Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
வேடிக்கைப் பார்ப்பவன்
Vedikkai Paarpavan
- பக்கங்கள்
- 231
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- Vikatan Publication
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9788184766110
- ASIN
- B0DMZMMRJ1
தன் வரலாற்று நூல் வரிசையில் ஒரு மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் படைப்பு இது. சாதாரணமாக வேடிக்கை பார்ப்பது என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சமாகவே பலரால் கருதப்படுகிறது. ஆனால், நா. முத்துக்குமார் இதில் முற்றிலும் வித்தியாசமாகச் செயல்பட்டு வேடிக்கை பார்த்துள்ளார்.
இந்தச் சமூகத்தில் தன்னைச் சுற்றி நடந்த நிகழ்வுகளை, ஒரு புதிய கோணத்தில் மிகக் கூர்ந்து கவனித்து, அதன் மூலம் அவர் உணர்ந்த வலி, சுகம், இ…
Appears in following lists
Quotes
பார்ப்பதற்கு நிறையக் காட்சிகளும், படிப்பதற்கு கொஞ்சம் புத்தகங்களும், பழகுவதற்கும் பேசுவதற்கும் எதிரில் அன்பான மனிதர்களும் வாய்த்தால் வாழ்க்கை முழுவதும், இந்த ஜன்னல் ஓரத்து இருக்கையிலேயே வசித்துவிட இவனுக்குச் சம்மதம்.
இவன் தனிமையின் வெற்றிடத்தை புத்தகங்கள் நிரப்பின.
வேலையற்றவனின் பகலும், நோயாளியின் இரவும் நீளமானவை
Shelves
More like this
அணிலாடும் முன்றில்
கூட்டுக் குடும்பங்கள் முற்றிலுமாகச் சிதைந்து வரும் இன்றைய நவீன காலத்தில், குடும்ப உறவுகளின் உன்னதத்தையும் அதன் ஆழமான பிணைப்பையும் உணர்வுப்பூர்வமாக விவரிக்கும் ஒரு வாழ்வியல் …
கருக்கு
தமிழின் முதல் தலித் பெண் தன்வரலாற்று நாவலாகக் கருதப்படும் இந்நூல், ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வலிகளையும் போராட்டங்களையும் மிக நெருக்கமாகவும் நேர்மையாகவும் பதிவு செய்கிறது. ஆச…
பட்டாம்பூச்சி விற்பவன்
இது ஒரு இளம் கவிஞனின் முதல் கவிதைத் தொகுப்பாகும். எளிய பேச்சு நடையில் அமைந்த இக்கவிதைகள் வாழ்க்கையின் சிறு சிறு நிகழ்வுகளை அழகாகவும் உணர்வுபூர்வமாகவும் சொல்கின்றன. கிர…
அ'னா ஆவன்னா
வாழ்வில் எதிர்கொள்கிற ஒவ்வொரு மறக்க முடியாத கதாபாத்திரமும், சம்பவமும் ஒரு படம்போல நம்மோடு தங்கிவிடுகின்றன. மனித உறவுகள் என்பதே கதாபாத்திரங்களுக்கு இடையிலான உறவுதானோ …
குழந்தைகள் நிறைந்த வீடு
இந்நூல் இயற்கை, அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள், சிறு தருணங்கள் ஆகியவற்றை மூன்றே வரிகளில் பிடித்துக்காட்டும் ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு. பெரும் உவமைகளோ, சிக்கலான படிமங்களோ இல்…
நா. முத்துக்குமார் கவிதைகள்
பிறந்தது 1975ல். காஞ்சிபுரம் அருகில் உள்ள கன்னிகாபுரம் சொந்த ஊர். காஞ்சி பச்சையப்பனில் இளங்கலை இயற்பியல் பட்டமும் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியப் பட்டம…
பாரதியார் கவிதைகள்
பாரதியின் கவிதைத்தொகுப்பு என்பது வெறும் தொகுப்பு நூல் அல்ல. அது - சூரிய பழத்தையும் சந்திரக் கனியையும் சாறு பிழிந்து சேர்த்து வைத்திருக்கும் சரித்திர ஜாடி. நெருப்பில் இழ…
நேர் நேர் தேமா
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர் கோபிநாத், 21 முன்னணி பிரபலங்களிடம் நேரில் சென்று எடுத்த நேர்காணல்களின் தொகுப்பு. சாலமன் பாப்பையா, பத்மா சுப்ரமணியம், எம்.என்.நம்பியார், க…
என் சரித்திரம்
என் சரித்திரம் - உ. வே. சாமிநாதய்யர் En Sarithiram by U. V. Swaminatha Iyer pages - 810 உ.வே.சா எழுதிய என் சரித்திரம் உ.வே.சா என்று அழைக்கப்படும் உ.வே சாமிநாத…
இதுவரை நான்
'இதுவரை நான்' எனும் இந்தப் படைப்பு, சுயசரிதை அன்று. எனக்குச் சுயம் உண்டே தவிர, சரிதம் கிடையாது. சமுகம் எனக்குப் பயன் தந்த அளவுக்குச் சமூகத்திற்கு நான் பயன்தராதபோது என் ச…
அம்பேத்கர்
இந்தியாவின் அடிமட்ட மக்களுக்காக தனது ஆயுள் முழுவதையும் அர்ப்பணித்த அந்த மாபெரும் தலைவர் — ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்து, அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்து, …