உயர் மனிதனை உருவாக்கும் குணங்கள்
Share:

உயர் மனிதனை உருவாக்கும் குணங்கள்

Uyar Manidhanai Uruvaakkum Gunangal

Check Price on Amazon

உயர் மனிதனை உருவாக்கும் குணங்கள்

Uyar Manidhanai Uruvaakkum Gunangal

பக்கங்கள்
124
பதிப்பகம்
கங்கை புத்தக நிலையம்
மொழி
தமிழ் (Tamil)

உயர் மனிதனை உருவாக்கும் குணங்கள் யாவை? என்று பலகாலம் நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஒவ்வோர் சமயத்தில் - நமது தேவைக்கேற்ப- ஒவ்வோர் குணங்கள் மிக முக்கியமானதாகப் படும். சிலர் என்னை ஏமாற்றியபோது மனிதர்களை சரியாக எடைபோடும் குணம்தான் மிக முக்கியம் என்று நான் கருதினேன். பிரச்சனைகளில் எந்த முடிவு சரியானதாக இருக்கும் என்று தவிக்கும்போது பிரச்சினைகளுக்கு முடிவு காண்பதுதான் மிக முக்கியமானதாகத்தோன்றும். ச…

Interested in this book? Check Price on Amazon
Shelves
Self Help சுய முன்னேற்றம்

More like this


வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள்

வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள் ! ... மனிதன் தான் , அவனது குணங்களை அமைக்கும் சிற்பி, சூழ்நிலையை உருவாக்கும் ஓவியன்; விதியை நிர்ணயிக்கும் சிருஷ்டி ...

மனித உறவுகள்

மனித உறவுகள் மிக நுட்பமானவை. சிறு முகமலர்ச்சியில் கூட கண்களின் பாவத்தில் கூட ஒரு உறவின் தன்மையைப் புரிந்துகொள்ளலாம். நமது உறவை சிறு செயல்கள்கூட வெளிப்படுத்திவிடுகின்ற…

எண்ணங்கள்

"என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே" - திருமூலர் மனிதன் என்னும் சொல்லுக்கு நினைப்பவன் என்பது பொருள். மனித மனம் என்பது எண்ணங்களைத் தோற்றுவி…

3.7/5 · 26 reviews

உலகால் அறியப்படாத ரகசியம்

நீயே அது. நீயே தெய்வம். உனக்குள் இருக்கிறான்; உணர்ந்துகொள் என்று எளிதாக இரண்டே வார்த்தைகளில் சொல்லிவிட்டு போயிருக்கிறார்கள் உபநிடத்த்தில். நீ எதை எண்ணுகிறாயோ அதுவாக ஆகிற…

தலைவன் ஒரு சிந்தனை

தலைமை என்பது எல்லோருடைய பொறுப்பையும் தானாக விரும்பி ஒரு மனிதன் ஏற்றுக் கொள்வது. மறு பக்கத்தில் எல்லா மக்களும் இவர் மீது நம்பிக்கை கொண்டு தங்கள் உரிமைகளையும் சுதந்திரத்தைய…

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் பாகம் 1

பல லட்சக்கணக்கான விகடன் வாசகர்களால் வாரந்தோறும் விரும்பிப் படிக்கப்பட்டு, மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற ஒரு சிந்தனைத் தொடர் _ சுவாமி சுகபோதானந்தாவின் 'மனசே ரிலா…

அடுத்த விநாடி

இந்த விநாடியில் நீங்கள் செய்யும் செயல்களின் விளைவே அடுத்த விநாடி உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. உங்களின் ' இந்த விநாடி ' யை அர்த்த முள்ளதாக்க இந்நூல் மிகச் சிறப்பாக உத…

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் பாகம் 2

'அதெப்படி... எங்கள் மனங்களை அரித்துக் கொண்டிருக்கிற கேள்விகளுக்கெல்லாம் சொல்லி வைத்தாற்போல் இவர் பதில் தருகிறார்?' விகடனில் 'மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!' தொடரை சுவாமி சுகபோதான…

மனசே, நீ ஒரு மந்திரச்சாவி

மனதுக்கு உற்சாகம் அளிக்கக்கூடிய தெம்பைத் தருகிற தன்னம்பிக்கைத் தொடர்கள் எவ்வளவு தந்தாலும் வாசகர்கள் படிக்கத் தயங்குவதே இல்லை. மனதுக்கு உற்சாகமூட்டும் ஒரு தொடர் முடிந்தவுடனே அ…

நல்லவண்ணம் வாழலாம்

அமைதியும் , ஆழ்ந்த சிந்தனையும் , தெளிந்த சானமும், இளந்தென்றல் தழுவிச் செல்வது போன்ற இனிய பேச்சும், ஒழுக்க , ஓட்பமும் ஒருங்கே நிறைந்தவர் திரு . சுகி. சிவம் . அவருடைய அறி…

நீயும் நானும்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "நீயா நானா'வில் சூடான விவாதங்களை எதார்த்தமாக ஒவ்வொரு வாரமும் நிகழ்த்திக் கொண்டிருப்பவர் கோபிநாத். ஆனந்த விகடனில் "நீயும் நானும்'…