என்னை மரணத்தின் வருகை என்கிறார்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

என்னை மரணத்தின் வருகை என்கிறார்கள்

Ennai Maranaththin Varugai Enkiraargal

Pages
125
Publisher
எதிர் வெளியீடு
Language
TA

இவரது சிறுகதைகள் முடிவற்று தொடர்ந்து பயணிக்க வல்லவை. பரந்துபட்ட இவ்வெளியில் இன்பமும் துன்பமும் இரண்டறக் கலந்ததுதான் மானுடம் என்பதை இவரது சிறுகதைகள் சொல்ல முற்படுகின்றன. இன்றைய கொங்கு மக்களின் பேச்சு வழக்காற்றியலை தனக்கே உரிய எளிமையான நடையோடு சொல்லிச் செல்வதில் இவரது கதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

Interested in this book? Check Price on Amazon
Shelves
வா.மு. கோமு சிறுகதைகள் book

More like this


சாபம்

தெரிந்தே தவறு செய்து மனதை நோகச் செய்தால் அது சாபமாக மாறும். பெற்றோர்களோ, சகோதரிகளோ, வீட்டின் மூத்தவர்களோ மனது நொந்து சாபம் விட்டால் அவை ஜென்ம ஜென்மத்திற்கும் தொடர்ந்து வ…

Check Price

வானத்தில் ஒரு மௌனத்தாரகை

1982-83களில் நான் 'சாவி', 'தேவி', 'கசடதபற', 'குங்குமம்' போன்ற இதழ்களிலும் சிறுகதைகள் எழுதினேன். பிற்பாடு குமுதத்தில் ஆசிரியராக இருக்கும்போது ‘முயல்' என்னும் தொலைக்க…

Check Price

ஸ்ரீரங்கத்து தேவதைகள் சுஜாதா சிறுகதைகள்

தேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து-போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்குற…

Check Price

சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும்

பாலின்பத்தின் வேட்கைகளும் வெளிப்பாடுகளும் ஒரு கலாச்சார வெளியில் எவ்வாறு நிகழ்கின்றன என்பதன் சாட்சியமே வா.மு.கோமுவின் இந்தப் புதிய நாவல். ஆபாசமென்றும், மிகை என்றும் சொல்லக்…

Check Price

மத்யமர்

இங்கேயும் இல்லாமல், அங்கேயும் செல்ல முடியாமல் ஒரு வர்க்கமே இருக்கிறது. இவர்கள் ஏறக்குறைய நல்லவர்கள், பெரும்பாலும் கோழைகள். பணக்கார சௌகர்யங்களுக்குத் தொட்டும் தொடாத அருகாமையி…

Check Price

மரப்பல்லி

ஒருபால் காமம் கொண்ட பெண்களின் வாழ்வியலை தமிழில் முதல்முறையாக தொட்டுச் சென்றிருக்கும் நாவல் இது!

Check Price

பூக்குட்டி

ஆனந்த விகடனில் சர்வதேசக்குழந்தைகள் ஆண்டில் ஒரு கதை எழுதுமாறு ஆசிரியர் பாலசுப்ரமணியன் கேட்டிருந்தார். நான் அதுவரை குழந்தைகளுக்காக அதிகம் எழுதியதில்லை. அன்று உன் அருகில் …

Check Price

பிலோமி டீச்சர்

காதல் என்பதே பாதி வாழ்வு. பாதி சாவுதான், பிலோமி டீச்சர் வாழவும் சாகவும் தன்னைத் தயார் படுத்திக் கொண்டாள். ஒரு சிலுவைப்பாடு, ஒரு புத்துயிர்ப்பு. இருளின் தன்மைதான் காதல். …

Check Price

வாரம் ஒரு பாசுரம்

ஆழ்வார்கள் மீதும், பிரபந்தத் தமிழின் மீதும் தீராக் காதல் கொண்ட சுஜாதா, 'ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம்.' தொடரை குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் எழுதினார். வைணவத்தைப் பற்றியும்,…

Check Price

எப்போதும் முடிவிலே இன்பம்

இத்தொகுப்பு புதுமைப்பித்தனின் 22 கதைகளைக் கொண்டு அவரது படைப்பு மேதைமையின் குறுக்குவெட்டுச் சித்திரத்தை அளிக்கும் முயற்சி.

Check Price