Select a cover image
Searching for images...
Saving cover image...
தோழர் சோழன்
Thozhar Chozhan
- Format
- Kindle Edition
- ASIN
- B082BCD1JB
நான் கல்லூரி படிக்கும் காலத்தில், அதற்கு பிறகு வெளியூர்களில் பணியாற்றிய காலத்தில் ஆண்டிமடம் பகுதி என்று சொன்னால் வித்தியாசமாகப் பார்ப்பார்கள். "நக்சல் பகுதி", என்று சிம்பிளாக அழைப்பார்கள். அப்போது நடந்த சம்பவங்கள் குறித்து பொதுமக்களிடம் இருக்கும் பார்வைக்கும், அந்தப் பகுதியில் இருந்து அவற்றை நேரடியாக பார்த்தவன் என்ற வகையில் எனது பார்வைக்குமே ஏகப்பட்ட வித்தியாசங்கள் உண்டு. அதனால், அதையே வேறு ஒரு …
user_12890
★ 5/5ஆரம்பம் முதல் கடைசி வரை சுவாரசியமாக இருந்தது. எழுத்துநடை அருமை.
user_12889
★ 4/5நல்ல கதை. உண்மை நிகழ்வுகளுடன் கதையைச் சேர்த்து சொன்னது சிறப்பு. ஆனால் அடிக்கடி அன்றைய ஆட்சி பற்றிய விமர்சனம் சற்று சலிப்பை அளித்தது.
user_12888
★ 3/5அட்டைப்படத்தையும் தலைப்பையும் பார்த்து படிக்கத் தொடங்கினேன். சோழன் என்ற பெயரிலேயே கதையை ஊகிக்க முடிகிறது. ஆனாலும் நல்ல வாசிப்பு அனுபவம்.
user_12887
★ 5/5அருமையான நாவல். வரலாற்று நிகழ்வுகளை சுவாரசியமாக கதை வடிவில் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
user_12886
★ 4/5குறுகிய காலத்தில் எழுதப்பட்டது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. வரலாற்றுப் பின்னணியை விளக்குவதில் ஆசிரியர் எடுத்திருக்கும் முயற்சி பாராட்டுக்குரியது. நன்கு எழுதப்பட்ட நாவல்.
Shelves
More like this
பாலங்கள்
This story travels through three different generations and how the culture, habits of people has changed over time, from the girl's point of view.…
பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு
பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்கு…
பொன்னியின் செல்வன், பாகம் 1: புது வெள்ளம்
சோழப் பேரரசின் பொற்கால வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், காவிரியில் புது வெள்ளம் பாயும் ஆடிப்பெருக்கு நன்னாளில் தொடங்குகிறது. வீரநாராயண …
பொன்னியின் செல்வன், பாகம் 2: சுழற்காற்று
அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த இரண்டாம் பாகம், சோழப் பேரரசின் வாரிசான அருள்மொழி வர்மனை மையப்படுத்தி நகர்கிறது. இளவரசி குந்தவையின் தூதுவனாக வந்தியத்தேவன் கடல் க…
பொன்னியின் செல்வன், பாகம் 3: கொலை வாள்
வந்தியத்தேவனின் பயணங்கள் பல திடுக்கிடும் திருப்பங்களுடனும், சாகசங்களுடனும் தொடர்கிறது.
சிவகாமியின் சபதம்
ஏழாம் நூற்றாண்டின் தென்னிந்திய வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த உன்னதப் படைப்பு, பல்லவப் பேரரசுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே நடந்த வரலாற்றுப் போர்களை மையமாகக்…
பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்
அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசின் உன்னத வரலாற்றை கண்முன்னே நிறுத்துகிறது. மாமன்னர் ராஜராஜ சோழனின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட …
வந்தார்கள் வென்றார்கள்
இந்திய வரலாற்றின் ஒரு முக்கியப் பகுதியை, குறிப்பாக முகலாயர்களின் வருகையையும் அவர்களின் எழுச்சியையும் விறுவிறுப்பான கதையோடு விவரிக்கும் ஒரு காலப்படைப்பு இது. வரலாற்றை…
கடல் புறா 1
சோழப் பேரரசின் கடல் ஆதிக்கத்தையும், கடற்படை வலிமையையும் கண்முன்னே நிறுத்தும் ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். ஸ்ரீவிஜய நாட்டு இளவரசிக்கு உதவும் நோக்கில் புறப்பட…
உடையார் பாகம் 1
கல்கியின் பொன்னியின் செல்வன் ராஜராஜ சோழனின் இளம் பருவத்தைச் சிறப்பாகச் சொல்லிய புதினம் ஆகும். பாலகுமாரனின் உடையார் புதினம், ராஜராஜ சோழனின் ஆட்சி செய்த காலகட்டத்தையும் குற…
தண்ணீர் தேசம்
தண்ணீர் தேசம் (Thanneer Desam) கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல். 1996ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அற…
யவன ராணி
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழப் பேரரசின் பொற்காலப் பின்னணியில் அமைந்த ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். கரிகால் பெருவளவன் ஆட்சியின் போது, சோழப் பட…