வைணவம் தந்த பக்திக் கதைகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

வைணவம் தந்த பக்திக் கதைகள்

Vainavam Thandha Bakthikkadhaigal

திருமாலின் அவதாரப் பெருமைகளையும், அவரது பக்தர்களுடனான சுவையான சம்பவங்களையும் தொகுத்து எளிய அழகான நடையில் நூலாகத் தந்திருக்கிறார் நூலாசிரியர் ஆர்.வி.பதி .ஆன்மிக சுவைஞர்களுக்கு இந்நூல் ஒரு பொக்கிஷம் என்றால் அது மிகையல்ல, அனைவரும் இந்நூலை வாங்கிப் படித்து திருமாலின் அருள்பெற வாழ்த்துகிறோம்.

Shelves
ஆன்மீகம் ஆர்.வி. பதி book

More like this


ஸ்ரீ கந்தபுராணம்

கந்தபுராணம் ஒரு சுந்தர புராணம். ஸ்ரீ மத் இராமாயணத்தில் ஒப்பற்ற காண்டமாக சுந்தர காண்டம் திகழ்வது போல் பதினென் புராணங்களுள் கந்த புராணம் ஒரு சுந்தர புராணமாகப் போற்றப்படுகிறத…

மந்திர மாலிகா

மந்திர மாலிகா என்ற இந்த நூலானது ஆன்றோர்கள் அனுபவித்துவந்த தெய்வோபாசனைக்குரிய மந்திர சொரூபமாகிய யந்திரங்கள் பலவற்றில் முக்கியமான 29 யந்திரங்கள் பற்றிய விவரங்களைக் கொண்டு அ…

பண்பை வளர்க்கும் 10 கதைகள்

ஒருவரிடம் எவ்வளவுதான் படிப்பும், பணமும் இருந்தாலும் அவருக்கு சமுதாயத்தில் நல்ல மனிதர் என்ற பெயர் ஏற்படக் காரணமாக அமைவது நல்ல பண்பு என்ற அடிப்படைக் குணமாகும். இது உலகறிந்த…

ஸ்ரீரமண மகரிஷி

ஸ்ரீரமணர் பால பருவத்திலேயே ஆன்மிகப் பக்குவம் நிறைந்தவர். ஆனால், அவருடைய குடும்பம், அவரைப் புரியாத புதிர் என்று நினைத்தது. திருவண்ணாமலையில் தவம் செய்து உலகுக்கு அவர் தெர…

கண்ணதாசன் பொன்மழை

Author: ஆஷா

மாலவன் மார்பில் நிற்கும் மங்கலக் கமலச் செல்வீ! மரகத மலரில் மொய்க்கும் மாணிக்கச் சுரும்பு போன்றாய்! நீலமா மேகம் போல நிற்கின்ற திருமா லுந்தன் நேயத்தால் மெய்சி லிரித்து நிகரிலா…

சிறகை விரி! பற

மைக் பிடிப்பதும் பேனா பிடிப்பதும் பாரதி பாஸ்கருக்கு கைவந்த கலையாகிவிட்டது. பட்டிமன்றப் பேச்சில் நமக்கான நம்பிக்கையாக - ஆறுதலாக ஆத்மார்த்தமான வாதங்களை வைத்து கைத்தட்டல் பெற…

அபிராமி அந்தாதி

தேவகி முத்தையா என்பவர் ஆய்வியல் நிறைஞர் (எம்.ஃபில்) பட்டத்திற்கு அபிராமி பட்டரின் “அபிராமி அந்தாதி” எனும் நூலினை ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பித்துப் பட்…

வாங்க சாதிக்கலாம்

மனிதன் என்பவன் கோபம், அன்பு, மகிழ்ச்சி, கவலை, பயம் என எல்லா உணர்ச்சிகளும் கலந்து செய்யப்பட்ட ஒரு கலவை. ஒவ்வொரு மனிதனின் மனதிற்குள்ளும் இயற்கையாகவே ஏராளமாக அன்பு எனும் உணர்…

கண்ணன் அருளிய பகவத் கீதை கண்ணதாசன் விளக்க உரை

இது வரை நாம் ஸ்ரீமத்பகவத் கீதை உபதேசிக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் அதன் முக்கியதுவம் என்ன அதன் பிறகு அதில் எத்தனை ஸ்லோகங்கள் மற்றும் அது எப்படி எத்தனை அத்தியாயங்களில் பிரிக்கப்பட்…

ஏணிப்படிகளில் மாந்தர்கள்

நமது பாரத நாட்டிலிருந்து தான் உலகின் ஏனைய நாடுகள் கலாசாரங்களையும், வாழ்க்கை முறைகளையும் கற்றுக் கொண்டன என்று சிலர் பேசுவதைத் தவறு என்று நூல் ஆரம்பத்திலேயே சுட்டிக் காட்ட…