேசிக்கவும், அடித்தட்டில் உள்ளவர்களை மேலும் உயர்த்தவும் தங்களை அர்ப்பணித்துக் கொள்வதற்குப் பகவத்கீதை எவ்வாறு உணர்வை ஊட்டியிருக்கிறது?" "ஆயிரக்கணக்கான பேருக்குத் தங்களு…
இந்தியச் சமூகத்தில் மதம்
இந்தியச் சமூகத்தில் மதம் கடந்த இருபது நூற்றாண்டுகளாக என்னென்ன செய்து எவ்வெப்படி தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்தத் தாக்கத்தின் விளைவுகள் என்னென்ன என்று பேசுகின்றன,இந்நூலில்…
இந்துக்களின் பழக்க வழக்கங்களும், சடங்குகளும்
பல ஆயிரம் ஆண்டு காலமாக சில இந்து மத வழக்கங்கள், இன்றளவும் கூட மிகவும் தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது - அதனை மூட நம்பிக்கை என்றும் கூறலாம், வழக்கங்கள் என்றும் கூறலாம், …
ஏசுவின் தோழர்கள்
ஐந்தாண்டுகாலம் போலந்தில் இருந்தவர் இந்திரா பார்த்தசாரதி. அந்த ஐந்தாண்டுகளும் பிரச்னைக்குரிய காலம்தான். ஒன்றல்ல, இரண்டல்ல, அவரது நூற்றுக்கணக்கான விநோத அனுபவங்கள் மற்றவ்களுக்கு ச…
வைணவத்திலகம்
வள்ளலாரைப் போலவே சாதிகளற்ற சமூகம் காண முயன்ற இராமாநுஜரின், வாழ்க்கை நிகழ்ச்சிகள் சிலவற்றை வைணவத்திலகம் என்னும் இந்த கவித நாடகத்தில் படைத்துள்ளேன்.
இஸ்லாம் ஒரு பார்வை
இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாடு என்ன? · இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட ஒரு மதமா? · இஸ்லாம் பெண்களுக்கு எத்தகைய சுதந்தரத்தை அளிக்கிறது? · மாற்று மதங்களை இஸ்லாம் எப்படி அணுகுகிறது…
வேதநெறி சித்தாந்தம்
வேதநெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை விளங்க" என்பதுதான் அடிப்படை வேண்டுதலே.வேதம் என்பது பெருமரம் என்றால் அந்த மரத்தின் ...