Select a cover image
Searching for images...
Saving cover image...
‘ஹலோ, நான் ரிச்சர்ட் ப்ரான்ஸன். நீங்கள் பயணம் செய்யும் இந்த விமான கம்பெனியின் முதலாளி’ என்று அவர் தன்னை அறிமுகம் செய்துகொண்டபோது, பயணிகள் ஒருமுறை ஏற இறங்க பார்த்தனர். மிக மிகச் சாதாரண சட்டை. கொஞ்சம் அழுக்கு படிந்த பேண்ட். ஷேவ் செய்யாத முகம். இவரா? விமானத்தில் இவர் ஏறியதே பெரிய விஷயம்; ஆனால் முதலாளி என்கிறாரே! பிசினஸ் உலகின் நிரந்தர ஆச்சரியப் புள்ளி ரிச்சர்ட் ப்ரான்ஸன். நூற்றுக்கணக்கான நிறுவனங்களை…
Genres
Tags
Shelves
More like this
ஈஸியா பேசலாம் இங்கிலீஷ்
படிக்கமுடியும், ஓரளவுக்கு நன்றாகப் புரிந்துகொள்ளவும்முடியும்; ஆனால் ஆங்கிலத்தில் ஒரு வரி பேசவேண்டும் என்றாலும் பயம். அரைகுறையாக ஏதோ பேசி அவமானப்படுவதற்குப் பதிலாகப் பேச…
வாரன் பஃபட் பணக் கடவுள்
உங்களிடம் 100 ரூபாய் உள்ளது. இதை 100 கோடி ரூபாயாக மாற்றும் வழி தெரியுமா உங்களுக்கு? வாரன் பஃபட்டின் வாழ்க்கையைக் கவனமாகப் படியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் குவிக்கும் ட…
பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
தமிழ்நாட்டு அரசியல் களத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை! காங்கிரஸ் கட்சியில் கோலோச்சிய விதம், தேர்தல் களத்தில் பெற்ற தொடர் வ…
ரஷ்ய உளவுத்துறை (கேஜிபி - அடி, அல்லது அழி!)
கேஜிபி - சோவியத் யூனியனின் தனிப்பட்ட உளவு அமைப்பு மட்டுமல்ல இது. உலகஉருண்டையிலுள்ள அத்தனை தேசங்களிலும் ஊடுருவி, அத்தனை தேசங்களின் ரகசியங்களையும் பிரதி எடுத்து, மிக …
நாட்டுக்கு உழைத்த நல்லவர் வீரபாண்டிய கட்டபொம்மன்
நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவ…
திருப்பு முனைகள்
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மற்ற நாட்களைப் போலவே இருந்தது. மாலையில் நான் எனது அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, துணைவேந்தர் பேராசிரியர் ஏ. கலாநிதி என்னுடன்…
நல்ல தமிழில் எழுதுவோம் [Nalla Thamizhil Ezhuthuvom]
எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். · பூ + சரம் = ஏன் பூச்சரம்? பொன் + கலசம் = ஏன் பொற்கலசம்?· சின்ன குதிரை, சின்னக் குதிரை: இந்த இரண்டுக்கும்…
ஜீவா என்றொரு மானுடன்
ஜீவா அரசியலில் தூய்மையைக் கடைபிடித்தார். தொழிலாளர்களின் உரிமைக்காக, விடுதலைக்காக கடைசிவரை பாடுபட்டார். தமிழை பாரதியை, கம்பனை அவரைப்போல் போற்றி பரப்பியவர்கள் கிடையாத…