அடியாள் (அரசியல் அடியாளின் வாக்குமூலம்)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அடியாள் (அரசியல் அடியாளின் வாக்குமூலம்)

Adiyaal

"போலீஸ்காரர்கள் களத்தில் இறங்கினார்கள். இப்போது வேட்டையாடுவது அவர்களுடைய முறை. வீடு புகுந்து அடித்தார்கள்." காலம் அனைத்தையும் மறக்கச் செய்யும் என்று சொல்வார்கள். அது உண்மையல்ல. வலியும் ரணமும் அப்போதைக்கு மறைந்துபோனாலும் அவை விட்டுச்செல்லும் தடங்கள் என்றென்றும் அழிவதில்லை. "சாம்பார் என்று சொல்லப்பட்ட அந்த திரவத்தை படி சோறில் ஊற்றிக்கொண்டு, சாப்பிட வாயில் வைத்தேன். சாப்பிட முடியவில்லை. எந்த ருசியும…

Interested in this book? Check Price on Amazon
Tags
சிந்தனைக்கதைகள் நிஜம் வழக்கு
Shelves
book வாழ்க்கை வரலாறு ஜோதி நரசிம்மன்

More like this


ஜீவா என்றொரு மானுடன்

ஜீவா அரசியலில் தூய்மையைக் கடைபிடித்தார். தொழிலாளர்களின் உரிமைக்காக, விடுதலைக்காக கடைசிவரை பாடுபட்டார். தமிழை பாரதியை, கம்பனை அவரைப்போல் போற்றி பரப்பியவர்கள் கிடையாத…

Check Price

விடுதலைச் சிறுத்தைகள்

தாழ்த்தப்பட்டோருக்கான உரிமைப் போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் முன்னெடுத்தது எப்படி? சமுதாய இயக்கமாக இருந்தவர்கள் தேர்தல் அரசியலைத் தேர்வு செய்ததற்கு என்ன காரணம்? தலித் மக்க…

Check Price

ஆபிரஹாம் லிங்கன் அடிமைகளின் சூரியன்

ஒரு தேசத்தின் ஜனாதிபதியை உலகம் முழுவதுமுள்ள மக்கள் தங்கள் தலைவராக உரிமை கொண்டாடுவது சரித்திரத்தில் அபூர்வமாகத்தான் நடைபெறும். தொடர்ந்து நேசிக்கப்படும், தொடர்ந்து நினைவுக…

Check Price

திருடன் மணியன்பிள்ளை

செய்யாத குற்றத்திற்காகச் சிறைத் தண்டனை அனுபவித்ததிலிருந்து இவரது குற்றவாசனை வெளிப்பட ஆரம்பிக்கிறது. திருட்டுகளில் ஈடுபடுகிறார். இதற்காக இவர் கையாள்கிற நுட்பங்கள் பிரமிக்…

Check Price

விவேகானந்தர்

மக்களிடமிருந்து விலகிச் செல்வதற்காக அல்ல, மக்களிடம் மேலும் நெருங்குவதற்காக துறவறம் மேற்கொண்டவர் விவேகானந்தர். 'எல்லையில்லாமல் அன்பு செலுத்து. எந்த நிலையிலும், ஒழுக்கத்தை வி…

Check Price

டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் காரணத்தால், அன்னாரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறுதல் இந்நூலின் முக்கிய நோக்கமாகு…

Check Price

கடல் கொள்ளையர் வரலாறு

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே கடல் கொள்ளையர்கள் தோன்றிவிட்டார்கள். இவர்கள் வீழ்த்தாத கப்பலில்லை. எதிர்கொள்ளாத ராணுவமில்லை. ஜூலியஸ் சீஸரைக் கடத்தி வந்து, பிணைக் கைதியாக வைத்து …

Check Price

நெப்போலியன் போர்க்களப் புயல்

லட்சியம் கண்ணை மறைக்க , ரத்தவெறி பிடித்து அலைந்தவரா ? அல்லது சூழ்நிலல காரணமாக , அப்படியொரு மாயச்சுழலில் மூழ்கடித்துக் கொல்லப்பட்டவரா ? வறுமையால் ஆளப்பட்டவரால் , எப்படி உ…

Check Price

நாட்டுக்கு உழைத்த நல்லவர் காமராஜ்

நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவ…

Check Price

பெருந்தலைவர் காமராஜர்

சின்ன வயதில் தந்தையை இழந்தவர். வசதி இல்லாததால் படிக்கவும் முடியிவில்லை. ஆனாலும் தன் முயற்சியால் முனைந்து நிறைய படிப்பார், சந்திப்பார். தேச விடுதலையில் ஆர்வம் அதிகமானது. …

Check Price

மகா அலெக்சாண்டர்

உலகத்தைத் தன் உள்ளங்கையில் குவித்த மாவீரனின் கதை இது. வெற்றி, வெற்றியைத் தவிர வேறு ஒன்றையும் கண்டதில்லை அலெக்சாண்டர். அலெக்சாண்டருக்கு முன்னும் பின்னும் சரித்திரத்தில் எத்தனைய…

Check Price

நான் ஏன் பிறந்தேன் பாகம் 1

புரட்சித்தலைவரின் சுயசரிதையான “நான் ஏன் பிறந்தேன்” எனும் நூலின் அவரது வாழ்க்கையின் பல சுவாரிசயமான தகவல்களை பல இடைஞ்சல்களைத் தாண்டி புரட்சித்தலைவர் அவர்கள் கைப்பட எழுதிய …

Check Price