Select a cover image
Searching for images...
Saving cover image...
ஒரு வளமான சமூகத்திற்குக் காரணமாக இருப்பது இலக்கியம்,அறிவியல், விளையாட்டு முதலியன. இவற்றில் விளையாட்டு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் உடல், மனம் இரண்டையும் இணைப்பது விளையாட்டு ஆகும். வளர்ச்சியடைந்த நாட்டின் கண்ணாடி என் விளையாட்டைக் குறிப்பிடலாம். விளையாட்டுத் துறை அபிவிருத்தி அடைகிறது என்றால் மக்களுக்கு அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகி, மன சம்பந்தமான விரிதல் அதாவது மகிழ்ச்சி பெருகுகிறது எ…
More like this
பௌதிக அறிவியல் 1000 கேள்வி - பதில்கள்
மனிதனின் தேவை பெருகும் போதும், சிந்தனை விரிவடையும் போதும், கண்டுபிடிப்புகளும், தேடுதலும் உருவாகின்றன. தேடுதலின் விளைவாக ஆராய்ச்சி, அறிவியல் வளர்கின்றன. அறிவியல் துற…
அருகில் வராதே
வாசகனோடு மிக நெருங்கிச் சென்று உரையாடும் எழுத்து முறைமைகளில் கேள்வி பதில்களுக்கு தனி இடம் உண்டு. சொல்லப்படும் பதில்களைவிட சொல்லுகிற நபரின் அல்லது கதாபாத்திரத்தின் மீதா…
மணிரத்னம் படைப்புகள் ஓர் உரையாடல்
டைம்ஸ் வெளியிட்ட மிகச் சிறந்த 100 திரைப் படங்கள் பட்டியலில் நாயகன் இடம் பெற்றுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானை உலகுக்கு அறிமுகப்படுத்தியது, ரோஜா. இந்த இரு படங்கள் மட்டுமல்ல, மணி ரத்னம்…
தகவல் திரட்டு
பொது அறிவு -என்பது ஒரு மனிதனின் அறிவை விசாலமாக்கும் ஒன்றாகும். உலகில் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகள் மட்டுமன்றி, நடந்தவைகள் உட்பட பல்வேறு விவரங்களைப் பொதுப்படையாக வழங்கி …
அறிக அரிய செய்திகள் 1000
இந்நூலில் பல்வேறு துறைகள், பல்வேறு தலைப்புகள் மற்றும் உலக அளவில் நடைபெற்ற நிகழ்வுகள், அறிவியல், வரலாறு, அரசியல், தாவரம், பொன்மொழி உட்பட பல்வேறு தலைப்புகள் சார்ந்த தகவல்கள்…
உலகத் திரைப்படக் கலைஞர்கள் 1000 கேள்வி பதில்
உலகத் திரைப்படக் கலைஞர்கள் 1000 கேள்வி பதில் மற்ற எல்லா ஊடகங்களையும் விட வலிமை மிக்க ஊடகம் திரைப்படத்துறை ஆகும். ஒரு நாட்டையே ஏன் உலகத்தையே மாற்றும் சக்தி கொண்டது இது. ஒ…
தகவல் பெட்டகம்
இன்றைய காலக்கட்டத்தில், நேர்முகத்தேர்வு மற்றும் பல்வேறு துறைகள் சார்ந்த தேர்வுகள் எழுதப் பொது அறிவு தேவைப்படுகிறது. உலகளவில் நடைபெறும் பொது அறிவு மற்றும் முக்கிய தகவல்களை…
எண்ணம்தான் உங்களின் எதிரி
எண்ணம்தான் உங்கள் எதிரி என்பது ஒரு உண்மை. மேலோட்டமாகப் பார்த்தால் விலங்குகள் ஏன் அதிக சந்தோஷமாக, ஆரோக்கியமாகத் தெரிகின்றன என்று யோசித்திருக்கிறீர்களா? அவை நம்மைப் போல் யோசி…
தெரிந்துகொள்ளுங்கள்
இந்நூலை எழுதியவர் சா. அனந்தகுமார். அவர்கள். பொது அறிவு கேள்வி பதில்கள் அடங்கியுள்ள தொகுப்பு ஆகும்.
வேதியியல் கேள்வி - பதில்கள்
எழத்தாளர் சா. அனந்தகுமார் அவர்கள் எண்ற்ற நூல்களில் உள்ள செய்திகளைத் திரட்டி நூல்களாகக் கொடுத்துக்கொண்டிருக்கிறார். வினா - விடையாக நூல்களைத் தொகுத்துக்கொடுப்பதில் விடாமுயற்சி …