சிலப்பதிகாரத் தமிழகம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சிலப்பதிகாரத் தமிழகம்

Silapathigara Tamilagam

கம்பன் தான் கனவு தமிழகத்தைக் கோசல நாட்டில் கண்டான் என்று சமதர்ம சிற்பி ஜீவா சொல்வதைப் போல் தமிழறிஞர் சாமி. சிதம்பரனார் சிலப்பதிகாரத் தமிழகத்தை நமது மணக்கண் முன் படைத்துக் காட்டுகிறார். அரசியலில் பிழை செய்தால் அறம் கூற்றாக வந்து கொல்லும், ஊழ்வினை தொடர்ந்து வந்து தண்டிக்கும், கற்பு நெறி காக்கும் பெண்களை உயர்ந்தோர் போற்றுவர் என்ற மூன்று அறங்களைச் சிலப்பதிகாரம் வலியுறுத்துகிறது. கண்ணகி தனது காற்சிலம்…

Interested in this book? Check Price on Amazon
Tags
தமிழ்காப்பியம் படைப்புக்கலை பெண்ணுரிமை
Shelves
இலக்கியம் சாமி. சிதம்பரனார் book

More like this


கொன்றை வேந்தன், உலக நீதி, மூதுரை மூலமும் உரையும்

நீதி நூல்கள் பல அடிக்கடி மக்களாற பேசப்படுவன அவ்வையாரின் ''கொன்றைவேந்தன்'' நூலும்; '' மூதுரை '' யும் உலகநாதரால் இயற்பெற்ற ''உலக நீதியும்'' ஆகும். இந்த மூன்று நீதி நூல்…

Check Price

பழந்தமிழர் அரசியல்

தமிழர்களின் முடிவெடுக்கும், நிர்வாகம் செய்யும், வெளி உறவுகளை பேணும் முறைகளையும் நடத்தைகளையும் தமிழர் அரசியல் குறிக்கின்றது. தமது சுதந்திரத்தை நிலைநாட்டி, உரிமைகளைப் ப…

Check Price

சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம்

பாரதி 'நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்' என்று சொன்னது மிகப் பொருத்தமான வருணனை. ஆனால் தற்கால அவசரத்தில் இருக்கும் எஸ்எம்எஸ்-'லாஸ்ட் டச் வித் டமில் யார்'-இளைஞர்களின் நெஞ்சை அள்ளச் …

Check Price

திருக்குறள் பரிமேலழகர் உரை (கருத்துரையுடன்)

உலகப் பொதுமறையாம் திருக்குறள் தமிழ் மொழியின் தலையாய நூல். மொழி வேறுபாடின்றி படித்தோரெல்லாம் பாராட்டும் நீதிநூல். இரண்டடிக் குறளுக்குள் வாழ்க்கைக்குத் தேவையானது அனைத்தும் …

Check Price

திருவாசகம் விரிவுரை (சாதாரண அட்டை)

திருவாசகத்துக்கு ஒரு தனிப்பெருஞ்சிறப்பு உண்டு. அது திருவாசகப் பாடல்கள், உருகி உருகிப் பாடப்பெற்றமையால், படிப்போரையும் கேட்போரையும் மனம் உருகிப் பாடப்பெற்றமையால், படிப்போ…

Check Price

வழி வழி வள்ளுவர்

திருவள்ளுவர் வாழ்ந்த காலத்திலேயே சமயமும் சாதியும் வேரூன்றி இருந்தாலும், சாதி சமயத்திற்கு அப்பாற்பட்டவராக திருவள்ளுவர் வாழ்ந்திருக்கின்றார் என்பதற்கு, அவரின் குறள்பாக்களே சான்…

Check Price

ஆசாரக் கோவை நான்மணிக்கடிகை மூலமும் உரையும்

பதினேண் கீழ்கணக்கு நூல்களுள் ஆசாரக்கோவை என்பதும் ஒன்றாகும். இந்நூல் பொதுவான ஒழுக்கங்களைத் தவிர,நாள்தோறும் வாழ்க்கையில் கடாபிடிக்க வேண்டிய ஒழுக்கங்களைப் பற்றியும் மிகுதியாகக் …

Check Price

விடுதலை அசோகமித்திரன் குறுநாவல்கள்

இந்த நாவல்களின் புராதன கதாமாந்தர் அனைவருமே முற்றுந் துறந்த முனிவர்களல்லர். எல்லாம் அறிந்த ஞானிகள் அல்லர். ஆனால், அவர்களுக்குரிய சிறுவட்டத்தில் ஒளியைக் காண முயற்சி புரிபவர்க…

Check Price

உரைநடைத் தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள்

விவரணை இந்நூலில் ஐம்பெரும் காப்பியங்களான 1. சிலப்பதிகாரம் 2. மணிமேகலை 3. சீவக சிந்தாமணி 4. வளையாபதி 5. குண்டலகேசிகளின் கதைச் சுருக்கமும் எளிய உரைநடைத் தமிழில் அதன…

Check Price