அருள்மிகு தெய்வத் திருமணங்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அருள்மிகு தெய்வத் திருமணங்கள்

Arulmigu Deiva Thirumanangal

அருள்வடிவான ஆண்டவன், மனிதனின் வாழ்க்கை சுகபோகத்துடன் அமைவதற்காக வேண்டித் திருமணம் எனும் மங்கல நந்தாளை அருளிச் செய்துள்ளார். திருமணம் கிலுஹஸ்திராசிரமத்தின் ஓர் அங்கம். திருமணம் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் மலரும் வண்ணமலர் . சம்சார சாகரத்தில் நின்றும் நம்மைக் கரையேற்றும் மரக்கலம். மண்ணுலகில் மானுடப் பிறவி எடுத்த நமக்குத் திருமணம் என்பது இறைவனால் அருளப்பட்ட ஓர் அரிய வரப்பிரசாதம். திருமணத்தில் மணமகன்,…

Interested in this book? Check Price on Amazon
Tags
தெய்வம் வழிபாடுகள் நம்பிக்கை பக்தி அவதாரம்
Shelves
book ஆன்மீகம் நாகர்கோவில் கிருஷ்ணன்

More like this


நிம்மதி தரும் மந்திர மஞ்சரி

இந்து சமயத்தில் ஒவ்வொரு கடவுளையும் வணங்கி வழிபடுவதற்குப் பாமாலைகள், மந்திரங்கள் பல உண்டு.ஆண்டவனின் அகம் குளிரச் செய்ய, அடியவர்கள் வணங்கி வழிபடவேண்டிய ஸ்தோத்திரங்களின் தொகுப்…

Check Price

சைவமும் வைணவமும்

திருச்சிற்றம்பலம் சைவம் சைவம் என்னும் சொல்லின் பொருள் சைவம் என்பது சிவசம்பந்தம் உடையது எனப் பொருள்படும். அஃது உலக முதற் பொருளாகிய கடவுளைச் சிவம் எனத் தெளிந்து வழிபடும் நெற…

Check Price

அருள் பெற்ற நாயன்மார்கள்

" செய்யுள் நடையிலுள்ள இந்நூலின் விஷயங்களை ஸாதாரண ஜனங்களும் அறிந்து கொள்வதற்காக, நாகர்கோவில் ஸ்ரீ K.V. கிருஷ்ணன் எழுதியுள்ளதும், மயிலாப்பூர் மஹேச்வரி பிரசுரத்தால் வெளியிட…

Check Price

காமகோடி பெரியவா

நடமாடும் தெய்வமாகத் திகழ்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து, நன்னெறி புகட்டி, அவர்களை நல்வழிப் படுத்திய மகான், காஞ்சி மகா பெரியவர். ‘பெரியவா...’ என்று நித்தமும் அவர் நினை…

Check Price

ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்

ஆழ்வார்கள் மீதும், பிரபந்தத் தமிழின் மீதும் தீராக் காதல் கொண்ட சுஜாதா, 'ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம்.' தொடரை குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் எழுதினார். வைணவத்தைப் பற்றியும்,…

Check Price

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 2

அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…

Check Price

ஸர்வ மங்களம் தரும் ஸ்ரீ லிங்க புராணம்

பிரம்மதேவரால் சிருஷ்டிக்கப்பட்ட நைமிசாரண்யத்தபோவனம் அருந்தவம் புரியும் ஞானியர்கள் தவமியற்றும் அறச் சாலை! வேள்விப்புகையும் வேதகோஷமும் இணைந்து காணும் சுந்தரபூமி! அல்லும் பகலு…

Check Price

ஸ்ரீ கருடபுராணம்

தக்ஷப் பிரஜாபதி தனது பதின்மூன்று புத்திரிகளை கச்யப முனிவருக்குத் திருமணம் செய்வித்தான். அவர்களுள் கத்ரு,விநதை எனும் இருவரில் கத்ரு வாசுகி,ஆதிசேஷன் முதலிய ஆயிரம் பாம்பு…

Check Price

திருப்பாவை திருவெம்பாவை மூலமும் எளிய தமிழ் உரையும்

திருப்பாவைக்கு எழுதப்பட்ட உரை நூல்கள் கிரந்தமொழி, சமஸ்கிருதம் கலந்து காணப்படுகின்றன. 'சங்கத் தமிழ் மாலை முப்பது ' என்று போற்றப்படும் திருப்பாவைக்கு விளக்கம் வேற்று மொழியில்…

Check Price

கண்ணதாசன் பொன்மழை

Author: ஆஷா

மாலவன் மார்பில் நிற்கும் மங்கலக் கமலச் செல்வீ! மரகத மலரில் மொய்க்கும் மாணிக்கச் சுரும்பு போன்றாய்! நீலமா மேகம் போல நிற்கின்ற திருமா லுந்தன் நேயத்தால் மெய்சி லிரித்து நிகரிலா…

Check Price