பெண்களுக்கான வீட்டுக்குள்ளே ஒரு பியூட்டி பார்லர்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பெண்களுக்கான வீட்டுக்குள்ளே ஒரு பியூட்டி பார்லர்

Pengalukkaana - Veettukkulle Oru Beauty Parlour

Pages
288
Publisher
ஸ்ரீநிலையம் பதிப்பகம்
Language
TA

'ஹவுஸ் வொய்ஃப்பாகத்தானே இருக்கிறோம், நமக்கெதுக்கு அலங்காரம்?' என்று நிறையப் பெண்கள் அழகு பற்றி அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. அப்படிப் பட்ட பெண்களின் மனப்பான்மையைப் போக்கி, அவர்களுக்குள் புதைந்து கிடக்கும் அழகை வெளிக்கொணரச் செய்யும் சிறு முயற்சிதான் இந்தப் புத்தகம். இயற்கையிலேயே ஏராளமான அழகு சாதனங்கள் இருக்கின்றன. அவற்றை முறையாகப் பயன்படுத்தினால் சருமத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லை. எந்த சாதனங்க…

Interested in this book? Check Price on Amazon
Shelves
பெண்கள் சசிமதன் book

More like this


உடல்நலம் காக்கும் மூலிகைச் சமையல்

உடல் நலம்காக்கும் மூலிகைச் சமையல், உணவே மருந்து என்னும் அடிப்படையில் எழுதப்பட்ட ஒரு அற்புதமான படைப்பு.மூலிகைகளை வெறும் மருந்துகளாக உட்கொள்வதை விட அதையே அன்றாட உணவுகளா…

Check Price

வீட்டிலேயே பியூட்டி பார்லர்

இறைவனின் படைப்பில் ஒவ்வொருவரும் அழகுதான். ஆனால் தான் அழகாக இல்லை என்கிற தாழ்வு மனப்பான்மை தான் பெரும்பாலானவர்களை ஆட்டிப்படைக்கிறது. குறிப்பாக பல இல்லத்தரசிகளுக்கு இந்த மன…

Check Price

பயன்தரும் வீட்டுக் குறிப்புகள்

இந்நூலில், சுகமான ரயில் பயணத்துக்கு, ஊருக்குச்செல்லும் போது எட்டுத்துச்செல்ல வேண்டிய சாமான்கள், புது மணப்பெண்ணில் நினைவில் இருக்க வேண்டியவை, கல்யாணப் பெண்ணே! கல்யாணப் பெண்ணே!…

Check Price

பெண்ணின் வெளியும் இருப்பும்

காலம்தோறும் பெண்ணின் குரல் ஒலிக்கப்படாமல் மறைக்கப்படுவதைப் பெண் கவிதைகளில் கலகக்குரலாக்கி, பெண் கவிதை அரசியல் உருவாகிறது என்று கூறி, இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தா…

Check Price

கூந்தல் வளர்ச்சிக்கு எளிய மருத்துவம்

கருகருவென கூந்தல் வளர வேண்டும், முடிக் கால்கள் உறுதி பெற வேண்டும், இளநரை நீங்க வேண்டும், பூச்சிவெட்டு, சொட்டை நீங்கிச் செழித்து அடர்த்தியுடன் கூந்தல் வளர வேண்டும். இதற்காகப்…

Check Price

அழகு

வாழ்க்கை அழகு நிறைந்தது. மலர், தென்றல், நதி, கடல், காடு, மலை, வானம், வயல் என்று இயற்கையின் படைப்பில் யாவும் அழகு ததும்புவன; பெண்ணும்தான். பெண்ணை பேதை, பெதும்பை, மங்கை, …

Check Price

தேரோடும் வீதிகளில் கோலங்கள்

நம் பெருமாள் புறப்பாடு என்றாலே பார்க்க கண் கொள்ளா காட்சி. அது மாதிரி வேறு எந்த கோயிலிலும் காண முடியாது. ஜீயரும் மற்றும் வைணவ உபயதார்கள் மண்டபத்தின் வாயிலில் பெருமாளுக்…

Check Price

அசத்தலான அழகு குறிப்புகள்

அழகு பெண்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். அதை பேணிக் காக்காவிட்டால், பெண்கள் அழகு குலைந்து போய்விடுவார்கள். அழகை பேண, பணம் செலவு செய்து அழகு நிலையங்களுக்குச் செல்ல வேண்டும்…

Check Price

புதுவிதமான சாதங்களும் பொருத்தமான சைடு டிஷ்களும்

சமையல் ஒரு கலைதான் . தனித்தனி வர்ணங்களின் சேர்க்கையில் ஓவியக்கலை உண்டாவதுபோல் பச்சையாக இருக்கும் உணவுப் பொருள்களை உண்பதற்குத் தக்கவாறு செய்வதனால் சமையலும் ஒரு கலையாயிற்று.…

Check Price