நீ பார்த்த பார்வைகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

நீ பார்த்த பார்வைகள்

Nee Partha Parvaigal

பட்டாம்பூச்சியும் நீயும் ஒன்றுதான் வலிக்காமல் உரசுவதால் உன்னோடு பேசும்போது மட்டும் நடுக்கமு வந்துவிடுகிறது. அச்சத்தால் அல்ல -உன் அழகின் உச்சத்தால். படிக்கப் படிக்க மூடி வைக்க மனமில்லாத கவிதைப் புத்தகம் போல பார்க்க பார்க்க பிரிந்து போக மனமில்லாத அழகு சொர்க்கம் நீ. - பதிப்பகத்தார்.

Interested in this book? Check Price on Amazon
Tags
கற்பனை சிந்தனை கனவு கவிதை
Shelves
book சிவா கதைகள்

More like this


மறுபடியும் கணேஷ்

மறபடியும் கணேஷ் சுஜாதா அவர்களின் வழக்கமான துப்பறியும கதை. கணேஷூம் வசந்தும் இடம் பெற்று சாகசம் புரிகிறார்கள். குற்றம் கண்டுபிடிக்கப்பும்முறை நல்ல விறுவிறுப்பு. இதன் இணைப்ப…

Check Price

சிவாவின் கொஞ்சம் பயம் நிறைய வெட்கம்

சிவாவின் கொஞ்சம் பயம் , நிறைய வெட்கம்.. கவிதை நூல். ஒவ்வொரு கவிதையும் அருமை. நூலின் முகப்புப் பக்கத்தில் கவிஞர் கண்ணதாசனின் கவிதை..ஒன்று இடம்பெற்றிருக்கிறது. வண்ணக் கலையழ…

Check Price

கிருஷ்ணா கிருஷ்ணா!

'காஞ்சனை' தொகுப்பின் முன்னுரையில் புதுமைப்பித்தன், 'பழைய கதைகளை எடுத்துக் கொண்டு அதை இஷ்டமான கோணங்களிலெல்லாம் நின்று பார்க்க எங்களுக்கு உரிமை உண்டு' என்பார். அப்படி பாரதக்…

Check Price

ஜென் தத்துவக் கதைகள்

இதுவரை வெளிவந்த ஜென் பற்றிய நூல்களில் அனைவரும் படித்து உணர்ந்து பயன் பெறத்தக்க வகையில் அதன் கோட்பாடுகளும் பிரபஞ்ச உண்மைகளும் எளிமைப்படுத்தித் தரப்பட்டதில்லை. அத்துடன் அதன் பு…

Check Price

சிவாவின் எல்லாப் புகழும் அவள் ஒருத்திக்கே

கவிதை என்பது உணர்ச்சிகளின் உத்தரவில் எழுதப்படுவது. உற்ற உணர்ச்சி ஒழுகி விடுவதற்குள் அதைச் சேமித்து வைக்கும் முயற்சியே கவிதை!. காதல் உணர்ச்சி எல்லோரையும் கவிஞனாக்கிவிடும் …

Check Price

விபரீதக் கோட்பாடு

கணேஷ் - வஸந்த் துப்பறியும் 'விபரீதக் கோட்பாடு' 1976-ல் 'மாலைமதி' இதழில் வெளியானது. கணேஷிடம் கிளையண்டாக வரும் ஓர் இளைஞன், திடீரென்று காணாமல் போன தனது மனைவியைத் தெடி…

Check Price

கீதாரி

"மாணிக்கம்', 'அளம்' எனும் இரு நாவல்களின் மூலம் தமிழ் புனைகதை வெளியின் கவனத்தை ஈர்த்தவர் சு. தமிழ்ச்செல்வி. 2002ஆம் ஆண்டின் சிறந்த நாவலுக்கான தமிழக அரசு விருது இவரது மு…

Check Price

ஆகாயத்தாமரை

'உனக்கென்ன, இருபத்தைந்து வயது இருக்குமா? இதுதான் நீ சரியாக முடிவெடுக்க வேண்டிய தருணம். உன் பிற்கால வாழ்க்கையை அது சீராகவும் படிப்படியாக வளர்ச்சி பெறவும் வழி அமைத்துக்…

Check Price

100 ஜென் கதைகள்

வாசகர்கள் ஜென்னைப் பற்றியும், ஓஷோவின் கருத்துக்களைப் பற்றியும் ஒருங்கே புரிந்துகொள்ள, இந்தப் புத்தகம் பேருதவியாக இருக்கும் என்று நம்பலாம்.

Check Price

கலிங்கராணி

குலோத்துங்கச் சோழன் அரண்மனைப் பூங்காவில் நடந்த காதற்காட்சி.நாம் மேலே தீட்டியது.அந்தப் புரத்திலே அரசிளங்குமரி அம்மங்கைத் தேவியின் ஆருயீர் போன்றிந்த தோழி, தன் காதலனைக் காண பூ…

Check Price

புதுமைப்பித்தன் கதைகள்

செம்பதிப்பு எனச் சிறப்புப்பெயர் பெற்றுவிட்ட இத்தொகுப்பில் புதுமைப்பத்தன் கதைகள் அனைத்தும் இடம்பெறுகின்றன. காலவரிசையில் கதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. முதன்முதலில் இக்கதைகள் வெ…

Check Price