நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற

Winners Never Cheat

ஆபீஸ் பாய் வேலையிலிருந்து ஜ. ஏ.எஸ் .பதவு வரை நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெறாமல் வேலை கிடைக்காது. வேலையில் சேர்வதற்கு மட்டுமல்ல, உயர்கல்வி சிறுவனங்களில் சேர்வதற்கும் நேர்முகத்தேர்வு என்னும் வாயிலை கடந்தாக வேண்டும்.நீங்கள் யதார்த்தம் எப்படி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தேர்வு பெறுவதற்கு தேவையான 'உத்தி' களைத் தெரிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கையை தீர்மானிக்கிறது,வேலைக்கான இன்டர்வியூ. அந…

Tags
முயற்சி திட்டம் உழைப்பு
Shelves
கல்வி எட்கர் தார்ப் book

More like this


VAO கிராம நிர்வாக அலுவலர் தேர்வு மாதிரி வினா-விடை

பச்சை மை கையெழுத்து, அரசு அதிகாரி என்கிற அந்தஸ்து, அரசாங்கச் சம்பளம், கோபுர முத்திரை அடையாள அட்டை. இத்தனை சிறப்புகள் உடைய கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு நீங்கள் தாரா…

உரையாடல் கலை

ஒருவர் என்னதான் அறிவாளியாகவோ, திறமைசாலியாகவோ இருந்தாலும், பலருக்கும் முன்பாக பேசுதல் என்பது ஒரு சவாலான செயல்பாடே. தனது கருத்தை, அது எந்தளவுக்கு மதிப்பு வாய்ந்தது எ…

ஆங்கில உச்சரிப்பு வழிகாட்டி

ஆங்கில மொழி உலகின் பெரும்பாலான நாடுகளில் இரண்டறக்கலந்து விட்டது. இந்தியா ஆங்கிலக் காலனியேற்றத்துக்கு உட்பட்டிருந்தாலும், பல்மொழி பேசும் நாடு என்பதாலும், உள்நாட்டிலும், வெள…

வேகமாகப் படிக்க சில எளிய உத்திகள்

தங்கள் வாழ்க்கைத் தேவைகளுக்காக வாசிப்பை நம்பி இருப்பவர்கள் அனைவரும் வளம் பெற இந்தப் புத்தகம் மிகவும் உதவும்.மாணவ, மாணவியரால் தங்கள் பாடங்களைத் தவிரப் பிற துறை அறிவையும் பெர…

படிப்பில் சிறந்து விளங்குவது எப்படி?

படிப்பில் சிறந்து விளங்குவது எப்படி என்ற இந்த நூலில் எந்த ஒரு மாணவரும் படிப்பில் சிறந்து விளங்க பல்வேறு உத்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. நினைவாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டியதன் …

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்

நமது தாய்மொழி தமிழ். இது நமது மாநில அரசின் ஆட்சிமொழியும் ஆகும். நமது பாரத நாட்டின் ஆட்சிமொழி இந்தி என அறிவிக்கப்பட்டு பாரத அரசின் அலுவல்கள் அம்மொழியில் நடைபெறுகின்றன…

சமூகவியல்களுக்கான ஆய்வுமுறைகள்

சமூகவியல்களுக்கான ஆய்வுமுறைகள் ; தாய் மொழிக்கல்வியே உகந்தது என்ற விவாதமாகவே இன்றளவும் உள்ளது. ஆனால் ஆயவுகளை மேற்கொள்ளும் பொழுது ஆய்வு முறைகளை சரிவரப்புரிந்துகொள்ளாமலே…