Select a cover image
Searching for images...
Saving cover image...
பண்டையத் தமிழகத்தில் காதலும், வீரமும் இரு கண்களாகப் போற்றப்பட்டன. அதனால்தான் அகத்தை மையமாகக் கொண்டு அகநானூறு என்றும் புறத்தை மையமாகக் கொண்டு புறநானூறு என்றும் இலக்கியத்தை இரு பிரிவுகளாக்கித் தந்துள்ளனர் நம் முன்னோர்.தமிழ் மன்னர்களின் வரலாறு கோர்வையாக எழுதப்படவில்லை என்றாலும், நம் தமிழ்ப்புலவர்கள் எழுதி வைத்துவிட்டுப்போன பாடல்கள், செப்பேடுகள், கல்வெட்டுகள், கோயில்களில் காணப்படும் குறிப்புகள், சிற்…
Genres
Shelves
More like this
குழந்தைகளுக்கு வழிகாட்டும் பழைய கதை புதிய பார்வை
No description added
முகலாயர்கள்
முகலாயர்கள் : பாபர், பானிபட், அக்பர், தின்-இ-லாஹி, தெய்வீகக் காதல், தாஜ்மஹால், ஔரங்கசீப், தேஜ் பகதூர், சிவாஜி, மாம்பழக் கூடை என்று முகலாய வரலாறை வேர்க்கடலைத் தோலுக்குள் த…
பாண்டியர் வரலாறு
உலகில் நாகரிகம் பெற்ற நாட்டினர் தம் முன்னோர் வரலாறுகளைப் பல வகையாலும் ஆய்ந்து. உண்மைச் சரிதங்களை மக்கள் எல்லாரும் உணருமாறு தம் தாய்மொழியில் வெளியிட்டுப் போற்றி வருகின்றனர். …
முதலாம் இராசராச சோழன்
தமிழக வரலாற்றில் தன்னிகர் இல்லாத சோழ சாம்ராஜ்யத்தை சீரும் சிறப்புமாக ஆட்சி செய்தவர் முதலாம் இராசராச சோழன். இந்திய வரலாற்றில் புகழ்மிக்க ஒரு பண்பாட்டுப் பேரரசை நிறுவிய மா…
மதுரை சுல்தான்கள்
தமிழகத்தை ஆட்சி செய்த அரச வம்சத்தினர் யார் யார் என்று கேட்டால் சேரர், சோழர், பாண்டியர்கள், பல்லவர்கள் என்பதுதான் பெரும்பாலும் பதிலாக இருக்கும். இவர்களது வம்சமெல்லாம் முடிவுக்கு…
எகிப்திய நாகரிகம்
எகிப்திய நாகரிகம் பதப்படுத்தி, பத்திரப்படுத்தி நமக்கு அளித்திருக்கும் அதிசயங்கள் ஆயிரக்கணக்கானவை. அவற்றுள் ஒன்றுதான் ப்ரமிடு. மூவாயிரம் ஆண்டுகள் கழிந்த பின்பும் உடல் கெடாமல் …
யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்
யூதர்களின் கலாசாரம், பழக்கவழக்கங்கள், பண்டிகைகள், திருமணம், வாழ்க்கை முறை, வழிபாடு என அனைத்து அம்சங்களையும் காட்சிப்படுத்தும் இந்நூல், அவர்களது சரித்திரத்துக்கும் சமகாலத்துக்க…
ஹிட்லரின் மறுபக்கம்
ஹிட்லர்... சர்வாதிகாரத்தின் சாட்சி; ஆதிக்க அரசாட்சியின் அடையாளம். ஒரு நாட்டை ஆளும் முதல் குடிமகன் எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதற்கு வரலாறு காட்டும் வடிவமே ஹிட்லர். கொ…
ராஜாதி ராஜாக்கள்
குழந்தைகளுக்கு... தமிழ்நாட்டை ஆண்ட அரசர்களில் குறிப்பிடத்தக்கவர்களை -சாதனைகளுடன் அடையாளப் படுத்தப்படுபவர்களை அறிமுகம் செய்வதாக 'ராஜாதி ராஜாக்கள்' என்ற இந்த நூல் படைக்கப்பட்…
கரிகால் சோழன்
நீரைத் தேக்கிவைக்கும் பக்குவத்தால் மண்ணின் செழிப்புக்கும் மக்களின் மலர்ச்சிக்கும் வித்திட்டவன் கரிகாலன். காலம் கடந்து நிற்கும் செயற்பொறிச் சிறப்புக்கு உரித்தானது கல்லணை. அணை கட்டு…