Select a cover image
Searching for images...
Saving cover image...
நூறு ஆண்டுகளுக்கு முன் வடஇந்தியாவில் வாழ்ந்த இந்துக்களின் வாழ்வியல் முறைகளையும், மதச் சடங்குகளையும் வழிபாட்டு முறைகளையும் கண்டுணர்ந்து கேட்டறிந்து கீ.யி. வில்கின்ஸ் எழுதிய 'Modern Hinduism' என்ற நூலின் மொழிபெயர்ப்பே இந்நூல். இந்த நூல் வெளியான ஆண்டு 1887. நூறு ஆண்டுகளுக்கு முன் இந்து மதப் பெண்கள் மற்றும் விதவைகளின் நிலை, இந்துக் குடும்பங்களின் கட்டமைப்பு, இந்துக்களின் தினசரி வழிபாட்டு முறைகள், நம்…
Genres
Shelves
More like this
ஆழங்களிலிருந்து… சிறையனுபவங்ளும் சிந்தனைகளும்
வாழ்க்கை எனக்கு ஒரு பிரச்சினையாக இருக்கும் போது நானும் வாழ்க்கைக்கு ஒரு பிரச்சினையாக இருக்கிறேன். துயரம் தான் வாழ்க்கையின் உண்மையான ரகசியம். நான் என் காலத்திய கலைக்கும் பண்…
வாழ்வின் அர்த்தம் மனிதனின் தேடல்
"உலகின் பல்வேறு மொழிகளில் வெளியாகியிருக்கும் இப்புத்தகம் 2008 ஆம் ஆண்டு வரை ஒரு கோடியே இருபது லட்சம் பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது. தத்தளிக்கும் வாழ்வை எதிர்கொள்வதற்க…
பா.ஜ.க
பாபர் மசூதி இடிப்புதான் பாரதிய ஜனதாவை ஆட்சியில் அமர்த்தியதா? பா.ஜ.க.வின் பின்னணி என்ன? எப்படி வளர்ந்தது இந்தக் கட்சி? பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தது எப்படி? இந்துத்வாவைத் த…
ஊழல் - உளவு - அரசியல் (அதிகாரவர்க்கத்துடன் ஒரு சாமானியனின் போராட்டம்)
ஓர் அரசு அலுவலகத்தில் எளிய குமாஸ்தாவாகத் தன் பணியை ஆரம்பித்தவர் சங்கர். மேலதிகாரிகளின் மனம் கோணாமல், கொடுக்கப்பட்ட பணிகளை மட்டும் செய்துகொண்டு வாழ்ந்திருந்-தால் எல்லோரையும்ப…
இலங்கை இறுதி யுத்தம்
இலங்கையின் கடந்த இருபத்தைந்து ஆண்டு கால வரலாறு எண்ணற்ற மோதல்களாலும், படுகொலைகளாலும், குண்டுவெடிப்புகளாலும், ராணுவ நடவடிக்கைகளாலும் மட்டுமே நிறைந்துள்ளது. தமிழர்களின் ச…
ஆண்டாள் அருளிய திருப்பாவை
ஆண்டாள்நாச்சியார்,கண்ணன் மீதான தீராக் காதலுடன் மார்கழி மாதம் நோன்பு நோற்ற 30 பாடல்களுமே ருசிகரமானவைதான். மனத்தை லயத்தில் ஆழ்த்தி வசீகரிப்பவைதான். திருப்பாவையின் பக்தியையு…
காஷ்மீர்
காஷ்மீர் என்றால் இயற்கை. காஷ்மீர் என்றால் அழகு. காஷ்மீர் என்றால் துப்பாக்கி. காஷ்மீர் என்றால் குண்டுவெடிப்பு. ரத்தம். கலவரம். ஊரடங்கு. 1948 முதல் இன்றுவரை பதற்றம் குறையாத பகுத…
நான் ஏன் நாத்திகன் ஆனேன்?
இந்திய விடுதலைப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது அதில் பகத்சிங்கின் ஆளூமை இன்றும் இந்திய இளைஞர்களுக்கு முன்னுதாரனமாகத் திகழ்கிறது. அவர் சாதித்தது…
வணக்கம்
Thanks : http://www.nisaptham.com/2016/10/blog-post_45.html அரசியல் சம்பந்தமான சில புத்தகங்கள் நமது ஆர்வத்தைக் கிளறிவிடுபவை. ஜெவும் சசியும் எப்படி தோழியர் ஆனார்…
மொஸாட் (பிரமிக்கவைக்கும் இஸ்ரேலிய உளவுத் துறையின் கதை)
இஸ்ரேல் உளவுத்துறைபற்றி நான் எழுதிய ‘மொசாட்’ புத்தகம் கடந்த 2011ம் ஆண்டு வெளியானது, நான் சற்றும் எதிர்பார்க்காத அளவுக்கு வெற்றி கண்டது: நான்கே ஆண்டுகளுக்குள் பத்து பதிப்புக…
மர்மங்களின் பரமபிதா
இந்திய சுதந்தரப் போராட்டத் தலைவர்களிலேயே அதிகம் சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளானவர் சுபாஷ் சந்திரபோஸ். இவரைப் போல் முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர் வேறு யார…
காங்கிரஸ்
ஆங்கிலேயர்களால் ஆரம்பிக்கப்பட்ட காங்கிரஸ் அவர்களுக்கு எதிராகவே திரும்பியது எப்படி? காந்தியின் வருகை கட்சிக்குள் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியது? கே பிளானின் நிஜமான நோக்கம் என்ன…