Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 168
- Publisher
- கற்பகம் புத்தகாலயம்
- Language
- TA
அருள்வடிவான ஆண்டவன், மனிதனின் வாழ்க்கை சுகபோகத்துடன் அமைவதற்காக வேண்டித் திருமணம் எனும் மங்கல நந்தாளை அருளிச் செய்துள்ளார். திருமணம் கிலுஹஸ்திராசிரமத்தின் ஓர் அங்கம். திருமணம் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் மலரும் வண்ணமலர் . சம்சார சாகரத்தில் நின்றும் நம்மைக் கரையேற்றும் மரக்கலம். மண்ணுலகில் மானுடப் பிறவி எடுத்த நமக்குத் திருமணம் என்பது இறைவனால் அருளப்பட்ட ஓர் அரிய வரப்பிரசாதம். திருமணத்தில் மணமகன்,…
Genres
Tags
Shelves
More like this
வேதம்
வேதம் நிறைந்த தமிழ்நாட்டில் இப்படியொரு நூல் மலர்ந்திருக்கிறது. இது யார் யாருக்கெல்லாம் பயன்படப்போகிறது? வேதம் கற்கும் மாணவர்களுக்குப் பாலபாடமாக இருக்கப்போகிறது. தொழிற்சாலை…
வியாச முனிவரின் மகாபாரதம்
தர்மத்தைப் போற்றும் ஒப்பற்ற கலியுகக் கண்ணாடி மனத்தைக் குளிர்விக்கும் வண்ணப்படங்களுடன். பாரதத்தின் பொக்கிஷமான இந்த இதிகாசத்தை எளிமையுடன் இனிமையுடன் நெஞ்சுநிறை பக்தியுடன் அர்ப்பண…
ஸர்வ மங்களம் தரும் ஸ்ரீ லிங்க புராணம்
பிரம்மதேவரால் சிருஷ்டிக்கப்பட்ட நைமிசாரண்யத்தபோவனம் அருந்தவம் புரியும் ஞானியர்கள் தவமியற்றும் அறச் சாலை! வேள்விப்புகையும் வேதகோஷமும் இணைந்து காணும் சுந்தரபூமி! அல்லும் பகலு…
சைவம் வளர்த்த திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் கதைகள்
No description added
படிக்க பலன் தரும் ஸ்ரீ வேங்கடேச புராணம்
ஓம், நமோ நாராயணா என்ற நாமம் சொல்லி, தேவர்கள் புகழ்ந்திருடும் திருவேங்கட மலைவாசனை - கலியுக வரதனை ஸ்ரீநிவாஸனை - பாலாஜியை - கோவிந்தனை - மாதவனை - மதுசூதனனை - கேசவ…
ஷீரடி சாயிபாபாவின் அற்புத மகிமை தரும் வியாழக்கிழமை விரதம்
விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும் சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். இந்த விரதம் ஆண்,பெண்,குழந்தைகள் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த காரியதிற்காக ஆரம்பிக்கிறோமோ,…
சித்தர் பூமி சதுரகிரி
நீங்கள் ஆன்மிகவாதியா? சாகசப் பயணத்தில் பிரியம் உள்ளவரா? அப்படியானால் சதுரகிரி உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது. நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட வனப் பிரதேசம். சித்தர்கள்…
மலையாள மந்திரமும் யந்த்ரங்களும்
மந்திர முறைகளில் பல உண்டு. இதில் மலையாள மந்திரம் மிகப்பிரசித்தி பற்ற ஒன்றாகும். அத்தகைய மலையாள மந்திரங்கள் சிலவற்றை எளிய முறையில் தொகுத்து வழங்கப்பட்ட நூலே "மலையாள மந்த…
அருள் பெற்ற நாயன்மார்கள்
" செய்யுள் நடையிலுள்ள இந்நூலின் விஷயங்களை ஸாதாரண ஜனங்களும் அறிந்து கொள்வதற்காக, நாகர்கோவில் ஸ்ரீ K.V. கிருஷ்ணன் எழுதியுள்ளதும், மயிலாப்பூர் மஹேச்வரி பிரசுரத்தால் வெளியிட…
ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்
ஆழ்வார்கள் மீதும், பிரபந்தத் தமிழின் மீதும் தீராக் காதல் கொண்ட சுஜாதா, 'ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம்.' தொடரை குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் எழுதினார். வைணவத்தைப் பற்றியும்,…
சித்தர்கள் அருளிய வசிய ஜால தந்திரங்கள்
சித்தர்கள் நமக்கு அளித்துச்சென்ற கலைகள் பலப்பல ஆனால் அவற்றில் பல கலைகள் இருந்த இடம் தெரியாமல் மனைந்து போயின அதுபோல மறைந்துபோய்விடும்கலைகளில் ஒன்று சித்தர்கள் அருளிய வசிய ஜ…