Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 208
- Publisher
- சசி நிலையம்
- Language
- TA
அழகிய அந்தப் பங்களா சினிமா அதிபர் சிங்காரத்துக்கு உரியது. ஆனால், அதன் உள்ளே இருந்து அன்ன நடை பயின்று வெளியே வந்த அந்த ஓவியப் பூங்கொடி உடல் மாலாவுக்கு உரியது.
Genres
Shelves
More like this
அம்மா வந்தாள்
‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நிய…
அவளன்றோ பெண்
"கொக்கரக்கோ.' - ஏழைகளின் இலவச அலாரம் கடிகாரமான எழில் சேவல் ஒன்று எங்கிருந்தோ எடுப்பான குரலில் கூவியது. ஏற்கனவே விழித்து விட்டாலும், அல்லி மொட்டுபோல அழகு விழிகள் மூட…
இரு உள்ளங்கள்
அலைபாய்ந்து கொண்டு இருந்த கடல், அவர்களைக் காணாமல் அலைமோதிக் கொண்டு இருந்தது! புற்றீசல் போல,ஓயாமல் புரண்டு வந்து விட்டார்களா என்று கரைவரை பார்த்துவிட்டுப் போவது போல இருந்த…
வண்ண மலரே சின்னக் குயிலே
கனவு காணுங்கள். கற்பனை பண்ணுங்கள். திட்டமிடுங்கள். செயற்படுத்துங்கள். முன் வைத்த காலைப் பின் வைக்காமல், தோல்விகள் வந்தாலும் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். விடா முயற்சி நிச்சயம் வ…
அஞ்ஞாடி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
அஞ்ஞாடி எழுத்தாளர் பூமணியால் எழுதப்பட்ட மிகப்பெரிய புதினம் ஆகும். மழைக்கஞ்சியாக கதைகளைக் கரைத்து ஊட்டிய அம்மாவுக்கு என இப்புத்தகத்தை தனது தாய்க்குச் சமர்ப்பணம் செய்திருக்கிற…
பெண்ணே பெரியவள்
பெண்மையைப் போற்றுவோம்! - "பெண்கள் நாட்டின் கண்கள்" என்பார்கள். நாட்டுக்கு மட்டுமல்ல, வீட்டுக்கும் பெண்களே கண்கள். ஒரு வீட்டின் வாழ்வுக்கும் தாழ்வுக்கும் பெண்களே காரணமாக இருக்கிறார்…
கரையெல்லாம் செண்பகப்பூ
நாட்டுப்புறப் பாடல்களை ஆய்வு செய்வதற்காகத் திருநிலம் என்ற கிராமத்திற்கு வரும் ஒரு இளைஞன், அங்குள்ள ஒரு பழமையான ஜமீன் மாளிகையில் தங்கும் சூழல் ஏற்படுகிறது. அமைதியான கிரா…
கற்றுக்கொண்டால் குற்றமில்லை
தியனம் பற்றி படித்து புரிந்து கொள்ள முடியாது என்று சொல்லி மிக அழகாகப் புரிய வைத்திருக்கிறீர்கள். வேறு ஒரு இடத்தில் தியானம் கற்றுக்கொண்டதால் உங்கள் கட்டுரை மிக பெரிதாகப் …
நந்தி ரகசியம்
இந்த புத்தக தொகுப்பில நந்தி ரகசியம் எனும் பெயரில் ஒரு நாவலும் பொக்கிஷத்தின் சாவி என்கிற பெயரில் ஒரு நாவலும் இடம் பெற்றுள்ளது. இதில் நந்தி ரகசியம் ஒரு பக்குவமான சமையல் ப…
சோலைமலை இளவரசி
இருவேறு காலகட்டங்களைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், இந்திய சுதந்திரப் போராட்டத்தையும் ஆழமான காதலையும் மையமாகக் கொண்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதி…
அருந்ததி
அருந்ததி சுற்று முற்றும் பார்த்தாள். யாரையும் காணவில்லை. கொஞ்சம் பார்வையை உயர்த்தி நிலையை நோக்கினாள். நெற்றியில் பொட்டு வைத்ததுபோல கறுப்பாக வட்டமிட்டு அதற்குள் 9 என்று எழுத…