பாறைச் சூறாவளித் துறைமுகம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பாறைச் சூறாவளித் துறைமுகம்

Paaraisooravalithuraimugam

பாறைச்சூறாவளித் துறைமுகம் ;இப்போதும், சுமார் ஒரு மணி நேரத்தில் இதை எல்லாம் இவன் அனுபவிக்க வேண்டியிருந்தது. எல்லாவற்றையும் அவள் ஐந்து நிமிடங்கள் நேரம் தாழ்த்து வந்ததிலிருந்து க்ரீம்ஸ்க்கிய் பாலத்தருகே 'மாட்டேன்' என்று சொன்னதுவரை, அவன் மேல் உண்டான இரக்கத்தால் எனக்கு நெஞ்சு வலித்தது.கண்ணீர் வந்தது.அவள் நான்தான், ஆனால் எதையோ இன்னும் அறியாதவன், எதையோ புரிந்துகொள்ளாதவன்,ஏதோ பிசகைச் செய்யாதவன் என்பதை இப…

Tags
கண்டுபிடிப்பு பொது அறிவு தகவல்கள்
Shelves
பூ. சோமசுந்தரம் book அறிவியல்

More like this


பெண்ணின் மறுபக்கம்

‘உலகில் முதலில் தோன்றியது ஓர் ஆண்தான். அவனுக்குத் துணையாகத்தான் ஒரு பெண் படைக்கப்பட்டாள். ஆக, ஆணிலிருந்துதான் பெண் தோன்றினாள்; உரிமைகளிலும் ஆணுக்குப் பின்தான் பெண். எனவே, ஆ…

தண்ணீருடன் குட்டிப் பரிசோதனைகள்

தண்ணீருடன் குட்டிப் பரிசோதனைகள்' எனும் இந்நூலில் 141 விஞ்ஞான விந்தைகள் உள்ளன. இவை ஏதோ மாயாஜால வித்தைகள் அல்ல.எல்லாம் அன்றாட வாழ்க்கையில் நிகழ்பவை தான். இருப்பினும்,அவற்றின் …

அறிவியல் அறிஞர் ஜகதீச சந்திரபோஸ்

இந்த நூல்கள் அற்றல் படைத்த விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகளை எளிய கடையில், இனிய தமிழில் அறிவியல் அறிஞர் என்னும் தலைப்பிலே வெளியிட்டு, தெய்வத்திற்குச் சமமான குழந்தைகளின் மு…

இந்திய விண்வெளி இயலின் தந்தை விக்ரம் சாராபாய்

1962-ம் ஆண்டு விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி துறையின் முதல் தலைவராக பொறுப்பேற்றார். அவரது கனவுகள் தான் இன்று உலகின் தரம் வாய்ந்த நமது ஐ.எஸ்.ஆர்.ஓ. அவரது கடின உழைப்ப…

நீயும் நானும் சாவதில்லை ( ஆதி அணு அழிவதில்லை)

மனித சித்தாந்தமும், விண்ணியல் ஆராய்ச்சியும் பற்றி விளக்கி ஒரு கற்பனையற்ற கதையாய்க் குழைத்து விளக்கித் தருகிறது. நூல். பாட்டனும், முப்பாட்டனும் இறந்த பின்னும் இப்பிரபஞ்சமே செத்…

அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

நம்மிடையே வாழ்ந்த, வாழ்கின்ற விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகளை எளிய நடையில், இனிய தமிழில் 'அறிவியல் அறிஞர்' என்னும் தலைப்பிலே வெளியிட்டு, தெய்வத்திற்குச் சமமான குழந்தைகள…

ஜமீலா

சிங்கிஸ் ஐத்மாத்தவ் அவர்கள் எழுதிய “ஜமீலா என்ற குறுநாவலை பூ. சோமசுந்தரம் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து நூலாக்கித் தந்துள்ளார். இக்கதையின் நாயகி ஜமீலா. அவளது கணவன் ஸாதிக்,…

அதிசயத் தாவரங்களும் அற்புதத் தகவல்களும்

இந்த உலகில் உயிர்கள் உள்ளன என்றால் அதற்கு முக்கிய காரணமாக உள்ளவை தாவரங்களே. தாவரங்கள் இன்றி உயிர்கள் வாழவே முடியாது. உயிர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனையும், உணவையும் தாயார…

லெனினின் வாழ்க்கைக் கதை

பெரிதாக என்ன சொல்லிவிட முடியும் "அனைவரும் கண்டிப்பாக படிக்கவேண்டிய ஒரு புத்தகம் " என்பதை தாண்டி?. கடந்த நூற்றாண்டின் தலைசிறந்த மனிதர் என்பதோடு மட்டுமல்லாமல் காரல்மார்க்ஸ் அ…

ஒளி சார்பு சோதனைகள் செய்வோமா?

இந்த நூலின் சிறப்பு என்னவெனில் , ஒளி பற்றியவற்றை பரிசோதனைகள் மூலம் மாணவர்கள்பார்த்து பெறும் அனுபவம் மனதில் ஆழமாகப் பதியக் கூடியவை என்பது எடுத்துக்கூறி அத்தகைய பரிசோதனைக…