Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 80
- Publisher
- சுரா பதிப்பகம்
- Language
- TA
- ISBN-13
- 9788174783943
வாழ்க்கையில் எதிர்பாராத வகையில் சிரிக்க வைக்கும் சில வேடிக்கையான நிகழ்ச்சிகள் நடப்பதுண்டு. அவற்றை நினைக்கும் போதெல்லாம் கவலைகளை மறந்து விடுகிறோம். புகழ்பெற்ற ஆன்றோர் பலர் வாழ்வில் நடந்த நகைச்சுவை நிகழ்ச்சிகளை, 'சான்றோர் வாழ்வில் சிரிப்புச் சம்பவங்கள்' என்ற தலைப்பில் இச்சிறு நூலில் தொகுத்துள்ளேன்.
More like this
ஜோக்ஸ் டயரி
ஒரு வித்தியாசமான ஜோக்ஸ் டயரி வக்கீலுக்குப் படித்துவிட்டு, கலையார்வத்தின் காரணமாக 1965 - ல் மூலமாக நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் திரு மீர்த்து. கலைமாமணி, கலைவாணர் …
வாய்விட்டுச் சிரிக்க வாழ்வியல் நகைச்சுவைகள்
பல்வேறு சிறுகதை போட்டிகளில் பரிசுபெற்ற இவரது சிறுகதைகள் “சாதகப் பறவைகள்” நூலாகி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும் மற்றும் சில தன்னாட்சிக் கல்லூரிகளிலும் பாடநூலாக ஆ…
அடடே - 4 (கார்ட்டூன் நகைச்சுவை)
நூறு பக்கங்களில் சொல்ல வேண்டிய விஷயங்களை எல்லாம் அழகாக ஒரு சிறு கார்டூனில் சொல்லிவிட்டுப் போய்விடுகிறவர் மதி. ஆர். கே. லக்ஷ்மணுக்காகவே 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' வாங்குகிறவர்கள்…
குலுங்கக் குலுங்க சிரிக்கலாம்
இதயத்துக்கும் சிரிப்பு இதமானது தான் என்கிறது ஒரு ஆய்வின் முடிவு. அடுத்த முறை நீங்கள் வயிறு குலுங்கச் சிரித்து முடித்ததும் இதயத்தின் மீது கையை வைத்து பாருங்கள். இதயம் பட…
தேவை ஒரு திருடன் (old book - rare)
இக்காலத்தில் மேடை நாடகங்கள், வானொலி நாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் பொது மக்களைச்சென்றடையும் நாடகங்களாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. நூல் விடிவில் இடம்பெற்ற நாடகங்கள் வாசகர்…
யாஹூ காலம்
ஆயுதபூஜைக்கு ஐபிஎம் கம்ப்யூட்டரைத் துடைத்து சந்தனம் வைத்து, அதன் மீதொரு குங்குமப்பொட்டும் வைக்காத அன்னைத் தமிழர்கள் எத்தனை பேர்? மௌஸின் முதுகில் உள்ளங்கையளவு மல்லிகைப்பூ சாத்த…
நகைச்சுவை விருந்து 500க்கும் அதிகமான சிரிப்புத் துணுக்குகள்
No description added
அடடே - 6 (கார்ட்டூன் நகைச்சுவை)
நூறு பக்கங்களில் சொல்ல வேண்டிய விஷயங்களை எல்லாம் அழகாக ஒரு சிறு கார்டூனில் சொல்லிவிட்டுப் போய்விடுகிறவர் மதி. ஆர். கே. லக்ஷ்மணுக்காகவே 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' வாங்குகிறவர்கள்…
ஜோக்ஸ்! ஜோக்ஸ்!! ஜோக்ஸ்!!!
நகைச்சுவைத் துணுக்குகளின் ந்ந்தவனம்.. வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப்போகும்.. இந்தப் புத்தகத்தை படித்தால் கூட அப்படித்தான்.. உங்களின் நோய்கள் உங்களைவிட்டு விடுப்பட்டு விடும்..…