தமிழக அரசியல் வரலாறு (20804709)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தமிழக அரசியல் வரலாறு (20804709)

None

3.95/5 · 76 ratings

இரு பாகங்களில் விரியும் தமிழக அரசியல் வரலாற்றின் இரண்டாம் பாகம் இது.

எம்.ஜி.ஆர் ஆட்சியைப் பிடித்தது தொடங்கி, ஆட்சிக்கால சாதனைகள், சர்ச்சைகள் என அனைத்தையும் அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கும் இந்தப் புத்தகத்தில், ஈழத்தமிழர் பிரச்னை, விடுதலைப் புலிகள் தமிழகத்தில் தடம் பதித்த வரலாறு, மத்திய, மாநில அரசுகளின் ஈழக் கொள்கை, ராஜீவ் படுகொலை என்று தமிழகத்தோடு இரண்டறக் கலந்துவிட்ட ஈழப் போராட்டப் பக்கங்கள் சிறப…

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_13399

அருமையான பதிவு

user_13398

★ 4/5
A summary of political events from 1977 to 2000. A decent book

user_13397

★ 4/5
TN Arasiyal varalaru. A must read for all political enthusiasts.!

user_13396

★ 3/5
highly recommended for this generation to understand our political background

user_13395

★ 4/5
Part 2 -Read this book to go through another part of the Political Chronicles that happened around Tamilnadu.

user_13394

★ 4/5
Tamilaga Arasiyal Varalaru is a two-part series adapted from the author’s newspaper columns. Considering the medium, the author wisely employs simple language and brevity, focusing only on the key causes behind major political events—often presented in clear lists. The narrative captures inspiring moments, such as the formation of new parties by leaders after breaking away from their own. In the end, the book effectively portrays Tamil Nadu politics as a field where “all is fair in love and war.” The strong education policies of Kamarajar paved the foundation for Tamil Nadu’s present industrial strength, setting the stage for the state’s long-term development. Following him, Anna emerged as a leader whose powerful oratory and mastery of simple, evocative language reshaped political communication—skills later borrowed and adapted by many others. The stability of the DMK after Anna, contrasted with the decline of the Congress, stands out as a defining theme. M.G.R. then entered as a rare actor-politician with genuine administrative knowledge, something his peers in Tamil cinema often sought but never truly matched. Finally, the entry and eventual downfall of Jayalalithaa illustrate a hard truth—that gaining power may be easier than retaining it, especially with weak networks and isolation. Through all these shifts, Tamil Nadu remained consistent in resisting Hindi imposition while demanding stronger federal governance, distinguishing itself as one of the few states to uphold such a stance so firmly.

user_13393

★ 4/5
80-களுக்கு பிறகான அரசியல் களத்தின் பெரும்பகுதியை ஈழப் பிரச்சனையும், இந்தி எதிர்ப்புமே ஆக்ரமித்திருக்கின்றன. அதே போன்று, 5 வருட ஆட்சிக்காலத்தை மாநில அரசு கடப்பது என்பது பெரிய சவாலாகவே இருந்திருக்கிறது என்பதை புத்தகம் வாசித்த பிறகே தெரிந்து கொண்டேன். 1996 தேர்தலுக்கு பிறகே நிலையான, ஐந்து வருட ஆட்சி தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை என்றொரு வாசகம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் தமிழக அரசியல் களத்தில் தேர்தல் காலத்தில் ஏற்பட்டிருக்கும் கூட்டணிகளை வாசிக்கும் போது நிஜமாகவே தலை சுற்றுகிறது. வேறு வேறு சித்தாந்தங்கள், முற்றிலும் எதிர் கருத்துக்கள் கொண்டிருந்தாலும் தேர்தல் நேரத்தில் எல்லாவற்றையும் மறந்துவிட்டு அல்லது துறந்துவிட்டு கூட்டணி வளையத்துக்குள் ஒன்று கூடியிருக்கிறார்கள். கூட்டணி தாவலில் வைகோ என்கிற வை. கோபால்சாமி பெரும் சாதனையே நிகழ்த்திருக்கிறார். சந்தர்ப்பவாத அரசியல் என்கிற வார்த்தையை நினைவுபடுத்துபவராகவே வைகோ தோன்றுகிறார். தனிப்பெரும் கட்சியாக மதிமுக வராது என்பதை உணர்ந்து கொண்டதும் திமுக, அதிமுக என்று அணி மாறுவதில் தயக்கமேதுமில்லாமல் செயல்பட்டிருக்கிறார். முழுக்க திமுக எதிர்ப்பில் தோன்றிய அதிமுக 13 வருட காலம் ஆட்சியை தக்க வைத்திருந்தது எம்ஜியார் எனும் நடிகர் எந்த அளவிற்கு மக்கள் மனதில் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார் என்பதை தான் காட்டுகிறது. அதே நேரத்தில் அண்ணாவிடம் படித்த அரசியல் பாடம் நடிகர் என்பதை தாண்டி சிறந்த அரசியல்வாதியாகவும் தன்னை தேற்றிக் கொண்டிருக்கிறார். ஈழ விவகாரத்திலும், விடுதலை புலிகள் மீதும் மிகுந்த கரிசனம் கொண்டிருந்திருக்கிறார். சிறிது காலம் அவரது குடும்பம் இலங்கையில் வசித்தது காரணமாக இருந்திருக்கலாம். இந்தி திணிப்பு போராட்டம், குலக்கல்வி எதிர்ப்பு என பல போராட்டங்களால் தன்னை மக்கள் மத்தியில் நிலைநிறுத்திக் கொண்ட திமுகவை காட்டிலும் அதிமுகவை தான் மக்கள் அதிக காலம் ஆட்சியில் அமர்த்தியிருக்கிறார்கள். அதுவும் அடுத்தடுத்து இரண்டு முறை ஆட்சியில் அமர்ந்தது அதிமுகவுக்கு மட்டுமே நிகழ்ந்திருக்கிறது (அண்ணா மறைவுக்குப் பிறகான தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சியைப் பிடித்ததை தவிர்த்து). எம்ஜியார் என்ற ஒற்றை மனிதர் தான் அதிமுக இத்தனை கால செல்வாக்கு பெற காரணமா? ஊழல் வழக்கில் ஜெயலலிதா சிறை சென்று வந்த பின்பும் கூட அவரது பிம்பம் மக்களிடையே மாறாதது ஆச்சர்யம் தான். எமர்ஜென்சி, இந்திரா காந்தி மற்றும் ராஜிவ் காந்தி கொலை, பாபர் மசூதி இடிப்பு போன்றவை தமிழக அரசியல் களத்தையும் சூடாகவே வைத்திருக்கிறது. தமிழக அரசியலை முழுதாக தெரிந்து கொள்ள நினைப்பவர்கள் இரண்டு பாகங்களையும் வாசித்துப் பாருங்கள்.

