வீழ்வேனென்று நினைத்தாயோ - பாகம் 2

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

வீழ்வேனென்று நினைத்தாயோ - பாகம் 2

Veelvenendru Ninaithaayo-Paagam 2

இந்த முறை வீரமணி வருவதற்கு ஒரு வாரத்திற்கும் மேல் ஆக தவித்துப் போனார் தெய்வானை. எடுத்த முடிவை செயல்படுத்த வேண்டும் என்பது போல ஒரு உந்துதல். என்னவோ சரியில்லாதது போல மனம் அடித்துக் கொண்டது. சக்தியை கவனித்துக் கொண்டே தான் இருந்தார். சிரித்த முகத்துடன் தான் வளைய வந்தாள்... உற்சாக மாகவும் இருந்தாள்... ஆனால் பழைய விளையாட்டுத் தனம் இல்லை... ஒரு பதவிசு வந்திருந்தது நடத் தையில்... தானே எல்லாவற்றையும் முடி…

Shelves
book மல்லிகா மணிவண்ணன் நாவல்

More like this


மீண்டும் ஒரு குற்றம்

'மீண்டும் ஒரு குற்றம்' மாத நாவலாக வெளியானது. கணேஷ் - வஸந்த் பங்கு பெறும் கதை. தொலைபேசியில் ஓர் அவசரக் குரல், 'என்னைக் கொல்ல சதி செய்கிறார்கள். உடனே புறப்பட்டு வா!' என்ற…

சேரமான் காதலி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

கவிஞர். கண்ணதாசன் எழுதி சாஹித்ய அகாடமி விருது பெற்ற சேரமான் காதலி என்ற சரித்திர நாவலை வாசித்தேன் மூவேந்தர்களை பற்றி அறியும் ஆவலில் சேரர் பக்கம் போவோம் என எண்ணியவுடன் எ…

மோக முள்

இந்த நாவல் பற்றி இலக்கியத்தரம் அறிந்தவர்கள் பெருமைப்படலாம். மனிதனின் பலத்தையும் பலவீனத்தையும் துருவி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள ஜானகிராமனின் ‘மோக முள்’ தமிழில் நல்லதோர் சாதனை…

மிர்தாதின் புத்தகம்

இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகம் இது... இப்படித்தான் ஓஷோ கூறுகிறார்.... இப்புத்தகத்தை படைத்த "மிகைல் நெய்மி"யை இந்த நூற்றாண்டின் மாபெரும் எழுத்தாளர் மட்டுமல்ல... எல்லா நூற்…

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொதுமனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின்…

வரம் தரும் வசந்தமே

இரவில் எப்பொழுதும் இந்த மாதிரி அரதப் பழைய பாடல்களைக் கேட்டுக் கொண்டு தூக்கம் வரும்வரை படுத்திருப்பான் ஆகாஷ். அவனுக்கு அது மிகவும் பிடித்தமான ஒன்று. மிகவும் ரசித்துக் கேட்ப…