கொங்கு நாட்டில் உடலில்ல வரைதல் கலை-குறிப்பாகப் பச்சை குத்தல்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கொங்கு நாட்டில் உடலில்ல வரைதல் கலை-குறிப்பாகப் பச்சை குத்தல்

Kongu Naatil Udalila Varaithal Kalai-Kuripaga Pachai Kuthal

கலை என்பதை அழகியல் உணர்வு என வரையறுக்கலாம். இது காலந்தோறும் தோற்றகாலத்தில் எண்ணியதை விடக் கூடிக்கொண்டே வரும். அவ்வாறு கூடுதலாக அமைவதை வளர்ச்சி எனலாம். தோற்றகாலத்திலிருந்த கலைகளையும் வளர்ச்சி பெற்ற கலைகளையும் அறிஞர்கள் ஆய்ந்து தேடிக் கண்டிவருகின்றனர். அவ்வாறான கலைகளுள் - உடலில் வரைதல் - ஒரு பழைமையான கலை என்பதில் இரண்டுபட்ட கருத்து ஆய்வாளர்களிடையே இல்லை. பொதுவாகக் கலைகள் ஒவ்வொன்றையும் எதனால் விரும்…

Tags
கலை சரித்திரம் தகவல்கள் ஆராய்ச்சி நினைவுங்கள்
Shelves
பொது book கா. மீனாட்சிசுந்தரம்

More like this


திருவள்ளுவரிடம் இல்லை மயக்கம்

திருவள்ளுவரிடம் இல்லை மயக்கம் என்ற இந்நூலில் இலக்கிய, இலக்கண நுண்மாண் நுழைபுலமிக்க அறிஞர் டாக்டர் கா. மீனாட்சி சுந்தரம் அவர்கள் ஆணித்தரமான சில கருத்துக்களை அள்ளித் தருகிறார்…

சிறுவர் செயல்வழிக் கல்வி

இந்நூல் குழந்தைகளின் இயல்பை உணர்ந்து அவர்களை நன்கு வளர்க்க வேண்டிய பெற்றோர்களுக்கும், கல்வி போதிக்கும் ஆசிரியர்களுக்கும் பயனளிக்கும் சிறந்த நூல்.

ஐயம் அகற்று

"கண்ணதாசன் கேள்வி – பதில், கவிஞர் கண்ணதாசன் தென்றல் பத்திரிகை நடத்திய காலகட்டத்தில் ஐயம் அகற்று என்ற தலைப்பில் கேள்வி பதில் பகுதியை எழுதினார். அவற்றை தொகுத்து ஐயம் அகற்று எ…

எங்கிருந்து வருகுதுவோ

வாசகர்கள் அறிந்த அனுபவமிக்க பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ரா.கி.ரங்கராஜன், தான் அறிந்த மனிதர்கள், படித்த விஷயங்கள், காதால் கேட்ட சுவையான தகவல்கள் போன்றவற்றை கட்டுரைகளா…

பிரதாப முதலியார் சரித்திரம்

பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் சுவாரசியமான நாவல் 140 ஆண்டுகளுக்கு முன்னால் மாயூரம் வேதநாயகம் பிள்ளையால் எழுதப்பட்டது. தமிழின் முதல் நாவல். கருத்து வளமும், வசீகரமா…

அன்பிற் சிறந்த தவமில்லை.....

உலகின் பிற பாகங்களில் நாகரிகம் மெல்ல எழுந்து நடப்பதற்கு முன்பே உலகப் பொதுமை பேசியவன் தமிழன். சர்வதேசியம், உலக சகோதரத்துவம் பற்றிய மிகச் சரியான கருத்தோவியத்தை மனிதநேயம்…

வேதாந்தத்தின் கலாசார அரசியல்

நூலாசியர் ந.முத்துமோகன் தமிழகத்தில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க தத்துவ அறிஞர்களுள் ஒருவர்.தத்துவம்,சமயம், பண்பாடு,தலித்தியம்,பெண்ணியம், அமைப்பியல்,பின் அமைப்பியல் ஆகியவற்றை மா…

அழகோ அழகு

பண்டைக் காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் வாழ்ந்த முதியவர்களு பெற்றோர்களும் சிறுவர்களுக்கு நீதிக் கதைகளைக் கூறி வந்துள்ளனர். தாம் இளமையில் கேட்டறிந்த கதைகளில் அவர்கள் தம் கற்பன…

ஏழாவது அறிவு பாகம் 2

நாம் வாழ்ந்ததற்கு அடையாளமாக வேதனைகளை விட்டுச் செல்லாமல் சாதனைகளை விட்டுச் செல்லவேண்டும். தன்னம்பிக்கையும் துணிவும் நேர்மையும் இருக்கும்போது வெளிப்படும் எண்ணங்களே உயர்வுதரும் …

மேடைப் பேச்சுக் கலை

மேடையில் பேசுவது ஒரு கலை... ஆய கலைகள் அறுபத்து நாலில் இல்லாத க‌லை பேச்சுக்கலை. அன்றைய நாட்களில அது ஒரு பொருட்டாகவே இல்லை. இன்று... விருந்தினராக நாம் சென்றிருக்கும்…

ஜாமீனில் எடுப்பது எப்படி?

நம் நாட்டின் எதற்காகத் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. எத்றகாக நாம் வாக்களிக்கிறோம் என்றுகூடத் தெரியாமல் கட்சிக்காரர்கள் சொல்கின்ற ஒரு சின்னத்தில் முத்திரையிடும் பாமர மக்கள் இன்னும் க…

டாக்டர் கலைஞர் கருணாநிதி புகைப்பட ஆல்பம்

“தென்றலைத் தீண்டியதில்லை. ஆனால், தீயைத் தாண்டி இருக்கிறேன்!” என்பது, ஒரு திரைப்படத்துக்கு கலைஞர் கருணாநிதி எழுதிய வசனம். “எனது வாழ்நாளில் மகிழ்ச்சி, அதிக நேரம் நீடிப்ப…