ஔவையார் அருளிய நீதி நூல்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஔவையார் அருளிய நீதி நூல்கள்

Avayaar Aruliya Neethi Noolgal

Pages
104
Publisher
பாவை பப்ளிகேஷன்ஸ்
Language
TA
ISBN-13
9788177352757

கவிஞரும் தமிழ் அறிஞருமான திரு . சாமி பழனியப்பன் அவர்கள் ஔவைப் பிராட்டியார் அருளிய நீதி நூல்களில் பாடல்களுக்கு எளிமையான விளக்க உரையை இந்த நூலில் வழங்கியுள்ளார் . ஔவையாரின் சாகாவரம் பெற்ற அற்புதப் படைப்புகள் பற்றி மகாகவி பாரதியா கூறியுள்ளதை இந்த நூலில் ஆசிரியர் கொடுத்துள்ளார் . பாரிதியார் கூறுகிறார் . " தமிழ்நாட்டின் மற்றச் செல்வங்களையெல்லாம் இழந்துவிடப் பிரியா ? ஔவையின் நூல்களை இழந்துவிடப் பிரியமா…

Interested in this book? Check Price on Amazon
Tags
பழமொழிகள் பொன்மொழிகள் கவிதை
Shelves
சாமி. பழனியப்பன் பொது book

More like this


அண்ணன் அல்ல அப்பா (பழைய அறிய புத்தகம்)

தன் தம்பியின் ஊனத்தைக் குணப்படுத்தி, 'ஒட்டம் பந்தய வீரனாக ஆக்கியே தீருவேன்!' என்று திண்ணமாக எண்ணிய இக்கதை நாயகன் வேலாயுதம், எண்ணிய எண்ணியாங்கு எய்திய காரணம், கொலம்பஸிடம் இ…

Check Price

முல்லை பெரியாறு அணையா நெருப்பா?

அணை ஒன்றை உருவாக்கலாம் என்று எப்போது யோசிக்க ஆரம்பித்தார்களோ அன்று தொடங்கி இன்று வரை தீராத சர்ச்சையாக நீடிக்கிறது முல்லை பெரியாறு விவகாரம்.உலகின் எந்த மூலையிலும் இத்தன…

Check Price

அறிவுலக பெர்னாட்ஷா

உலகப் புகழ்பெற்ற அறிவுலக மேதை ஜார்ஜ் பெர்னாட்ஷா அவர்களின் வாழ்க்கைச்சுருக்கத்தையும் அவரது சிறந்த பண்புகளையும் மகத்தான சாதனைகளையும் இந்த நூலில் எடுத்துக் கூறியுள்ளார் கவிஞர் …

Check Price

வேதாந்தத்தின் கலாசார அரசியல்

நூலாசியர் ந.முத்துமோகன் தமிழகத்தில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க தத்துவ அறிஞர்களுள் ஒருவர்.தத்துவம்,சமயம், பண்பாடு,தலித்தியம்,பெண்ணியம், அமைப்பியல்,பின் அமைப்பியல் ஆகியவற்றை மா…

Check Price

மென் காற்றில் விளை சுகமே

எந்தப் படைப்பிற்கும் ஒரு மையநோக்குப் பார்வை வேண்டும். அதனால் சொல்லப்படும் விஷயம் வசமாகும். படிக்கும் இதயங்களும் அசைபோடும். அந்த வேலையை இந்நூல் ஆசிரியர் சிறப்பாகவே செய்திருக்க…

Check Price

இயங்கியல் பொருள்முதல்வாதம் ஓர் அறிமுகம்

நூலாசியர் ந.முத்துமோகன் தமிழகத்தில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க தத்துவ அறிஞர்களுள் ஒருவர்.தத்துவம்,சமயம், பண்பாடு,தலித்தியம்,பெண்ணியம், அமைப்பியல்,பின் அமைப்பியல் ஆகியவற்றை மா…

Check Price

ஆரோக்கியம் தரும் அற்புத கனிகள்

இக்கால உலகிலும் மாத்திரை, மருந்துகள் இல்லா வாழ்வு இயன்றால் சாத்தியமே என ஆதாரங்களுடன் வலியுறுத்துகிறார் இந்நூலாசிரியர் திரு இரத்தின சக்திவேல். அதற்கான உன்னத, உயர்ந்த, எளி…

Check Price

ஓஷோவின் பார்வையில்...

Author: ஓஷோ

படைப்பு என்பது எப்பொழுதுமே உணர்ச்சிகரமானது; அக்கறையுடையது - ஏனெனில், படைப்பு என்பது - காதல் - உண்டாக்குதல். காதலுடையவனால் தான் ஆக்குதல் செய்ய முடியும். படைப்பினால் எதை…

Check Price

வேருக்கு நீர் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

1973 ஆம் ஆண்டு தமிழ் நாவல் வெருக்கு நீர்க்காக சாகித்ய அகாடமி விருது. வங்காளத்தின் தலைநகரான கல்கத்தாவுக்குச் சென்றேன். அங்கு நான் கண்ட காட்சிகளையும் அனுபவங்களையும் கதை சித்…

Check Price

ஆவிகளுடன் நாங்கள்

மனிதர்கள் இறந்த பின்பும் ஆவி வடிவில் ஆவி உலகில் வாழ்கிறார்கள் , நம்மை கவனிக்கிறார்கள் நாம் அழைத்த போது நம்முடன் வந்து பேசுகிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகிறது இந்நூல் ஆவிக…

Check Price

இறந்தவர்கள் ஆவியுடன் நீங்களும் பேசலாம்

ஆவியுலகம் பற்றிய ஆராய்ச்சியில் நிபுணத்துவம் பெற்ற இவர் தனக்கென தனி இடத்தைப் பிடித்து கடந்த இருபது ஆண்டுகளுக்கு இத்துறையில் வருகிறார். மேலாக சேவை செய்து குமுதம், கல்கண்டு…

Check Price

கவிஞர் கண்ணதாசனின் எண்ணங்கள் ஆயிரம்

துவக்கத்தில் கண்ணதாசனுக்கு மிக வேண்டியவரான இராம. கண்ணப்பன் கண்ணதாசனின் இளமை காலம் குறித்து எழுதி உள்ளார். கண்ணதாசனின் தந்தை எந்த வேலைக்கும் போகாமல் சீட்டு ஆடக்கூடியவர். இத…

Check Price