Select a cover image
Searching for images...
Saving cover image...
விலகி ஓடிய கேமிரா (திரையுலக அனுபவங்கள்)
Vilagi Oodiya Camera (Thiraiulaga Anubavangal)
- Pages
- 176
- Publisher
- வம்சி பதிப்பகம்
- Language
- TA
- ISBN-13
- 9789380545516
‘விலகி ஓடிய கேமிரா’ புத்தகம் முழுக்க ஒரு பெருவாழ்வின் நதி நீர் சுழித்து ஓடுகிறது.இவ்வளவு நகைச்சுவையோடு தன்னுடைய வாழ்வின் ஏற்ற இறக்கங்களை ஒரே மாதிரி எடுத்துக் கொண்டு, பரிசுத்தமாய்ப் பதிவு செய்யும் மனதை அவருக்கு வாழ்வனுபவங்கள் மட்டுமே கற்றுத் தந்திருக்கிறது. அனுபவம்தான் நமக்கு வாழ்வியல் நெறியை,அதன் சூட்சுமங்களை அள்ளிக் கொடுக்கிறது.அது மட்டும் தான் இப்புத்தகப் பக்கமெங்கும் பரவிக்கிடக்கும் உண்மை.
Genres
Shelves
More like this
மக்கள் திலகம் சினிமாவில் என்னை விதைத்தவர்
No description added
திரை இசைப் பாடல்கள் 3 பாகம்
தமிழ் திரைப்பட உலகிலும், இந்திய இலக்கிய உலகிலும் கவியரசர் கண்ணதாசனுக்குத் தனி இடம் உண்டு. திரைப்படப்பாடல்கள் 7500 க்கும் மேல், தனிக்கவிதைகள் 5000க்கும் மேல், மற்றும் 195 தன…
நெஞ்சைத் தொட்ட நிழல் மனுஷிகள்
மனித குல விருட்சத்தின் தோற்றுவாய் பெண். ஆனால், எல்லா சமூகத்திலும் ஆணைவிட பெண் கீழ்மையாக நடத்தப்படுகிறாள். பொருளாதாரமோ, தீட்டு என நிராகரிக்கும் மனமோ ஒரு மனிதனை இன்னொர…
உலக சினிமா (பாகம் 1)
உலக சினிமா வேறு... சினிமா உலகம் வேறு என்றார் ஒருமுறை ஜெயகாந்தன்! இனம், மதம், மொழி, நீ, நான் கடந்து மானுட உணர்ச்சிகளைப் பேசுவதே உலகப் படைப்பு. மனிதத்தின் பொதுமொழி,…
பாலுமகேந்திரா கதை நேரம் (குறும்படங்கள் DVD ) பாகம் 1
சுந்தரராம சாமி, சுஜாதா, பிரபஞ்சன், திலகவதி, சு. சமுத்திரம், ஜெயந்தன் ஆகிய படைப்பாளிகளின் கதைகள் எவ்விதம் திரைக்கதைகளாகி திரைப்படமாக உருப்பெருகிறது என திரைப்பட மேத…
தமிழ் சினிமாவின் கதை
சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் காலத்தில் தொடங்கி மெளனப் படப் பிரவேசம் பேசும்பட வருகை ஆகியவற்றை விளக்கி, 1981 செப்டம்பர் மாத முடிவு வரை தமிழ் சினிமாவின் கதையை இந்த நூல் …
மீதி வெள்ளித்திரையில்
திரைப்படம் குறித்த தியடோர் பாஸ்கரனின் பார்வை விரிவும் நுட்பமும் கொண்டது. சமகால வாழ்வோடு திரைப்படம் கொண்டுள்ள இணைவுகள் அல்லது இடைவெளிகள் குறித்து அவர் சமூகவியல் நோக்கில் ச…
சினிமா சந்தையில் முப்பது ஆண்டுகள்
ஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் தானே எழுத வேண்டும் என்ற ஆசையில், ‘கண்ணதாசன் பிலிம்ஸ்’ என்ற பெயரில் ஜனகா பிலிம்சுக்காக ‘மாலையிட்ட மங்கை’ படத்தை அப்பா தயாரித்தார். பாடல்க…
நாடக சினிமாத்துறைக்கு வழிகாட்டி ஜீவா
தாங்கொண்ட கொள்கை தழைக்கப் பெரிதுழைப்பார் தீங்குவரக்கண்டும் சிரித்திடுவார் - யாங்காணோம் துன்பச் சுமை தாங்கி! சீவானந்தம் போன்ற அன்புச் சுமை தாங்கும் ஆள் இவ்வாறு பாவேந்தரால் புகழ…
பாலுமகேந்திரா கதை நேரம் (குறும்படங்கள் DVD ) பாகம் 3
சுந்தரராம சாமி, சுஜாதா, பிரபஞ்சன், திலகவதி, சு. சமுத்திரம், ஜெயந்தன் ஆகிய படைப்பாளிகளின் கதைகள் எவ்விதம் திரைக்கதைகளாகி திரைப்படமாக உருப்பெருகிறது என திரைப்பட மேத…