Select a cover image
Searching for images...
Saving cover image...
Paarkkadal
- பக்கங்கள்
- 309
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- கிழக்கு பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
- ASIN
- B0DLTBMBLV
பாற்கடல், குமுதத்தில் வெளியான கேள்வி-பதில் தொகுதி.ஒருசிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
கே: வாழ்க்கை என்பது? ப: கல்யாணத்திற்கும் இழவுக்கும் ஆள்சேர்க்கும் போராட்டம்.
கே: தமிழ்த் திரைப்படங்களில் நீங்கள் அதிகம் கேட்ட வசனம்? ப: “நீங்க பேசுனதையெல்லாம் நான் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன்.”
கே: யாரோடு பேசினால் அனுபவம் கிடைக்கும்? ப: ஓய்வுபெற்ற நீதிபதிகள்; காத்திருப்போர் பட்டியலில் உள்ள காவல்துறை அதிகா…
Shelves
More like this
அபிதா
தன் காலத்துப் படைப்புமொழியை அதன் உச்சத்திற்கு எடுத்துச்சென்ற படைப்பாளிகளில் லா.ச.ராமாமிர்தம் முக்கியமானவர். ‘அபிதா’ தன் காலத்து வாசகர்களின் மனத்தில் அழியாக் காவியமாக வீற்ற…
கல் சிரிக்கிறது
“தெய்வத்தைக் கல்லில் வடிக்கிறோம். நம் ஆர்வத்திலும் ஆவாஹனத்திலும் ஆராதனையிலும் கல்லை மறந்து தெய்வத்தைப் பார்க்கிறோம். விக்ரஹத்தின் மந்தஹாஸத்தில் அத்தனை மயக்கு. உருவேற்றலில் அத்தனை …
புத்ர
கவிதைக்குரிய நுட்பங்களுடன் தன் மொழியை வாழ்க்கையின் மீது கவியச் செய்கிறார் லா.ச. ராமாமிருதம். சம்பவங்களின் தொகுப்பிலிருந்து ஓர் ஆழ்ந்த அக உலகத்தைச் சிருஷ்டிக்கிறார். ஆழ்மனத்த…
சிந்தா நதி [Sinthaa Nathi]
A Timeless Classic Tamil Book by La Sa Ramamrutham. This Book Won him Sahitya Academy Award in 1999.
லா ச ராமாமிர்தம் சிறுகதைகள் தொகுப்பு - 1 (La Sa Ra Short Stories - 1)
வார்த்தைகளில் ஜாலம் தரித்து நம்மை ஒரு மோன நிலையிலேயே பயனிக்க வைக்கும் எழுத்து சித்தர் லா.ச.ரா.வின் சிறுகதைகள் ஒரு சிறிய தொகுப்பு. இவைகளில் பெரும்பாலும் 'ஜனனி' தொகுப்…