வேரலை மேய்ந்த வேழம்
Share:

வேரலை மேய்ந்த வேழம்

Veralai Meintha Vezham

Check Price on Amazon

வேரலை மேய்ந்த வேழம்

Veralai Meintha Vezham

பக்கங்கள்
353
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B0FCDQ7NH6

திருமணம் என்ற புயலில் கயவன் கையில் சிக்கி குத்துயிராக போன நாயகி வேரல் ஒரு பிள்ளையோடு நிற்கிறாள், அவளுக்கு தாலி கட்டிய கயவனே அவளை ஆன்லைன் விபச்சாரம் செய்ய விற்கிறான் , அவள் வலி போதும் என்று தெய்வம் நினைத்ததோ முதல் முதலாக அவள் போனில் பேசுவது பெரிய தொழில் அதிபர் நம் நாயகன் தீத்தனிடம் தான் .... நாயகன் அவள் சாபத்தை வரமாக மாற்றினானா?கதையை படிதது தெரிந்து கொள்ளுங்கள்

Interested in this book? Check Price on Amazon
Shelves

More like this


மான்சினீல் மயூரா

உடற்கூறாய்வு நிபுணரான சேஷாத்திரியின் வாழ்வை மையமாகக் கொண்டு நகரும் இக்கதை, 'நூதனமாய் கொள்ளை செய்தாய்' நாவலின் விறுவிறுப்பான இரண்டாம் பாகமாகும். மரணத்தின் ரகசியங்களை ஆர…

தீக்குள் இதயம் வைத்தேன்

விமான ஓட்டுனராக திருமண வாழ்க்கை மீது பற்றற்று வாழ்கிறான் கேப்டன் ஆரியன் .. அவனிடம் கோ பைலட்டாக வருகிறாள் தேஜா .. ஆர்யனை தன் இக்கட்டில் இருந்து காக்க திருமணம் செய்து கொள்…

அழல் விழுங்கும் ஆரல்

தன் தகப்பன் இறக்க தாயின் தம்பிகள் தான் காரணம் என தேடி வரும் தமைக்கை மகள் அஞ்சலி .அவள் தாய்மாமா ருத்ரனை பழி வாங்கினாளா?இல்லை காதல் வலையில் விழுந்தாளா? குடும்பம் ,த…

அவன்(ள்) ரகசியம் நீயோ: நூதனமாய் கொள்ளை செய்தாய் பாகம் 3

அவன்(ள்)ரகசியம் நீயோ ?? முதல் பாகம் நூதனமாய் கொள்ளை செய்தாய் இரண்டாம் பாகம் மான்சினீல் மயூரா இளங்கோவை தகப்பனாக பார்த்து இருப்பீர்கள் அழகிய காதலனாக பார்க்க …

நூதனமாய் கொள்ளை செய்தாய்

நாயகன் சித்திக் சிவராஜ் பாலியல் சிறப்ப மருத்துவர் நாயகி இலையாள் நாயகிக்கு இரவில் மட்டும் பெண்மை உணர்வு அதீதம் ஆகி தான் யார் என்பதை கூட மறக்கும் அளவு நூதன நோயிக்க…

நறுநிலம் பொழிந்த திராவகமே

ஐநூறு வருடங்களுக்கு முன் கொடுங்கோல் மன்னன் திராவகன் வாழ்ந்து வருகிறான் .. அயல் நாட்டோடு போர் புரியும் போது எதிரி நாட்டு இளவரசி அயனி சந்திரவதனியை தூக்கி வருகிறான் .. …

மறந்தெனை போனாயோ

மறந்தெனை போனாயோ?? இறந்து போன மனைவியை நினைத்தே 20 வருடங்களுக்க மேலாக வாழும் இளங்கோ... அவர் மனேவியோ முகம் சிதைந்து பழைய ஞாபகங்கள் மறந்து வேறு ஒரு முகத்தோடு…

வேள்வி தீயில் வெந்து தணியும் காதலே

ராகவ் திருமணத்துக்கு முந்தைய நாள் விபத்தில் சிக்கி திருமண வாழ்க்கைக்கு தகுதியற்றவன் ஆகிறான் தன் காதலி அவனை மணக்க மறுத்து சென்றுவிட, தன் வீட்டில் வேலை செய்யும் காயத்ரியை க…

மணிமிடை பவளம் நீ: தென்றலை தீண்டாதே ராட்சசா 2

மாதவி ஜாஸை ஒருதலையாக காதலிக்க, அவனோ சுரபியை காதலித்த திருமணம் செய்த கொள்கிறான்... மாதவி காதல் தோற்று போனதில் விரக்தி அடைய.. அவளை தடாலடியாக அவள் தாய்மாமன் வீரா …

கசக்குமோ மல்கம்

கசக்குமோ மல்கம்?! நாயகன் திரள் சேத்திரன் நாயகி நிவாரணா நாயகன் மித்ரன் நாயகி ஸ்வேதா களம் ஒன்று ,தன் சொந்த தங்கை சொத்துக்கு ஆசைப்பட்டு அவளை தவறான ப…

கவிவர்மன் தீட்டா உயிரோவியம்

உலக புகழ்பெற்ற ஓவியன் கவிவர்மா ஏன் எதற்காக கண் தெரியாத கண்மணியை தேடி வந்து காதல் நாடகம் நடத்துகிறான் நோ அடிதடி , முழுக்க முழுக்க காதல்,ரொமான்ஸ், காமெடி மட்டும…

கோ ஆளா அளத்தி

உறவுகளில் பிரியம் இல்லாத மதியரசி பணக்காரி குடி , பப் என தன் வாழ்வை அழிக்க .. கட்டாயத்தில் மிடில் கிளாஸ் அரசுவை மணந்து கொள்ள இருவருக்கும் காதல் வந்ததா?ஆன்டி ஹீரோயின் கத…