Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 96
- Publisher
- கீதாஞ்சலி பிரசுரம்
- Language
- TA
தலைப்பைப் பாருங்களேன் ? தலைப்பைப் படித்ததுமே நூலைப் படிக்கத் தூண்டுகிற தல்லவா? தலைப்பையே திரும்பத் திரும்பச் சொன்னால்கூட உங்கள் வாழ்வில் இருள்விலகி, ஒளி பிறப்பதை நிச்சயம் உணர்வீர்கள்.உங்கள் வாழ்வில் ஒளிபிறக்க வேண்டும்.உதயமாக வேண்டும் என்பதற்காகவும், பிறந்த ஒளி - உதயமான ஒளி உங்கள் வாழ்நாள் முழுமையும் நிறைந்து பிரகாசிக்க வேண்டும். என்பதற்காகவும் ஆசிரியர் திரு .பி.சி.கணேசன் அவர்கள் இந்நூல் வாயிலாக உ…
More like this
வெற்றிகள் தொடரும் தோல்விகள் நிரந்தரமல்ல
கண் விழித்ததும் களைந்த குப்பைகள் காட்சி கோபுரமாய் கண்முன்னே விரியும் மீட்சியே மீள்வதாய் காலம் கழியும் விதிவீணையின் நரம்பாய் இதயம் மாறும் மீட்டும் இரும்பு விரலாய் காட்சிகள் ஓ…
மனசே, நீ ஒரு மந்திரச்சாவி
மனதுக்கு உற்சாகம் அளிக்கக்கூடிய தெம்பைத் தருகிற தன்னம்பிக்கைத் தொடர்கள் எவ்வளவு தந்தாலும் வாசகர்கள் படிக்கத் தயங்குவதே இல்லை. மனதுக்கு உற்சாகமூட்டும் ஒரு தொடர் முடிந்தவுடனே அ…
பேசுங்கள் வெற்றி பெறுங்கள்!
நாம் எல்லோரும் ஒரு காரியத்தில் இறங்கினால் அதில் வெற்றி பெற வேண்டும் என்று தான் நினைக்கின்றோம் . ஆனால், எல்லோருக்கும் வெற்றி கிடைக்கிறதா ? இல்லையே . வெற்றியையும், தோல்வியையு…
பணம் சில ரகசியங்கள்
எதற்குப் பணம் சம்பாதிக்கவேண்டும்? எவ்வளவு சம்பாதிக்க வேண்டும்? சம்பாதித்ததை என்ன செய்யவேண்டும்? எளிமையாகத் தோன்றினாலும் இந்த மூன்று கேள்விகளுக்கு விடையளிப்பது கடினம். ஆயிரம் …
மூன்றாவது கோணம்
மனிதர்களை சில நம்பிக்கைகள்தான் வழிநடத்திச் செல்கின்றன என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு சில நம்பிக்கைகள் மனிதனை முடக்கிப்போடவும் செய்கின்றன என்பதை நாம் ஒப்புக்கொள்ள…
எம்மதமும் சம்மதமே!
உங்கள் ஊரில் சமீபத்தில் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களைப் பற்றிய நீ மிகவும் துயரத்தோடு எழுதியிருந்தாய். அந்தச் செய்திகளை நானும் பத்திரிகையில் படித்தேன். எனக்கும் மிகவும் வேதனை…
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளுங்கள்
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்" என்பது வாய்ப்பினைத் தவற விடாமல் முயற்சி செய்ய வேண்டும் என்ற பொருளில் கூறப்படுகிறது. "உனக்குக் கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போகாது" என்பதற்கு…
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 2)
'அதெப்படி... எங்கள் மனங்களை அரித்துக் கொண்டிருக்கிற கேள்விகளுக்கெல்லாம் சொல்லி வைத்தாற்போல் இவர் பதில் தருகிறார்?' விகடனில் 'மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!' தொடரை சுவாமி சுகபோதான…
உன்னையே நீ அறிந்துகொள்
உன்னையே நீ அறிவாய்’ என்று என்றைக்கோ ஓர் அறிஞன் சொல்லிச் சென்றான். உன் பலத்தை – உன் பலவீனத்தை – நீயே அறிந்துகொள்ள வேண்டும் என்பதே அந்த அறிஞன் கருத்து. உன் பலம் எது? உனக்குள்ள…
சலிப்பையும் சோர்வையும் நீக்கி உற்சாகமாக வாழ்வது எப்படி ?
தன்னில் விழிப்போடு இருப்பவர்கள் எப்போதும் சலிப்பும் சோர்வும் உண்டாவதில்லை. சலிப்பு என்பது நாமாகத் தோற்றுவித்துக் கொள்கின்ற ஒன்று என்பதால் அதை நம்மால் விலக்க முடியும் நடைமுறை வ…
தள்ளு
ஒருவரது செயல்திறனை மதிப்பீடு செய்வது எப்படி? சுமாராக பணியாற்றுபவர்கள் மேம்படுத்துவது எப்படி? ‘ஊழியர்களின் ஒட்டுமொத்த ஒத்துழைப்பைப் பெறுவது எப்படி? வேறுப்ட்ட மனநிலையில்…