Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 80
- Publisher
- விஜயா பதிப்பகம்
- Language
- TA
- ISBN-13
- 9798184466200
முனைவர். நா. சங்கரராமன் தற்போது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம், கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். பேராசிரியர் பணியில் 9 ஆண்டுகால அனுபவம் பெற்ற இவர் பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் (நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். பல்வேறு இதழ்களிலும் தன்னம்பிக்கை குறித்த கட்டுரைகளை எழுதி மாணவர் மத்தியில் நம்பிக்கை விதைகளை தினந்தோறும் தூவி வ…
Genres
Shelves
More like this
உலக தத்துவ ஞானியர் ஐவர்
இந்நூலில் கன்ஃபூசியஸ், சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், ரால்ஃப் வால்டோ எமர்ஸன், இங்கர்ஸால் ஆகிய ஐவரின் வாழ்க்கை பற்றியும் தத்துவத்தை பற்றியும் ஆசிரியர் எழுதியுள்ளார்
சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்
உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.[5] கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லைய…
தாவோ ஒரு தங்கக் கதவு
ஆன்மிக நூல்களிலேயே மிகச் சிறியது இதுதான். பல கோடி ரோஜா மலர்களில் இருந்து எடுக்கப் பட்ட சில ரோஜாச் சாறுதான் இந்த நூல் என்று தாவோவை ஓஷோ அறிமுகப்படுத்தும் போது அவர் நமக்…
அனுபவ மொழிகள்
'தூரத்தே நெருப்பை வைத்துச் சாரத்தைத் தருவாய் போற்றி' என்று சூரிய சாரத்தை வாழ்த்திப் பாடிய கவிஞர், நெருப்புக் கனிகளை உண்டு மகிழ்ந்து அவற்றின் ஞானம் சாற்றை, தனது நூல்கள் அனை…
கால்கள் இன்றி நட சிறகுகள் இன்றி பற மனம் இன்றி நினை
இதில் உள்ளவை வெறும் கேள்விகள் அல்ல; வெறும் பதில் . இது ஒரு தீர்வு காணும் சந்திப்பு. ஆமாம் சந்திப்புதான். இந்தச் சந்திப்பின் ஒரு நிலையில் என்னுடைய பிரக்ஞைத் தன்மையும் ஒன்று கல…
தோட்டத்துப் பூக்கள்
நான் பல்வேறு சமயங்களில் எழுதிய மிகவும் சுவையான துணுக்குகள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்தத் துணுக்குகளை நானே படித்துப் பார்க்கும்போது எனது நூல்களை வெளியிட்டவர்கள் இவற்றை எப்பட…
பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 3
புரிந்து கொண்டால் மட்டுமே போதாது, என்ற சில விஷயங்கள் உள்ளன. அவற்றைப் பிரயோகம் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். கிருஷ்ணன், அர்ஜுனனிடம் கூறிக்கொண்டிருக்கும் எல்லா விஷயங்கள…
வார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள்
"நான் மறுபடியும் பேசுவதற்கு கஷ்டமாக இருக்கிறது. வார்த்தையால் தொடமுடியாத அதைப் பற்றிப் பேசுவது என்பது எனக்கு எப்பொழுதுமே கஷ்டமாகத்தான் உள்ளது. இப்பொழுது இன்னும் கஷ்டமாக …