Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 264
- Publisher
- கவிதா பப்ளிகேஷன்
- Language
- TA
- ISBN-13
- 9789388450706
வெண்மேகம் காற்று அழைத்துச் செல்லும் திசைகளில் அலைகிறது. அது எதிர்ப்பதில்லை. அது சண்டையிடுவ தில்லை. வெண்மேகம் ஒரு வெற்றிவாகை சூடுகிற வீரன் அல்ல. எனினும் அது எல்லாவற்றையும் வெல்கிறது. நீ அதை ஜெயிக்க முடியாது. அதற்கு மனம் என்ற ஒன்று கிடையாது. எனவே நீ அதைத் தோற்கடிக்க முடியாது. ஒரு குறிக்கோளுக்காக நீ இணங்கிவிடுகிறபோது, ஒரு காரணம். இலக்கு அல்லது அர்த்தத்துக்காக நீ பதிவு பெறும்போது, எதையேனும் அடைய வேண்…
Genres
Shelves
More like this
இப்போதே பரசவம்! ஏன் காத்திருக்கிறீர்கள்?
ஓஷோ எனக்கு அறிமுகமாகும்போது ஓஷோவாக அறிமுகமாகவில்லை. ரஜனீசாகத்தான் அறிமுகமானார், அதுவும் செக்ஸ் சாமியார் ரஜனீசாக. என் பதின்பருவங்களில் ஒரு வறட்டுத்தனமான நாத்திகனாகத்…
ஜென் தத்துவ விளக்கக் கதைகள்
இந்திய தத்துவ இயலும் ஜப்பானிய ஆன்மிகமும் விவாதித்து நடைபயிலும் சிந்தனை அரங்கம்! மனத் தெளிவுக்கும் ஆன்மிக புரிதலுக்கும் வழிகாட்டி!
பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 2
கீதை மறைபொருள் நிறைந்த மொழியில் எழுத பட்டுள்ளது அதனால் பல உரைகள் பல விதமாக எழுத பட்டன ஆனால் பெருபாலான கீதை உரை ஆசிரியர்களும் தங்களுடைய சொந்த எண்ணங்களையும் பார்வைகள…
தாவோ ஒரு தங்கக் கதவு
ஆன்மிக நூல்களிலேயே மிகச் சிறியது இதுதான். பல கோடி ரோஜா மலர்களில் இருந்து எடுக்கப் பட்ட சில ரோஜாச் சாறுதான் இந்த நூல் என்று தாவோவை ஓஷோ அறிமுகப்படுத்தும் போது அவர் நமக்…
வாழும் கலை மரணமில்லா ஜே.கே. தத்துவங்கள்
பிரச்சனைகளே இல்லாத அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த புதிய உலகை உருவாக்க ஜே.கே. சுட்டிக் காட்டிய வழிமுறைகள் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.
தம்மபதம் - பாகம் 3
மகான் புத்தருடைய பொன்மொழிகள் அடங்கிய தம்மபதம் என்ற நூலை பாலி மொழியிலிருந்து மேக்ஸ் முல்லர் மொழிபெயர்த்தார். அவர் அதுமட்டுமா செய்தார். சம்ஸ்கிருதத்திலிருந்து வேதங்கள், உபநிஷ…
ஓஷோவின் ஞானக் கதைகள்
ஒரு மரத்தடியில் கையில் ஒரு கைக்குட்டையுடன் அமர்ந்தார். அவர் அந்தக் கைக்குட்டையைப் பார்த்தார். அங்கு கூடியிருந்த சீடர்கள் அவர் என்ன செய்கிறார் என்று உற்றுப் பார்த்தனர்.புத்தர் அந்தக் …
தம்மபதம் - பாகம் 4
புத்தர் படைத்துப் போயிருப்பது கண்ணுக்குப் புலப்படாதது. அதைப் புரிந்து கொள்ளப் பிரத்யேகமானதொரு ஏற்புணர்வு வேண்டும். புத்தரைப் புரிந்து கொள்ள உனக்கு விவேகம் வேண்டும். புத்தருட…