Select a cover image
Searching for images...
Saving cover image...
பெரியவர்கள் உலகம் வேறு; மழலைகளின் உலகம் வேறு. பெரியவர்களிடம் பேசுவதுபோல் மாணவமணிகளிடம் பேசக்கூடாது. வயதில் மூத்தவர்களை அணுகுவதுபோல் மாணவக் கண்மணிகளை அணுகக்கூடாது. அவர்கள் இளம் தளிர்கள்; மென்மையான மலர்கள்! அவர்கள் மனம் புண்படக்கூடாது; அவர்கள் வருத்தப்படக்கூடாது; அவர்கள் எதற்கும் அச்சப்படக்கூடாது. அப்படி நாம் அவர்களை வளர்க்கவேண்டும்.குழந்தைகளைக் காப்பகங்களில் விடுவதையும், பெற்றோர்களை முதியோர் இல்லங…
Genres
Shelves
More like this
பொதுத் தமிழ்க் களஞ்சியம் TNPSC பொதுத் தமிழ் புதிய பாடத்திட்டம்
பொது தமிழுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு கல்வித் தரத்தில் அமைகிறது. Group - II மற்றும் Group - IV தேர்வுகளுக்கான பொது அறிவுப் பாடத்தில் முறையே பட்டப்படிப்புத் தரம், …
சமூகவியல்களுக்கான ஆய்வுமுறைகள்
சமூகவியல்களுக்கான ஆய்வுமுறைகள் ; தாய் மொழிக்கல்வியே உகந்தது என்ற விவாதமாகவே இன்றளவும் உள்ளது. ஆனால் ஆயவுகளை மேற்கொள்ளும் பொழுது ஆய்வு முறைகளை சரிவரப்புரிந்துகொள்ளாமலே…
ஆங்கில உச்சரிப்பு வழிகாட்டி
ஆங்கில மொழி உலகின் பெரும்பாலான நாடுகளில் இரண்டறக்கலந்து விட்டது. இந்தியா ஆங்கிலக் காலனியேற்றத்துக்கு உட்பட்டிருந்தாலும், பல்மொழி பேசும் நாடு என்பதாலும், உள்நாட்டிலும், வெள…
கணிதம் வினா விடைகள் சமச்சீர் கல்வி பாடத்தில் எடுக்கப்பட்டது TNPSC குரூப் IV & VAO
No description added
கணித வரலாறு
இந்தியக்கணித வரலாறு "எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு" - திருவள்ளுவர் என்று கூறி கணிதத்தின் முக்கியத்துவத்தை திருவள்ளுவர் 2000 வருடங்களுக்கு ம…
TNPSC கணிதம் (Group I, II, III, IV, VII, VIII & VAO) Part - 2
No description added
ஆங்கிலம் A to Z அழகாய் பேச அருமையாய் எழுத
1800-களில் நடந்த தொழிற்புரட்சிக்குப் பிறகு, இங்கிலாந்து பேரரசு உலகின் பெரும்பாகத்தை தனது ஆளுமைக்குள் உட்படுத்தியது. அரசியல் பொருளாதார ஆளுமை இங்கிலாந்தின் ஒரு சிறு மக்…
+2 வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்?
"பிளஸ் டூவுக்குப் பிறகு என்ன படிக்கலாம்? இந்தக் கேள்வியைத் தனக்குத் தானே கேட்டுக்கொள்ளாத மாணவர்கள் இருக்கமுடியாது. தம் பிள்ளைகளை எந்தக் கல்லூரியில், எந்தத் துறையில் சேர்ப்பது …
தாயுமானவரின் 108 நல்லுரைகள்
எல்லாரும் இன்புற்றிருக்க இறைவனிடம் இதயம் திறந்து வேண்டியவர் தாயுமானவர். மன ஒழுக்கம்தான் மதஒழுக்கம் என்று எடுத்துக்காட்டியவர். அவரின் 108 நல்லுரைகள் அடங்கியுள்ள நூல்.