விடுதலை அசோகமித்திரன் குறுநாவல்கள்
Share:

விடுதலை அசோகமித்திரன் குறுநாவல்கள்

Viduthalai Ashokamitran Kurunavalkal

Check Price on Amazon
பக்கங்கள்
216
பதிப்பகம்
கிழக்கு பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9788184933796

இந்த நாவல்களின் புராதன கதாமாந்தர் அனைவருமே முற்றுந் துறந்த முனிவர்களல்லர். எல்லாம் அறிந்த ஞானிகள் அல்லர். ஆனால், அவர்களுக்குரிய சிறுவட்டத்தில் ஒளியைக் காண முயற்சி புரிபவர்கள். இவர்கள் பயணம் தொடக்க நிலையிலேயே இருக்கலாம். ஆனால், இவர்கள் முடங்கிப் போய்விடவில்லை. இவர்கள் முடங்கிப் போய்விடவில்லை. இவர்கள் பயணம் நிச்சயம் என்றால், என்றோ ஒரு நாள் இவர்கள் எல்லைக் கோட்டினை அடைவது நிச்சயம்.

Interested in this book? Check Price on Amazon
Shelves
தமிழ் இலக்கியம் Tamil Literature

More like this


விழா மாலைப் போதில்

"இந்த நாவல்களின் புராதன கதாமாந்தர் அனைவருமே முற்றுந் துறந்த முனிவர்களல்லர். எல்லாம் அறிந்த ஞானிகள் அல்லர். அனைத்தும் சாத்தியமான சாதனையாளரும் அல்லர். ஆனால், அவர்களுக்குரிய ச…

கரைந்த நிழல்கள்

திரைப்படத் துறையின் மின்னும் பகட்டான உலகத்திற்குப் பின்னால் இருக்கும் கசப்பான யதார்த்தங்களையும், அங்கு உழைக்கும் அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையையும் இந்த நாவல் மிக நெருக்கம…

3.9/5 · 64 reviews

மானசரோவர்

சினிமா உலகின் பின்னணியில், புகழ்பெற்ற ஹிந்தி நடிகர் சத்யன் குமாருக்கும் சென்னை ஸ்டுடியோவின் திரைக்கதை எழுத்தாளர் கோபாலுக்கும் இடையேயான அசாதாரண நட்பை மையமாகக் கொண்ட நாவல்…

4.0/5 · 24 reviews

தண்ணீர்

சென்னையில் நிலவும் கடுமையான குடிநீர்ப் பஞ்சத்தின் பின்னணியில், சமுதாயத்தால் கைவிடப்பட்டுத் தனித்து வாழும் மூன்று பெண்களின் வாழ்க்கைப் போராட்டத்தை இந்த நாவல் சித்தரிக்கிறது. சி…

4.1/5 · 100+ reviews

ஒற்றன்

அமெரிக்காவின் நடுமேற்குப் பகுதியில் நடைபெறும் ஒரு சர்வதேச எழுத்தாளர் பட்டறையில் கலந்துகொள்ளும் தமிழ் எழுத்தாளர் ஒருவரின் ஏழு மாத அனுபவங்களை மையமாகக் கொண்ட நாவல் இது. தன்…

3.8/5 · 19 reviews

நினைவோடை 27 கட்டுரைகள்

"சார்லி சாப்ளினின் படத்தில் சோகக் காட்சியைப் பார்ப்பது போன்றது அசோகமித்திரனின் இவ்வித நகைச்சுவை இழைகள். '18வது அட்சக் கோடு', எனும் இவரது கட்டுரையையும், '18-வது அட்சக்கோட…

18வது அட்சக்கோடு

ஒரு பெரிய நகரத்தில் இளமைப் பருவத்தைக் கழித்த ஒவ்வொருவரும், தம்முடைய சொந்த அல்லது சமூக அனுபவங்களுக்கும் அந்நகரத்தின் தனித்தன்மை வாய்ந்த கட்டிடங்கள், பஜார்கள், வீதியமைப்புகள், …

4.3/5 · 51 reviews

அழிவற்றது

ஐம்பது ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் அசோகமித்திரனின் அண்மைக் காலச் சிறுகதைகளின் தொகுப்பு. அசோகமித்திரனின் ஆகிவந்த களங்களான செகந்திராபாத். சென்னை நகரங்களில் நடைபெறும் க…

ஆகாயத்தாமரை

'உனக்கென்ன, இருபத்தைந்து வயது இருக்குமா? இதுதான் நீ சரியாக முடிவெடுக்க வேண்டிய தருணம். உன் பிற்கால வாழ்க்கையை அது சீராகவும் படிப்படியாக வளர்ச்சி பெறவும் வழி அமைத்துக்…

3.5/5 · 14 reviews

1945இல் இப்படியெல்லாம் இருந்தது

இந்தச் சிறுகதைத் தொகுப்பு கடந்த ஐந்தாண்டுகளில் எழுதப்பட்ட இருபத்திரண்டு புதிய கதைகளை உள்ளடக்கியது. இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த காலகட்டத்தின் பின்னணியையும், அக்காலகட்…

2.0/5 · 4 reviews

எரியாத நினைவுகள்

அசோகமித்திரனின் கட்டுரைகள் அவரது கதைகளைப் போலவே மிகுந்த சுவாரஸ்யம் தருபவை. மேலும் அவரது புனைவுகளில் இடம்பெறாத பல்நோக்கு விமர்சனங்களும் ரசனை அனுபவங்களும் தேர்ந்த தகவல்க…

4.8/5 · 5 reviews

மானசரோவர்

இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் கைலாஷ்-மானசரோவர் யாத்திரை தொடங்கப்படும். இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான யாத்திரையை சிக்கிம் மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்…