வேருக்கும் மண்ணுக்கும் இடைவெளியா?
Share:

வேருக்கும் மண்ணுக்கும் இடைவெளியா?

Verukkum Mannukkum Idaiveliyaa?

Check Price on Amazon
பக்கங்கள்
256
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B0DY22BPGM

பெற்றோர் பேச்சினை கேட்டு திருமண பந்தத்தில் காலெடுத்து வைக்கும் இளம் பெண் சந்திக்கும் உறவு சிக்கல். பெரியவர்களின் சதுரங்க விளையாட்டில் மாட்டிக்கொண்டு தவிக்கும் பெண் அதில் இருந்து எப்படி வெளி வருகிறாள்? எப்படி வாழ்க்கையை எதிர் கொள்கிறாள் என்பதை சொல்லும் புதினம். அன்பு, பாசம், துரோகம், வலி, வேதனை என அனைத்தையும் கடந்து வாழ்க்கையை அவள் எப்படி சந்திக்கிறாள் என்பதை சொல்லும் இயல்பான குடும்ப கதைக்களம்.

Interested in this book? Check Price on Amazon
Shelves

More like this


அக்கினியின் சாரல்

கதை பற்றி சில துளிகள் … ஆர்பரிக்கும் வேள்வியின் அக்கினியாய் பெண்… வேள்வியில் இடப்படும் ஆகுதியாய் ஆண்… இணைந்து நடத்தும் அதிசய அக்கினியின் சாரல்… அக்கினியா... சாரலா... பார்…

கனியுமா காயம் தந்த காலம் ?

காதலின் இருவேறு பரிமாணங்களை சொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் எழுதப்பட்ட புதினம் இது. தமிழ் நாவல் ரைட்டர்ஸ் தளத்தில் 2024 வருடம் நடந்த போட்டியில் பரிசு பெற்ற கதை. ஆன்லைன் வாச…

நீங்காத நிழலாய்..

இக்கதையை பற்றி கண்டவுடன் காதல் கொண்டு போராட்டங்கள் பல கடந்து கைப்பிடித்து இல்லறம் புக உற்றமும் சுற்றமும் காட்டும் பல முகத்தில் திடுக்கிடும் மணமக்கள் வாழ்வு வசப்பட்டதா? வடுக்களை…

ஒரு பொழுதேனும்

காதலும் நட்பும் சரி விகிதமாய் கலந்து எழுதப்பட்ட மென்மையான காதல் கதை. தடைகளை எல்லாம் உடைத்துக் கொண்டு முயன்று மேலே வர துடிக்கும் மீனாட்சி. உறவுகளற்று தன…

உன்னை நானும் சேரும் நாள்

காதலுக்கு புறக்காரணிகள் இடைஞ்சலாக வந்தால் காதலர்கள் போராடி வெல்வார்கள். காலம் தன் கண்ணாமூச்சி ஆட்டத்தை காதலர்களுக்குள் நிகழ்த்தினால் காதல் தான் என்ன செய்திட முடியும்? காலத்தைய…