Select a cover image
Searching for images...
Saving cover image...
Genres
Shelves
More like this
சிரிக்க வைக்கும் குறும்பான குட்டிக் கதைகள்
No description added
கோபுலு ஜோக்ஸ் (பாகம் 1)
ஆரம்ப காலங்களில் விகடனுக்கு வரப்பிரசாதமாக அமைந்த நகைச்சுவை ஓவியர்கள், கார்ட்டூனிஸ்டுகள் வரிசையில் மாலி, ராஜு, கோபுலு ஆகியோர் வைரங்களாக ஒளி வீசியவர்கள். எப்போதும் நகைச்…
மதன் ஜோக்ஸ் (பாகம் 3)
ஆனந்த விகடனில் மாலி, ராஜூ, கோபுலு, ஸ்ரீதர் போன்றவர்கள் வகுத்துக் கொடுத்த பாதையில் தனது ஜோக்குகள் மற்றும் கார்ட்டூன்கள் மூலம் தனி முத்திரைப் பதித்தவர் மதன். ஜோக்குகளுக்கென்று …
சிரிப்பூக்கள்
இலக்கிய வழக்கில் சிறுபான்மையே இடம்பெற்றுள்ள நகைச்சுவை. உலக வழக்கில் பெரும்பான்மையான மக்களால் வெளிப்படுத்தப்படுகின்றன. எனவே தான் நாளிதழ்கள் வார மாத இதழ்கள், நாடகம், திரைப்ப…
நாட்டுப்புற நகைச்சுவைகள்
இந்நூலில் காணப்படும் நகைச்சுவைச் சம்பவங்கள் ஒவ்வொன்றும் முகமூடியில்லாதவை . எதார்த்தமானவை . நஞ்சை நாட்டு விவசாயிகளைப் போன்றே மண்வாணனை மிக்கவை . பழந்தமிழ் அகப்பாடல்களைப் போல …
ஜோக்ஸ் டயரி
ஒரு வித்தியாசமான ஜோக்ஸ் டயரி வக்கீலுக்குப் படித்துவிட்டு, கலையார்வத்தின் காரணமாக 1965 - ல் மூலமாக நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் திரு மீர்த்து. கலைமாமணி, கலைவாணர் …
டயலாக்
ஜூனியர் விகடன் வாசகர்கள் தங்களுக்கென எதிலுமே ஒரு தனித்தன்மையோடு இருப்பவர்கள். மாறுபட்ட, புதுமையான, ஆக்கப்பூர்வமான எந்த முயற்சியையுமே ஆர்வத்தோடு வரவேற்பவர்கள்... உஷாரானவ…
அடடே - 5 (கார்ட்டூன் நகைச்சுவை)
நூறு பக்கங்களில் சொல்ல வேண்டிய விஷயங்களை எல்லாம் அழகாக ஒரு சிறு கார்டூனில் சொல்லிவிட்டுப் போய்விடுகிறவர் மதி. ஆர். கே. லக்ஷ்மணுக்காகவே 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' வாங்குகிறவர்கள்…
கோபுலு ஜோக்ஸ் (பாகம் 2)
ஒரு மனிதன் வாய்விட்டு சிரிக்கும்போதுதான் அவனுடைய மனம் புத்துணர்ச்சி அடைகிறது. பல்வேறு நெருக்கடிகளில் சிக்கி சிதைந்து போயுள்ள இக்கால மனிதன், தன் நெருக்கடி வாழ்க்கையை மறந்…
Jolly யன் வாலா Bag
சிரித்துச் சிரித்து வயிறு வெடித்து, அந்த வகையில் ஆளைக் காலி பண்ணினாலும் அதுவும் படுகொலைதானே! என்ன... போலீஸ் ஆக்ஷன் எடுக்க முடியாது! இந்த 'Jolly'யன் வாலா bagல் பதுக்க…
வாய்விட்டுச் சிரிக்க வாழ்வியல் நகைச்சுவைகள்
பல்வேறு சிறுகதை போட்டிகளில் பரிசுபெற்ற இவரது சிறுகதைகள் “சாதகப் பறவைகள்” நூலாகி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும் மற்றும் சில தன்னாட்சிக் கல்லூரிகளிலும் பாடநூலாக ஆ…