வேள்வித் தீ
Share:

வேள்வித் தீ

Velvith Thee

Check Price on Amazon
3.9/5 · 9 reviews
பக்கங்கள்
176
வடிவம்
Paperback
பதிப்பகம்
காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B0DLTBHHRJ

ஒரு நெசவாளியின் கஷ்ட ஜவணத்தை ஆழ அகலங்களுடன் சொல்லும் நாவலாக மட்டும் இது நின்றிருந்தால் கால ஓட்டத்தில் காணாமல் போன நாவல்களில் ஓன்றாகக் கரைந்து போயிருக்கும். அப்படியின்றி, புற வாழ்வின் சாவல்களுக்கு நடுவிலும் மூன்று கதாபாத்திரங்களுக்கும் இடையிலான மனப் போராட்டத்தை நுட்பமாகவும் நேர்த்தியாகவும் குறிப்பாக யதார்த்தமாகவும் கொண்டிருப்பதன் காரணமாக இந்த நாவல் இன்றும் பொருட்படுத்தத் தக்கதாக அமைந்துள்ளது.

Interested in this book? Check Price on Amazon
Quotes

நெசவாளர்களின் தனிச் சிறப்பு: நெய்யும் தொழிலையன்றி அவர்களுக்கு வேறு வேலை தெரியாது. பிச்சை எடுப்பதற்கும் அவர்களுக்குப் போதிய திறமை கிடையாது!

அகலமான வீதியே என்றாலும் குண்டும் குழியுமாக இருக்கும். மழைக்கும் வெயிலுக்கும் பாதுகாப்புத் தராமல், எச்சரிக்கையாக மனிதர்கள் நடமாடப் பழகுவதற்காக ஏற்பட்ட ஒரு தெரு அது. கும்பகோணத்தில் இத்தகைய ‘மாடல்’ தெருக்களுக்குப் பஞ்சமில்லை.

More Quotes...
Shelves
நாவல் Novel

More like this


நித்ய கன்னி

நித்ய கன்னி அன்றாடம் நாம் காண்கிற காதற் கதையோ, கற்புக் கதையோ, கற்பு கேட்ட கதையோ அல்ல. மனிதன் உயர்வை நோக்கி நடத்தும் இயற்கைப் போராட்டங்களைச் சில விசித்திரப் பாத்திரங்களின் மூ…

காதுகள்

மத்திய வயதை எட்டிய ஒரு மனிதனின் உள்மனதில் எழும் விசித்திரமான குரல்களும் ஓசைகளும் மையக் கருவாகக் கொண்ட உளவியல் நாவல் இது. நல்வழி காட்டும் தெய்வீகக் குரல்களுக்கும், தீய எண்…

4.1/5 · 47 reviews

நாட்டுக்கு உழைத்த நல்லவர் சுபாஷ் சந்திரபோஸ்

நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவ…

நாட்டுக்கு உழைத்த நல்லவர் வீரபாண்டிய கட்டபொம்மன்

நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவ…

நாட்டுக்கு உழைத்த நல்லவர் வ.உ. சிதம்பரம் பிள்ளை

நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவ…

நாட்டுக்கு உழைத்த நல்லவர் சுவாமி விவேகானந்தர்

நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவ…

நாட்டுக்கு உழைத்த நல்லவர் இராமகிருஷ்ண பரமஹம்சர்

நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவ…

நாட்டுக்கு உழைத்த நல்லவர் எஸ். இராதாகிருஷ்ணன்

நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவ…

நாட்டுக்கு உழைத்த நல்லவர் ரமண மகரிஷி

நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவ…

நாட்டுக்கு உழைத்த நல்லவர் மகாத்மா காந்தி

நம்மிடையே வாழ்ந்த, வாழ்கின்ற விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகளை எளிய நடையில், இனிய தமிழில் 'அறிவியல் அறிஞர்' என்னும் தலைப்பிலே வெளியிட்டு, தெய்வத்திற்குச் சமமான குழந்தைகள…

பனிமுடி மீது ஒரு கண்ணகி

“எம். வி. வெங்கட்ராமின் சிறுகதைகளை வாசித்தபோது அவை ஒவ்வொன்றும் ஏதோ ஒரு விதத்தில் மனிதனின் அகத் தூண்டுதலுக்குக் காரணமான உணர்வை அடையாளப்படுத்த விழையும் முயற்சிகளாகவே தோ…

என் இலக்கிய நண்பர்கள்

எம்.வி.வி.யின் எழுத்து, மென்மையும் திறந்த போக்கும் சக ஜீவன்களிடத்தில் பரிவும் கொண்டது. அவர். இளம்வயதிலேயே அபூர்வமான - இந்திய வாழ்க்கை மீண்டும் மீண்டும் ஆபத்தானதுங்கூட என்று…

3.5/5 · 2 reviews