Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கிருந்தோ இந்த வாழ்க்கைக்குள்ளே தள்ளப்பட்டிருக்கிறோம். இந்த வாழ்க்கையிலிருந்தும் ஒருநாள் நிச்சயம்த வெளியே தள்ளப்படுவோம். அப்படி வெளியேற்றப்படுவதற்கு முன் இந்த வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து பார்த்துவிட வேண்டாவா? அதற்கு வழி காட்டுவதுதான் இந்நூல். வாழ்வில் நிறைவும், நிம்மதியும் நிரம்பித் ததும்ப வேண்டுமானால், வாழ்வின் அலைவரிசைக்கு ஏற்ப நம்மை நாமே தகவமைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதைப் பற்றிப் பே…
Genres
Shelves
More like this
விடுதலை அசோகமித்திரன் குறுநாவல்கள்
இந்த நாவல்களின் புராதன கதாமாந்தர் அனைவருமே முற்றுந் துறந்த முனிவர்களல்லர். எல்லாம் அறிந்த ஞானிகள் அல்லர். ஆனால், அவர்களுக்குரிய சிறுவட்டத்தில் ஒளியைக் காண முயற்சி புரிபவர்க…
புறநானூறு ஓர் எளிய அறிமுகம் (முழுத்தொகுதி)
தமிழின் பழம்பெரும் இலக்கியப் பிரதியான புறநானூற்றைப் பண்டித மொழியின் தடைகளைத் தாண்டி நவீன தமிழில் சுஜாதா அறிமுகப்படுத்துகிறார்.
புதியதோர் உலகம் செய்வோம்
உலகம் எப்போதும் புதிதாகவே இருக்கிறது.ஒவ்வொரு நொடியும் தன்னை புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது.ரிச்சர்ட் டாக்கின்ஸ் ஊறியதைப்போல இயற்கை ஒரு கஞ்சத்தனமான காசாளர், அது ஒரு நொடி…
திருமந்திரம் விரிவுரை தொகுதி 2
'திருமந்திரம்' என்னும் தெய்விக நூலின் மூன்று தொகுதகளைப் பதவுரை தெளிவுரையுடன் வெளியிட்டுள்ளோம். இம்மூன்று நூல்களுக்கு உரை விளக்கம் எழுதியவர் திருக்குறள்வேள் - செந்தமிழ்ப் ப…
தமிழ் முழக்கம்
தமிழ் முழக்கம் என்னும் இதழ் தமிழ் நாட்டில் சென்னை நகரில் இருந்து வெளிவரும் திங்களிருமுறை இதழாகும். தமிழ் முழக்கம் பதிப்பகத்தின் உரிமையாளரான சாகுல் அமீது என்பவரால் 2010 தி…
திருக்குறள் (பரிமேலழகர் உரை)
இந்திரன் முதலிய இறையர் பதங்களும், அந்தம் இல் இன்பத்து அழிவு இல்வீடும் நெறி அறிந்து எய்துதற்கு உரிய மாந்தர்க்கு உறுதி உன உயர்ந்தோரான் எடுக்கப்பட்ட பொருள் நான்கு. அவை அறம், பொ…
உரைநடைத் தமிழில் சங்க இலக்கியம் எட்டுத்தொகை
சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என மூன்று பகுதிகள் உள்ளன.முதல் பகுதியாகிய பத்துப்பாட்டைத் தனி உரைநடை நூலாக எழுதியுள்ளேன்.இது இரண்டாம் …
ஜீவாவின் புதுமைப்பெண்
மனிதனை மனிதன் சுரண்டுதல், அடிமை கொள்ளுதல், ஏய்த்து வாழ்தல் ஒழிய வேண்டும். ஆண்-பெண் இரு பாலாரும் சரி நிகராய் வாழ வேண்டும் அனைவரிடம் பெண் தாழ்ந்தவர், என்ற எண்ணம், பேச்சு, எழு…