Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 184
- Publisher
- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
- Language
- TA
- ISBN-13
- 9788123405773
இந்நூல் படிப்பவர் உள்ளங்களைத் தட்டி எழுப்பி, உற்சாகம் ஊட்டி, வாழ்வில் நம்பிக்கையும் புத்துணர்ச்சியும் பெற வழி வகுக்கிறது. பதினாறு செல்வங்களும் பெற்றுப் பெருவாழ்வு வாழப் பிறரை வாழ்த்துவதைப் போல் உள்ளங்களின் உள்ளே பதினாறு அத்தியாயங்களைப் பதிக்க நிறைவான கருத்துக்களைக் கூறி இந்நூல் நெறிப் படுத்துகிறது.
Genres
Shelves
More like this
சித்தர்கள் அருளிய மனித வசியம் புதையல் வசியம்
சித்தர்கள் அருளிய நெருப்பறை யோக ரகசியம் · சித்தர்கள் அருளிய உணவு முறைகள் · சித்தர்கள் அருளிய கடைச்சரக்குகளின் மருத்துவ குணங்கள் · சித்தர்கள் அருளிய
அணு: அதிசயம் - அற்புதம் - அபாயம்
ஒரு குண்டூசியின் தலையில் மட்டும் பல கோடி அணுக்கள் உள்ளன. அத்தனை அணுக்களையும் ஒருவர் எண்ணி முடிக்க 2,50,000 ஆண்டுகள் பிடிக்கும்! அணுகுண்டு ஒன்றை நீங்கள் தைரியமாகக் காலால் …
அண்ணன் அல்ல அப்பா (பழைய அறிய புத்தகம்)
தன் தம்பியின் ஊனத்தைக் குணப்படுத்தி, 'ஒட்டம் பந்தய வீரனாக ஆக்கியே தீருவேன்!' என்று திண்ணமாக எண்ணிய இக்கதை நாயகன் வேலாயுதம், எண்ணிய எண்ணியாங்கு எய்திய காரணம், கொலம்பஸிடம் இ…
நயம்பட வாழுங்கள்
மனிதன் நயம்பட வாழ்வதற்கு இன்முகம் உதவிகள் செய்யும் உளப்பாங்கு ஒருமுகச் சிந்தனை, உண்மை, பணிவு. மேம்பட்ட குணம், நலிந்தவர்க்கு வழிகாட்டுதல், மன்னிக்கும் மனப்பான்மை ஆகியவை இருந்த…
தேவ லீலைகள்
அறிஞர் அண்ணாவின் எழுத்துகள் காலத்தை வென்று வாழும் காலப் பெட்டகம்.பேரறிஞர் அண்ணா தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆற்றல் வாய்ந்தவராகத் திகழ்ந்தார். பேரறிஞர் அண்ணா -சிறுகதை, புதினம் , …
வேதாந்தத்தின் கலாசார அரசியல்
நூலாசியர் ந.முத்துமோகன் தமிழகத்தில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க தத்துவ அறிஞர்களுள் ஒருவர்.தத்துவம்,சமயம், பண்பாடு,தலித்தியம்,பெண்ணியம், அமைப்பியல்,பின் அமைப்பியல் ஆகியவற்றை மா…
ஓடும் நதியின் ஓசை (இரண்டாம் பாகம்)
பரந்த சிந்தனைக்கு வழிகாட்டும் இந்நூல் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மதவெறி, முதுமைப் பிரச்சனை, வன்மம், மூடநம்பிக்கை போன்ற சமூகப் பிரச்சினைகளை ஆராய்கிறது இந்நூல்.
ஐயம் அகற்று
"கண்ணதாசன் கேள்வி – பதில், கவிஞர் கண்ணதாசன் தென்றல் பத்திரிகை நடத்திய காலகட்டத்தில் ஐயம் அகற்று என்ற தலைப்பில் கேள்வி பதில் பகுதியை எழுதினார். அவற்றை தொகுத்து ஐயம் அகற்று எ…
சமூகவியல் நோக்கில் மதம்
நூலாசிரியர் ந.முத்து மோகன் தமிழகத்தில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க தத்துவ அறிஞர்களுள் ஒருவர். தத்துவம்,சமயம்,பண்பாடு, தலித்தியம், பெண்ணியம், அமைப்பியல், பின் அமைப்பியல் ஆகியவ…
சித்தர்களின் வாஸ்து சாஸ்திர ரகசியங்கள்
வீட்டைக்கட்டிப்பார், கல்யாணத்தை நடத்திப்பார்' என்று ஆதிகாலம் தொட்டு பெரியோர்கள் பலர் கூறக்கேட்டிருக்கிறோம். திருமணம் செய்து கொள்வதற்கு நமது ஜாதகத்தின் படி திருமணயோக அமைப்பு …
உதவிகள் செய்வோம் உயர்ந்தோங்கி வாழ்வோம்
ஒருவருக்கொருவர் உதவி செய்வதில்தான் இந்த உலகம் இயங்குகிறது. அமுதம் என்றாலும் தனியாக உண்பது நாகரிகமல்ல. பசித்திருப்பவரைப் பார்க்க வைத்துக் கொண்டு ருசிக்காக உண்பது பண்பாடல்ல.…
மகிழ்ச்சி பெறும் வழிகள்
இந்நூல் படிப்பவர் உள்ளங்களைத் தட்டி எழப்பி, உற்சாகம் ஊட்டி வாழ்வில் நம்பிக்கையும், புத்துணர்ச்சியும் பெற வழி வகுக்கிறது. வெறும் அறிவுரை நூல் அல்ல. வெற்றிப் பாதைக்கு விவேகமாக …