Select a cover image
Searching for images...
Saving cover image...
அவர் இயற்பெயர் எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (ஜூன் 14, 1928), அதாவது வாய் நிறைய கூழாங்கற்களை போட்டு, ஸ்பானிய மொழியினை உச்சரித்தால் வரும் பெயர். சே என்பது ஒரு வியப்புச்சொல் என்கின்றார்கள், அதாவது நமது தமிழில் வியப்பின் உச்சத்தில் ஒரு ஆச்சரியமாக சொல்வோம் அல்லவா? அந்த ஆச்சரியமான உச்சரிப்புத்தான் என்கின்றார்கள்.
More like this
சகல ஐஸ்வர்யங்களும் அருளும் தமிழ் மந்திரங்கள்
No description added
வளமாக்கும் பொழுதுபோக்கு
நம் ஓய்வு நேரத்தை இனிப்புப் பரப்பி நிரப்பும் இதமான நிகழ்வே பொழுதுபோக்கு. அது மொட்டுகளை மலர வைக்கும் தென்றலாக வரவேண்டுமே தவிர ஒட்டு மொத்தமாக இட்டுக்கொண்டு செல்லும் புயலா…
வெற்றி வழிகள் விளையாட்டு கற்றுத்தரும் நிர்வாகம்
மாறிவரும் இந்த வியாபார உலகத்தில் வெற்றி அடைய, கார்ப்பொரேட் நிறுவனங்களும் காலத்துக்கு ஏற்றபடி தம்மைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. கிரிக்கெட் விளையாட்…
வீரத்துறவி விவேகானந்தர்
விவேகம் நிறைந்த வீரத்துறவி விவேகானந்தர்: இன்று தேசிய இளைஞர் தினம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலைச்சிறந்த சமயத் தலைவர்களுள் முதன்மையானவர் விவேகானந்தர். 1863, ஜனவரி 12ம் தேத…
விநாடி வினா
தமிழ் மன்றத்தில் முதல் முதலாக தமிழ் வினாடி வினா! விளையாட்டாய் வினாவும் வியப்பான பதிலும் கற்று பங்குபெற வாருங்கள் குழந்தைகளே, இன்றே உங்கள் குழுவை பதிவு செய்யுங்கள்.
முன்னேற்றச் சிந்தனைகள்
சுய முன்னேற்றச் சிந்தனைகள் ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை. சுய முன்னேற்றச் சிந்தனை இல்லாமல் ஒரு மனிதன் முன்னேற்றத்தை வாழ்வில்
படிப்படியாய் படி
வதம்பச்சேரி என்னும் கிராமத்தில் தமிழ் வழிக் கல்வி பயின்று ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற டாக்டர் இரா.ஆனந்த குமார் தன் வாழ்க்கை அனுபவங்களைக் கலந்து இளைஞர்களுக்காக எழுதியுள்ள வ…
நீங்களும் வரையலாம்
ஓவியக்கலை ரசிகர்களுக்கும் அரசு நடத்தும் ஓவியத் தேர்வில் பங்குறும் மாணவர்க்கும், அனைத்து வயதினர்க்கும் மிகவும் பயனுள்ள நூல்.
மாணவர்களுக்கு பாரதியார் கவிதைகள்
மாணவர்களுக்கான பாரதியார் கவிதைகள் மனதி லுறுதி வேண்டும் வாக்கினி லேயினிமை வேண்டும் நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் கனவு மெய்ப்பட வேண்டும்
கனவு காணுங்கள்
ஒவ்வொரு மனிதனுக்குள் ஒரு சாதனையாளன் உறங்கிக்கொண்டோ, விழித்துக்கொண்டோதான் இருந்துகொண்டிருக்கிறான். அவனின் வளர்ச்சி என்பது ஒரு பாதிப்பின் மூலமாகவோ அல்லது அனுபவத்தின் மூலமாக…
படிப்பது சுகமே!
படிப்பது பாரம் என்பதை மாணவர்கள் நினைத்து அச்சமடையாமல் படிப்பது ‘சுகம்’ தரும் ஒன்றாகும் என்பதை விளக்கமாகவும் சுவையாகவும் கூறியுள்ளார். பரீட்சை எழுதவுள்ள மாணவர்கள் தங்களை எ…