சுண்டைக்காய் சித்தர் அப்புசாமி

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சுண்டைக்காய் சித்தர் அப்புசாமி

Sundaikkai Siththar Appusamy

சுண்டைக்காய் சித்தர் என்ற பெயரில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் அப்புசாமி. இந்த ப்ராஜெக்டுக்குத் தேவையான நிதி முதலீடு ரசகுண்டு. சாமியார் என்றாலே அடுத்த கட்டம், கஞ்சாவும் கள்ளக்கடத்தலும். வெள்ளைக்காரன் டிக் விட்டிங்டன், அப்புசாமி சித்தரை கஞ்சா கடத்தத் தூண்டுகிறான். அப்புசாமி சித்தர் வலையில் விழுவாரா? சீதாப்பாட்டி அப்புசாமியைக் காத்தருள்வாளா? இல்லை, கம்பி எண்ண விட்டுவிடுவாளா? பாக்கியம் ராமசாமியி…

Tags
பழங்கதைகள் சிந்தனைக்கதைகள் தொடர்க்கதை
Shelves
பொது பாக்கியம் ராமசாமி book

More like this


பாக்கியம் ராமசாமி அப்புசாமியும் அற்புத விளக்கும்

அலாவுதீனுக்கு ஓர் அற்புத பூதம் என்றால் அப்புசாமி தாத்தாவுக்கு அரைவேக்காட்டு பூதம். விளக்கைத் தேய்த்தவுடன் 'வந்தேன் ஐயா!' என்று கண் இமைக்கும் நேரத்தில் வந்து சேரும் பூதமல்ல இத…

ஓடும் நதியின் ஓசை (இரண்டாம் பாகம்)

பரந்த சிந்தனைக்கு வழிகாட்டும் இந்நூல் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மதவெறி, முதுமைப் பிரச்சனை, வன்மம், மூடநம்பிக்கை போன்ற சமூகப் பிரச்சினைகளை ஆராய்கிறது இந்நூல்.

முல்லை பெரியாறு அணையா நெருப்பா?

அணை ஒன்றை உருவாக்கலாம் என்று எப்போது யோசிக்க ஆரம்பித்தார்களோ அன்று தொடங்கி இன்று வரை தீராத சர்ச்சையாக நீடிக்கிறது முல்லை பெரியாறு விவகாரம்.உலகின் எந்த மூலையிலும் இத்தன…

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

வள்ளலார்,பாரத தேசிய ஒருமைப்பாட்டை அடித்தளமாக வைத்து, அதன்மேல் மனித சமுதாய ஒருமைப்பாடு என்ற கட்டிடத்தை எழுப்பி, அதன்மேல் உயிர்க் குளத்தின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் 'ஆன்…

அப்புசாமியும் 1001 இரவுகளும்

'தமிழ்நாட்டுக்கே சொந்தமான ஒரே தாத்தா - பாட்டி இவர்கள்தான். குத்துவிளக்கு ஏற்றுவது போல் எல்லா குடும்பங்களிலும் குஷிவிளக்கு ஏற்றிய ஜோடி அல்லவா அப்புசாமியும் சீதா பாட்டியும்…

மென் காற்றில் விளை சுகமே

எந்தப் படைப்பிற்கும் ஒரு மையநோக்குப் பார்வை வேண்டும். அதனால் சொல்லப்படும் விஷயம் வசமாகும். படிக்கும் இதயங்களும் அசைபோடும். அந்த வேலையை இந்நூல் ஆசிரியர் சிறப்பாகவே செய்திருக்க…

வீரப்பன் காட்டில் அப்புசாமி

உளுந்து வடையையே உருப்படியாகக் முடிக்கத் தெரியாத அப்புசாமியால், வீரப்பன் கொடுத்த உடும்புக் கறியை எப்படிக் கடிக்கமுடியும்? வீரப்ப மீசையோடு, அவனது உடையையே அணிந்துகொண்டு…

அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்

அப்புசாமிக்கு வந்த வாழ்வைப் பாருங்கள்! இந்தத் தள்ளாத வயதில் சுக்கிரதசை அவரைச் சுற்றிச்சுற்றி, சுழற்றிச் சுழற்றி அடித்திருக்கிறது. எங்கோ ஆப்பிரிக்காவில் ஒரு பொந்தில் வசித்து வ…