வாழ்விழந்து வரும் கிராமிய இசைக் கருவிகள்
Vaazhvizhanthu Varum Gramiya Isai Karuvigal
Check Price on Amazon
Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
வாழ்விழந்து வரும் கிராமிய இசைக் கருவிகள்
Vaazhvizhanthu Varum Gramiya Isai Karuvigal
- பக்கங்கள்
- 128
- பதிப்பகம்
- Blackhole Publication
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9789381098066
இந்நூலில் இடம்பெற்றுள்ள பல இசைக்கருவிகள் அழிவின் விளிம்பில் இருப்பவை. இப்படியெல்லாம் கருவிகள் இருக்கின்றனவா என வியக்க வைப்பவை! படங்களுடன் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். “கொம்புக்குச் சேத்தியான கருவி தப்பு. தப்பும், கொம்பும் சேந்தா எட்டு ஊருக்குச் சத்தம் கேக்கும். இப்போ தப்புக்கு இருக்கிற மரியாதை கொம்புக்கு இல்லே. சாமி உலா, கல்யாணம் எதுவா இருந்தாலும் கொம்பு ஊதுற கலைஞன் தான் முன்னாடி போகணும். இப்ப…
Genres
Shelves
More like this
எந்த ஊரில் என்ன ருசிக்கலாம்
ஞாயிறுதோறும் தினகரன் நாளிதழின் இணைப்பாக வெளிவரும் வசந்தம் இதழில் ‘சப்புக்கொட்டுங்க’ என்ற தலைப்பில் தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு…
சோறு முக்கியம் பாஸ்
மு ன்பெல்லாம், கிராமப்புறங்களில் மாட்டு வண்டி நிறைய மண்பாண்டங்களை அள்ளிக்கட்டிக்கொண்டு வந்து ஊர் ஊராக விற்பனை செய்வார்கள் மண்பாண்டத் தொழிலாளர்கள். தேர் அசைந்து வருவதுபோல மெதுவ…
ஸ்டார்ட்அப் ஸ்டார்ஸ்
இன்றைய காலகட்டத்தில் சொந்தமாகத் தொழில் தொடங்க விரும்பும் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறந்த வழிகாட்டியாக இந்த நூல் திகழ்கிறது. வெற்றிகரமான ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உருவாக்கியவர்களி…
கிமு கிபி
'மதன் ஒரு கில்லாடி. இதோ இந்தக் கணம் உலகின் எந்த மூலையில் நடந்து கொண்டிருப்பதையும், இன்னும் பத்து நிமிஷங்களில் 'டாபிகல் கார்ட்டூன்' ஆக அவரால் வரையவும் முடியும்; பல லட்சக்கணக்…
ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க
1997 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாகப் பணியாற்றி வருபவர். ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க பாகம்-2 இவருடைய 1 1 வது படைப்பு. சிறந்த தொலைகாட்சி நெற…
இந்தியாவில் சாதிகள்
இந்தியச் சமூகக் கட்டமைப்பின் ஆணிவேராக விளங்கும் சாதிய முறையைப் பற்றி மானுடவியல் ரீதியாக ஆராயும் மிகச்சிறந்த ஆய்வு நூல் இதுவாகும். 1916-ஆம் ஆண்டு கொலம்பியா பல்கலைக்கழகத்த…
கற்றதும்... பெற்றதும்...
இந்நாவல் அவ்வப்போது என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களின் பின்னணியில் பொதுவான கட்டுரைகளாக நான் கற்ற பாடங்களையும் பெற்ற அனுபவங்களையும் எழுதியிருக்கிறேன். - சுஜாதா
திருப்பு முனைகள் அக்னிச் சிறகுகள் இரண்டாம் பாகம்
ஆவுல் பக்கீர் ஜெய்னுலாபுதீன் அப்துல்கலாம், இந்தியாவின் பதினோராவது ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர். ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஏவுகணைகளை உருவாக்கவும், இயக்கவும் வல்ல திறமை…
மறைக்கப்பட்ட இந்தியா
ஒரு வரலாற்று நிபுணர்கூட இத்தனை விஷயங்களை இவ்வளவு நேர்த்தியாகவும், இத்தனை கட்டமைப்போடும் இவ்வளவு உயரத்துக்கு, இவ்வளவு துல்லியமாக, முழுமையாக இந்த ‘மறைக்கப்பட்ட இந்தியா’வை…
அர்த்தமுள்ள வாழ்வு
மனிதனுக்கு சனி பிடிக்கும் என்று மதத்தில் சொல்வார்கள். அனால் இப்போதோ மதத்திருக்கிறது. அதுவும் ஏழரை சனி என்று ஏழரை வருடத்தில் விட்டுத் தொலைக்கும் சனியாகத் தோன்றவில்லை. மமதை…
எனது இந்தியா
இந்திய வரலாற்றுக் கல்வெட்டு! ஒரு தேசாந்திரியின் பார்வையில் இந்திய தேசம் குறித்த பதிவு இது.வரலாறு நிறைய நேரங்களில் கற்பனையின் பாதையிலும் அனுமானத்திலும் யூகிப்பிலுமே பத…
பாஸ்வேர்டு
வந்தோம், உணவு உண்டு, உறங்கி ஒரு நாள் இந்த உலகத்தை விட்டுப் போனோம் என்பது வாழ்க்கை அல்ல. அப்படி வாழ்ந்தவர்களுக்கே அந்த வாழ்கை சலிப்பைத்தான் தரும். காட்டில் நிலவாக, கடலில் மழைய…