சந்தியா

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சந்தியா

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

“நா தொலைஞ்சு போறேன்... தொலைஞ்சு போறேன்! அப்பத்தான் உங்களுக்கு நிம்மதி ஏற்படும்னா தொலைஞ்சுதான் போகணும்.” அடக்க அடக்கத் திமிறிக்கொண்டு சந்தியாவுக்கு ஆத்திரம் பொங்கியது. அடியம்மா அது என்ன ஆத்திரம். அது பூகம்பமாய் வெடித்து, ஊழிக்காற்றாய்ப் பொங்கும் ஆக்ரோஷத்தில் ஒரு சுகானுபவம் கூட ஏற்பட்டது, புதிய பலம் ஊற்றெடுத்தது போல. மனசு மதர்ப்புடன் நிமிர்ந்தது, என்ன செய்துவிடுவீர்கள் என்னை என்கிற எக்களிப்பில். “ச…

Shelves
வாஸந்தி book நாவல்

More like this


தாகம் (old copy)

மனிதர்களிலும், விலங்குகளிலும் காணப்படும் இயல்பூக்கம் தாகம் எனப்படும். தாகத்தின் விளைவாக நாம் திரவங்களைத் தேடுகிறோம். உடலில் உள்ள திரவத்தின் சமநிலையை பராமரிப்பதற்கான கருவி…

கலைஞர் எனும் கருணாநிதி

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய ஆளுமையான கலைஞர் கருணாநிதியின் வாழ்வும் பயணமும் அசாதாரணமானவை. பிற்படுத்தப்பட்ட சமூகப் பொருளாதாரச் சூழலிலிருந்து தன்னை விடுவித்துக்…

பார்வைகளும் பதிவுகளும்

வாஸ‌ந்தி குறிப்பிட்டுள்ள‌ புக்க‌ர் ப‌ரிசு பெற்ற‌ அருந்த‌தி ராயின் ஒரே புத்த‌க‌ம் 'The God of Small Things' வெளியாகி பன்னிர‌ண்டாண்டுக‌ளுக்குப் பின், இது, அறுப‌தில் வ…

நந்தி ரகசியம்

இந்த புத்தக தொகுப்பில நந்தி ரகசியம் எனும் பெயரில் ஒரு நாவலும் பொக்கிஷத்தின் சாவி என்கிற பெயரில் ஒரு நாவலும் இடம் பெற்றுள்ளது. இதில் நந்தி ரகசியம் ஒரு பக்குவமான சமையல் ப…

கொற்கை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

காலம், இதுதான் கொற்கையின் மையக் கதாபாத்திரம். ஆயிரத்துச் சொச்சம் பக்கங்கள் கொண்ட இந்த நாவல் அளவில் மட்டுமின்றி, தான் தழுவி நிற்கும் காலம், இடம் சார்ந்தும் மாபெரும் நாவலாக வெளி…

மெர்க்குரிப் பூக்கள்

உங்கள் எல்லாச் சிறுகதைகளும் படித்திருக்கிறேன். அத்தனைக்கும் சிகரம் மெர்க்குரிப் பூக்கள். அர்த்தமுள்ள, ஜீவிதமுள்ள இன்று வாழும் மக்களின் வேதனையை, பரபரப்பை அப்படியே தருபவன்தான் ந…

மீண்டும் ஒரு குற்றம்

'மீண்டும் ஒரு குற்றம்' மாத நாவலாக வெளியானது. கணேஷ் - வஸந்த் பங்கு பெறும் கதை. தொலைபேசியில் ஓர் அவசரக் குரல், 'என்னைக் கொல்ல சதி செய்கிறார்கள். உடனே புறப்பட்டு வா!' என்ற…

கல்வெட்டுக்கள்

வாழக்கையைப் பற்றிய அகப் பார்வைகளுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை வாழ்க்கையைப் பற்றிய புறப் பார்வைகளுக்கு நாம் தரவில்லையென்பதே கட்டுரை இலக்கியக் குழந்தை இன்னும் தொட்டிலை விட்டு…

மாணிக்க நாகம்

வைரச்சுரங்கம், தங்கச்சுரங்கம் என்று கேள்விப் பட்டிருக்கிறோம், கதைச்சுரங்கம் என்று சொல்ல வேண்டுமானால் அது எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனுக்குப் பொருந்தும். வித்தியாசமான சூழ்நிலைய…

உலாவர ஓர் உலகம்

ஃப்ரெஞ்ச் நாட்டில் நடந்த உலக எழுத்தாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அந்நாட்டின் சிறப்பு அழைப்பாளராக இந்தியாவின் சார்பில் சென்று வந்தார்கள் திருமதி வாஸந்தி அவர்கள். அப்படியே …