Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 296
- Publisher
- சசி நிலையம்
- Language
- TA
பூஜைக்கு வந்த மலரே வா...! அலாரம் கதற ஆரம்பித்தது. சவுந்தர்யா புரண்டு படுத்தாள். அப்போதும், விட்டேனா பார் என்று கத்துவதை நிறுத்தாமல் அவளை எழுப்பி உட்கார வைத்தது. சவுந்தர்யா கண்களை திறக்காமலேயே அந்த குட்டி பிசாசை தடவி 1 தலையில் தட்டினாள். அவள் கைபட்ட சுகத்திற்கு மகிழ்ந்து அடங்கிப் போனது. மணி ஐந்து! கண்களைத் திறக்கக் கூட முடியவில்லை. தூக்கம் அழுத்திற்று. மெல்ல எழுந்து வந்து முகம் கழுவினாள். ஜில்லென்…
Genres
Shelves
More like this
வெற்றி வேண்டுமெனில்
நாங்க வீட்டுலேயே இருக்கிறோம்.அதனால வெளி உலகம் தெரியறது இல்லை’ என்கிற பேச்சுகள் இப்போது அடங்கிவிட்டன. முன்பைவிட ஆண்களுக்கும்,பெண்களுக்கும் உலக விஷயங்களைப் பற்றி அறிந்து க…
வெண்மையில் எத்தனை நிறங்கள்
வெண்மையில் எத்தனை நிறங்கள் ரமணிச்சரந்திரனின் ஒரு தனித்துவமான புனைகதை நாவல். இந்த புத்தகத்தின் கதைக்களம் 80 களில் அமைக்கப்பட்டது, ஆனால் இன்னும், இது வாசகர்களுக்கு மகிழ்ச்சியை…
இரும்பு குதிரைகள்
போக்குவரத்துத் துறையின் பின்னணியில் லாரிகள் மற்றும் டிராக்டர்களின் உலகத்தை மிக நெருக்கமாகப் படம் பிடித்துக் காட்டும் ஒரு தத்ரூபமான படைப்பு இது. ஒரு நிறுவனத்தின் கொள்முதல் ப…
கற்றதும்... பெற்றதும்...
இந்நாவல் அவ்வப்போது என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களின் பின்னணியில் பொதுவான கட்டுரைகளாக நான் கற்ற பாடங்களையும் பெற்ற அனுபவங்களையும் எழுதியிருக்கிறேன். - சுஜாதா
சூரிய தாகங்கள்
"நானும் அதே ட்ரெயின்ல, அதே கம்பார்ட்மென்ட்லதான் வந்தேன். யாரோ தீவிரவாதி தண்டவாளத்துல பாம் வச்சிட்டிருக்கான். இருநூறு பேர் இறந்திட்டாங்க. கடைசியில் இருந்ததால் நாம் பிழைச்சிக்க…
இதயத்தைத் தொலைத்துவிட்டேன்
"பக்கம் வந்து நின்றதனால் -என் சித்தம் சிதைந்தது சுத்தமான தேன் சுவை போல் மனம் சொக்கி தவித்தது சுற்றும் பூமி கிறக்கத்தால் விரைந்து சுழன்றது சுற்றி உள்ள இயற்கை எல்லாம் எனைச் சுற்…
கோவேறு கழுதைகள்
சமூக அநீதிகளால் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மாறிவரும் கட்டமைப்பில் சிக்கித் திணறும் தொழில்முறை சார்ந்த ஒரு குடும்பத்தின் வாழ்வியல் அனுபவங்களைச் சொல்லும் நாவல். இமையத்தின் மு…
இரை தேடும் பறவைகள்
கிழக்கில் ஆதவன் முகம் காட்டினதுதான் தாமதம்... பறவைகள் அரக்கப் பரக்க ஜோலிக்குக் கிளம்பின. குளித்து முடித்து ஈர உடம்பில் வேட்டி கட்டி, கண்மூடிக் கரம் குவித்து சூரிய நமஸ்காரம்…
கொலையுதிர் காலம்
அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்…
விருப்பமில்லாத் திருப்பங்கள்
ஒரு ஆசாமி சொந்தமாக்க் கெட்டுப் போறானா, இல்லை சூழ்நிலையாலயான்னு என்னைக் கேட்டா சூழ்நிலைக்குத் ஆன் மார்க்கு போடுவேன். என் கேஸையே எடுத்துக்குங்க! நான் ஏன் படிப்பை பாதில நிறுத்…