வேரில் பழுத்த பலா, ஒருநாள் போதுமா? (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
Share:

வேரில் பழுத்த பலா, ஒருநாள் போதுமா? (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

Veril Pazhuththa Pala, Orunaal Podhumaa?

Check Price on Amazon

வேரில் பழுத்த பலா, ஒருநாள் போதுமா? (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

Veril Pazhuththa Pala, Orunaal Podhumaa?

பக்கங்கள்
150
பதிப்பகம்
சாரதா பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)

வேரில் பழுத்த பலா, ஒருநாள் போதுமா? என்ற சமுத்திரம் அவர்களிடம் குறுநாவல் வழி, சக உயிர்களிடத்து அன்பு செய்தல், கருணையோடு உதவுதல், தன் நலனில்லாது பிறருடைய இன்ப துன்பத்தில் பங்கெடுத்தல், திக்கற்றவர்களுக்கு பாதுகாப்பளித்தல், நோயுற்றவர்களுக்கு ஆறுதலாய் இருந்தல், செய்வதறியாது திகைக்கும்போது சரியாக சிந்திக்கச் செய்தல், நியாயத்திற்காகக் குரல் கொடுத்தல் போன்ற பலதரப்பட்ட உயர்ந்த பண்புகளும் மனித நேயத்துள் அட…

Interested in this book? Check Price on Amazon
Shelves
சமூக நாவல் Social Novel

More like this


வேரில் பழுத்த பலா

எனது அரசு அனுபவம் ‘வேரில் பழுத்த பலா' என்ற குறுநாவலாகவும் நான் சென்னை நகரில் கண்ட கட்டிடத் தொழிலாளர்களின் துன்பங்கள், துயரங்கள் 'ஒருநாள் போதுமா' என்று குறுநாவலாகவும் இ…

காகித உறவு

முதல் 'காலத்தில்' 'பெயர்' என்ற வார்த்தைக்கு முன்னால் 'மாடசாமி' என்று எழுதினான்.இரண்டாவது காலமான 'உத்தியோகம்' என்ற வார்த்தைக்கு வந்தான். 'அக்கெளண்டன்ட்'.மூன்றாவது காலமான 'சம்…

வளர்ப்பு மகள்

சென்னை, தியாகராயநகரில் உள்ள ஒய்யாரமான வீடுகளுக்கு இடையே, ‘மேக்கப்’ போட்ட கிழவி போலவும், ‘மேக்கப்’ இல்லாத இளம் பெண்களிலும் ‘நாட்டுக்கட்டை’ இளம் பெண் போல், ஒரு வீடு காட்ச…

மண் சுமை

அன்னவடிவு இருவரும் கணவன் மனைவியர். விவசாயத்தொழில் செய்துவந்த இவர்கள் சிறு சிக்கல் காரணமாக ஊரைவிட்டு வந்து சென்னையில் செய்வதறியாது நின்ற போது தாயம்மாள், பெயிண்டர் பெருமா…

வேரில் பழுத்த பலா

No description added

3.6/5 · 5 reviews

வளர்ப்பு மகள்

சாகித்யா அகடாமி விருதுப் பெற்ற சு.சமுத்திரத்தின் முக்கியமானப் படைப்பு.

5.0/5 · 1 reviews

வேரில் பழுத்த பலா

எனது அரசு அனுபவம் ‘வேரில்பழுத்த பலா’ என்ற குறுநாவலாகவும், நான், சென்னை நகரில் கண்ட கட்டிடத் தொழிலாளர்களின் துன்பங்கள், துயரங்கள், ‘ஒரு நாள் போதுமா என்ற குறுநாவலாகவும்,…

சில நேரங்களில் சில மனிதர்கள்

இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும். மாறிய மனிதர்களைக் காலத்தின் ம…

3.5/5 · 200+ reviews

வெக்கை

வறண்ட நிலப் பரப்பையும் ஏற்றத்தாழ்வு நிறைந்த கிராமிய சமூக அமைப்பையும் பின்னணியாகக் கொண்ட இந்நாவல், நிலத்திற்காக நடக்கும் பழிவாங்குதலின் விளைவுகளை பதினைந்து வயதுச் சிறுவன் …

3.9/5 · 100+ reviews

எட்டு திசை நான்கு வாசல்

ஒரு மனிதனுக்கு தன்னைப் பற்றித் தெரிந்திருப்பது என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இந்த உலகில் நூற்றுக்கு தொண்ணூறு பேர் தங்களைப் பற்றியே அறியாதவர்கள் தான். இவர்களை கூர்ந்து கவ…

3.4/5 · 5 reviews

செந்தூரச் சொந்தம்

எழுத்துலகின் சிகரம் திரு. பாலகுமாரன் அவர்கள் எழுதிய 'செந்தூரச் சொந்தம்' என்ற சமூக நாவலை எங்கள் பதிப்பகம் மூலம் வெளியிடுவதில் பெருமையடைகிறோம். அவரது ஒவ்வொரு கதைகளைப் ப…

உறுபசி

நவீன வாழ்க்கைமுறை உருவாக்கும் ஒவ்வொரு மனிதச் சித்திரங்களின் மீதும் கசப்பின் வண்ணங்கள் நிறைந்த ஒரு கோப்பை எப்போதும் கைதவறிக் கவிழ்ந்துவிடுகிறது. இப்போது அந்தச் சித்திரத்திற்கு…

3.9/5 · 49 reviews