வர்மக்கலை களஞ்சியம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

வர்மக்கலை களஞ்சியம்

Varmakkalaikalanjiyam

Pages
144
Publisher
மோகன் புத்தக நிலையம்
Language
TA

வர்மக்கலை ( Varma kalai ) என்பது உடலின் முக்கிய நாடிகள், நரம்புகள் அல்லது புள்ளிகளை பற்றிய அறிவை மையமாக கொண்ட ஒரு தற்காப்புக் கலையாகும். கரமடி, உடல் அசைவுகள், ஆயுதங்களை உபயோகித்து சண்டை ஆகிய அம்சங்களும் இதில் அடங்கும். வர்மக் கலை தமிழ் மரபில் தோன்றிய ஒரு கலையாகும். வர்ம சூத்திரம் எனப்படும் தமிழ் மருத்துவ விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து தொடங்கப்பட்டுப் பின்னர் ஒரு தற்காப்புக்கலையாக வளர்த்தெடுக்கப்ப…

Interested in this book? Check Price on Amazon
Shelves
மருத்துவம் Dr S.N. முரளிதர் book

More like this


குழந்தைகளுக்கான முதலுதவி

திருமணம் ஆனவர்களின் முதல் கனவு, குழந்தை. அந்தக் குழந்தையை எந்த நோய்களும் பாதிக்காமல் நல்லபடியாக, ஆரோக்கியமான குழந்தையாக வளர்த்து ஆளாக்குவது அடுத்தகட்டம். அதுவும், பிறந்தத…

Check Price

நாட்டு மருந்துக் கடை

மணமூட்டிகள் என இதுவரை நம்மில் பலரும் நினைத்திருந்த கறிவேப்பிலை, கொத்துமல்லி, தனியா, சீரகம் என பட்டியலில் நீளும் பல உணவுப் பொருட்கள் மணமூட்டி மட்டுமல்ல; ஆங்கில மருந்து க…

Check Price

மனச்சிறையில் சில மர்மங்கள்

‘‘மனித மனம் சஞ்சலமுடையது, வலிமையுடையது, கலங்க வைப்பது, அடக்க முடியாதது, காற்றைப்போல் அதை அடக்குவது கடினமானது’’ என்று கீதையில் கிருஷ்ணர் சொல்கிறார். மனம் என்பது எண்ண…

Check Price

சித்தர்கள் அருளிய உணவு முறைகள்

சித்த மருத்துவ முறைப்படி ஒரு மனிதன் இனிப்பு, துவர்ப்பு, காரம், கசப்பு, உப்பு மற்றும் புளிப்பு என்ற ஆறு சுவைகளையும் கொண்ட சமச்சீரான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதே நே…

Check Price

நாம் அறிய வேண்டிய மருத்துவ குறிப்புகள்

மருத்துவத் துறையின் அடிப்படை நிலையில் நோயை அனுபவிப்பவன் ஒருவன், அதைக் குணப்படுத்தும் அறிவு படைத்தவனோ இன்னொருவன், அதாவது மருத்துவன். நோயுற்றவனுக்கு நோயின் அனுபவமிருக்கு…

Check Price

நோய் தீர்க்கும் அற்புத ரெய்கி

இன்றைய தினம் மனித சமுதாயத்தின் பற்றாக்குறையாக மன அமைதியும், நோயற்ற வாழ்க்கையும் உள்ளன. துரித உணவுகள் மனித வாழ்க்கைக்கு துரித முடிவைத் தேடித் தந்துவிடுகின்றன. கலப்படம் ம…

Check Price

சித்தர்களின் ஆண்மை விருத்திக்கு அற்புத ரகசியங்கள்

நேற்றிரவு எப்படி இருந்தோம் -இப்படி நினைத்து நெகிழ்ந்த சம்பவங்கள் யாரிடத்திலும் இல்லை. இந்த மாதிரியான நினைவு, முதன் முதலில் 'முதலிரவு' ஏற்பட்ட மறுதினம் மட்டுமே உண்டாகிவி…

Check Price