Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 64
- Publisher
- தன்னம்பிக்கை மாத இதழ்
- Language
- TA
நமது மனதில் தோன்றும் எண்ணங்கள், நமது வாயிலிருந்து வரும் சொற்கள், நமது செயல்பாடுகள் ஆகியவற்றைப் பற்றி நம்மை தற்சோதனைக்கு உட்படுத்தி, அவற்றின் தோற்றத்தை நெறிப்படுத்தவும், அவற்றின் வெளிப்பாட்டை முறைப்படுத்தவும் நாம் கற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை உருவாக்கிவிடுகிறார் இந்நூலின் ஆசிரியர் டாக்டர் இல.செ.க.
Genres
Tags
Shelves
More like this
கிராமங்களுக்குள்ளே..
சேலம் மாவட்டம் தந்த தமிழறிஞர்களில் ஒருவரான திரு. இல.செ. கந்தசாமி (45) இளமையில் கல்லூரி முதன்மை, புலவர் மன்றத் தேர்வில் மாநில முதன்மை, பின் தனிப்பட எம்.ஏ. தேர்வு எழுதி…
எனக்குள் ஒரு கனவு
ராஷ்மி பன்சால் ஆங்கிலத்தில் எழுதிய ‘ஸ்டே ஹங்ரி, ஸ்டே ஃபூலிஷ்’ என்கிற புத்தகத்தை ‘முயற்சி திருவினையாக்கும்’ என்னும் தலைப்பில் விகடன் பிரசுரம் தமிழில் வெளியிட்டபோது, வாசகர்க…
குறிக்கோளை நோக்கி
சங்க இலக்கியங்கள் தொடங்கி இன்றைய புதுக் கவிதைகள் வரை இலக்கியம் உணர்த்தும், சமுதாயத்தின் பல்வேறு நிலைகளையும் கோடிட்டுக்காட்டி - அவற்றின் துணைகொண்டு இன்றைய தனிமனிதனும் இன்றைய…
மனசே, நீ ஒரு மந்திரச்சாவி
மனதுக்கு உற்சாகம் அளிக்கக்கூடிய தெம்பைத் தருகிற தன்னம்பிக்கைத் தொடர்கள் எவ்வளவு தந்தாலும் வாசகர்கள் படிக்கத் தயங்குவதே இல்லை. மனதுக்கு உற்சாகமூட்டும் ஒரு தொடர் முடிந்தவுடனே அ…
நீயும் நானும்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "நீயா நானா'வில் சூடான விவாதங்களை எதார்த்தமாக ஒவ்வொரு வாரமும் நிகழ்த்திக் கொண்டிருப்பவர் கோபிநாத். ஆனந்த விகடனில் "நீயும் நானும்'…
ரசவாதம் (எதிலும் பெரும் வெற்றி பெற)
நீங்கள் அடைய விரும்புவது எதுவாக இருந்தாலும் அதை அடைவது எப்படி? அதைச் செய்யவிடாமல் தடுக்கும் அச்சங்களையும் தயக்கங்களையும் தடங்கல்களையும் களைவது எப்படி? அனைவரிடமும் இணக்கம…
குறிக்கோளை அடைய பயிற்சிகள்
குறிக்கோள் என்பது ஓர் இலக்கு. ஓர் இலக்கை அடைய ஓர் ஏவுகணையை நாம் ஏவுகிறோம்.ஏவுவதற்கு முன், தாக்க வேண்டிய இலக்கு எங்கே இருக்கிறது? தூரம் என்ன? எவ்வளவு வேகம்? எத்தனை நேரத்த…
ஓடும் நதியின் ஓசை (முதல் பாகம்)
பரந்த சிந்தனைக்கு வழிகாட்டும் இந்நூல் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மதவெறி, முதுமைப் பிரச்சனை, வன்மம், மூடநம்பிக்கை போன்ற சமூகப் பிரச்சினைகளை ஆராய்கிறது இந்நூல்.
சலனங்கள் சபலங்கள் மனிதர்கள்
சலனம் அடைவதும் சபலம் கொள்வதும் தனி மனிதனின் அழிவுக்கு வழி வகுக்கும். அதோடு மனித சமுதாயத்திற்கும் பெருந்தீங்கு விளைவிக்கும் என்பதை ஒவ்வொருவரையும் உணர வைக்கிறது இந்நூல். …
மனம்தான் மனிதன்
ஓருவன் செய்யும் காரியங்களுக்கு அவனது மனமே காரணமாக இருக்கிறது. வாழ்க்கைக்கு மனமே அடிப்படை. தண்ணீரைப் போல எப்போதும் அசைந்து கொண்டேயிருக்கும் தன்மைப் படைத்தது மனம். நமது எ…
யார் நீ?
பல நாட்டுத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்திருப்பீர்கள். பல நாடுகளின் சரித்திரங்களை வாசித்திருப்பீர்கள்.கடலைப் பற்றியும் கடவுளைப் பற்றியும் வானத்தைப் பற்றியும் வாழ்க்கை…
சாதிக்கப் பிறந்தோம்(வெற்றியின் ரகசியம்)
விஞ்ஞானமும் -மெய்ஞானமும் வெவ்வேறு தளங்களில் இயங்கி மனித வாழ்வை மேம்படுத்தத்தூண்டுகிறது. இந்த இரண்டும் கலந்து சில நூல்கள் வெளிவருகின்றன. இத்தகைய நூல்களின் வரிசையில் திரு. …