user_13392

★ 2/5
Unlike the first volume ,this book hastily chronicles events from 1977 to 2000 without any proper ideological framework. (But this is also reflective of the kind of personality-based politics practised in Tamilnadu.)May be useful for those who read for exams but not exactly worthy for true students of history.
Shelves
Politics History book Nonfiction ஆர்.முத்துக்குமார் (R.Muthukumar)

More like this


உடையார் part 1

கல்கியின் பொன்னியின் செல்வன் ராஜராஜ சோழனின் இளம் பருவத்தைச் சிறப்பாகச் சொல்லிய புதினம் ஆகும். பாலகுமாரனின் உடையார் புதினம், ராஜராஜ சோழனின் ஆட்சி செய்த காலகட்டத்தையும் குற…

3.95/5 · 76 ratings
Check Price

துணையெழுத்து [Thunai Ezhuthu]

தமிழின் நவீன இலக்கிய எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் எஸ்.ராமகிருஷ்ணன். இவரது துணையெழுத்து, ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து, வாசகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்…

3.95/5 · 76 ratings
Check Price

வனவாசம்-1

தமிழ் இலக்கிய உலகின் வித்தகராகப் போற்றப்படும் ஒரு மாபெரும் படைப்பாளியின் வாழ்க்கை வரலாற்றை இந்த நூல் மிகத் துணிச்சலுடனும் நேர்மையுடனும் பதிவு செய்கிறது. ஒரு கவிஞராகவும்,…

3.95/5 · 76 ratings
Check Price

வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி

"சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக, ஒரு பூவின் மகரந்தத் துகள் அளவிற்கு மட்டுமே கிட்டும் வரலாற்று நுண்குறிப்புகளைக்கொண்டு, யூகிக்கவியலாத பெருங்காடே புனையப்பட்டிருக்கிறது.<…

3.95/5 · 76 ratings
Check Price

வட்டியும் முதலும் [Vatiyum Muthalum]

பசியில் தொடங்கியதாலோ என்னவோ... ராஜுமுருகனின் ‘வட்டியும் முதலும்’ தொடரை வாசிக்க வாசிக்க பசி அடங்கவே இல்லை. இளைஞன் ஸ்தானம் கடக்காது வாழும் இந்த மனிதனுக்குள் இத்தனை கடல்க…

3.95/5 · 76 ratings
Check Price

Birbal the Wise

Author: Anant Pai

It is about a heaven without barbers A jealous queen Kidnapping – or should it be king-napping Akbar, and... ...The hanging o…

3.95/5 · 76 ratings
Check Price

சே குவேரா [Che Guevara]

Author: Marudhan

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். வாழ்க்கை முழுவதும் யுத்தங்கள்! போராட்டங்கள்! லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தை யும் அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கு…

3.95/5 · 76 ratings
Check Price

வேடிக்கைப் பார்ப்பவன்

தன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது! வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக்கு & அது ஒரு பாம்பாட்டியையோ அல்லது கழைக்கூத்தாடியையோ …

3.95/5 · 76 ratings
Check Price

அறியப்படாத தமிழகம் [Ariyappadaatha Thamizhakam]

நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் இந்நூல். ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் படிவமாகப் படிந்துள்ளன என்…

3.95/5 · 76 ratings
Check Price

பெண் ஏன் அடிமையானாள்?

Author: Periyar

"ஆண்கள், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் வளருவதுடன் பெண்கள் என்றும் விடுதலை பெற முடியாத கட்டுப்பாடுகள் பலப்பட்டுக் கொண்டு வருகின்றன. பெண்களுக்கு மத…

3.95/5 · 76 ratings
Check Price

அம்பேத்கர்

அம்பேத்கரின் வருகைக்கு முன்னால் இந்திய வரலாறு என்பது ஆதிக்க சாதியினரின் வரலாறாகத்தான் இருந்து வந்தது. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் நான்தான் பிரதிநிதி என்று காந்தி பெருமிதம்…

3.95/5 · 76 ratings
Check Price